பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
திருகோணமலை மனிதப்புதைகுழியில் இருந்து மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் இதுவரை மீட்க்கப்பட்ட மனித எலும்புகூடுகளின் எண்ணிக்கை |
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார். |
கிரீஸ் நாட்டின் கடன் சுமை காரணமாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சர்வதேச நாணய நிதியகத்தின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என |
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது. |
யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
|
|