கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!
-
9 ஏப்., 2014
தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
சாட்சியமளிப்பவர்களை
துரோகிகளாகவே நாம் கருதுவோம்
ஐ.நா.சர்வதேச விசாரணைக்கு இலங்கை எவ்வகையிலும் ஒத்துழைக்காது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்
குமார் சங்கக்கார
ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்
லசித் மாலிங்க
இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்
மஹேல ஜயவர்தன
20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான
செல்சீ எதிர்பாராத திறமையைக் காட்டி வெற்றி அரை இறுதிக்கு தகுதி .பாரிஸ் வெளியேற்றம்
இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி 87 ஆம் நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான வெற்றியை பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது
இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி 87 ஆம் நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான வெற்றியை பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது
கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார். |
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் 'பளார்'; முகம், கண் வீங்கியது!
டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் |
இலங்கை தமிழர்களை காக்க தி.மு.க. தவறிவிட்டது: ஜெயலலிதா குற்றச்சாட்டு
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். |
நாட்டுக்காக விளையாடினோம். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எமக்கு ஆதவு வழங்கிய உள்நாட்டு வெளிஇந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்கநாட்டு ரசிகர்களுக்கு நன்றி - சங்கக்கார
இந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடும்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம்
கைகொடுத்தது - லசித் மாலிங்க பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்க
இந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடும்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம்
கைகொடுத்தது - லசித் மாலிங்க பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்க
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றியதையிட்டு நான் பெரும் மகிழ்ச்வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை தலைமைதாங்கிச் செல்ல முடியாது என்ற கருத்துக்கு லசித் மாலிங்க
பதிலடி கொடுவிமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது இலக்கு விளையாட்டில் வெற்றிகொள்வதில் மாத்திரமே இருக்கும் - சங்கக்காரத்திருக்கிறார்- தினேஷ் சந்திமால்சியடைகிறேன் - லசித் மாலிங்க
சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது.
பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர்.
8 ஏப்., 2014
சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை அணி முன்னிலைஉலக ரி-20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) |
சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
குமரகுருபரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்தும் நீக்கம்!- வேலணை வேணியன் நியமனம்
இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக
தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் 25 பில்லியன் ரூபா சொத்துகள் – உயர்கல்வி அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களிடமுள்ள மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க
இலங்கையிலே முதலாவது தனியார் ரயில்; ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்
கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
7 ஏப்., 2014
காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல்..
|
காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு... வணக்கம்!கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார். நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல
|
மதுரை வரும் கருணாநிதியை தாம், தந்தை என்ற முறையில் சந்தித்தால் அவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர்
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி சமீபத்தில் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர்
இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என இந்த 425 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரதும் முழுப் பெயர், அடையாளப் பெயர், உள்நாட்டு முகவரி ,வெளிநாட்டில் அவர்கள் தற்போது வதியும் முகவரி , கடவுச்சீட்டு இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பன உட்பட அனைத்து தகவல்களும் விபரமாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு
1. அருணாசலம் ஜெகதீஸ்வரன் – அவுஸ்திரேலியா
2. அருணன் விநாயகமூர்த்தி – அவுஸ்திரேலியா
3. சிவராஜா யாதேவன் – அவுஸ்திரேலியா
6 ஏப்., 2014
சர்வதேச விசாரணை அடுத்த மாதம் ஆரம்பம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான சர்வதேச பொறிமுறையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் அமைப்பதற்கு
இலங்கை இறுதிப்போரில் தமிழ் மக்களை காப்பாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை!- பாஜக
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல்
இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 20 ஆயிரம் பேருக்கு வலை வீச்சு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானதுஆவணப்படத்தின்முன்னோட்டம் வெளியீடு
இந்திய பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது" என்ற ஆவணப்பட முன்னோட்டம் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் சிறந்த வீரர்க்கான விருது தோனிக்கு
இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
காணாமல் போன மலேசிய விமானத்திலிருந்து சமிக்ஞை
காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவருகின்ற சீனக் கப்பல் ஒன்று கடலுக்கடியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை ஒன்றைக் கேட்டுள்ளது. ஆனால் இது ஆர்370
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)