கடந்த 1937ம்ஆண்டு காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தினால்
-
31 ஆக., 2016
முன்னாள் போராளி வெள்ளை வானில் வந்தோரால் கைது
கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு
30 ஆக., 2016
முதல்வரை சந்திக்கப் போகிறார்களா 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள்?' -நடப்பதை விளக்கும் நாஞ்சில் சம்பத்
அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சார்கோஸி முடிவு
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் முன்னாள் அரச த
தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்
தெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி
ர்வதேச காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவ
அனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 மணிக்கு , அடையாறு ஐ.நா. (யுனசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.
இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?
இராணுவம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை-விக்னேஸ்வரன்
இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால்
பாரிவேந்தரின் ஜாமீன் மனு : இன்று விசாரணை : பணத்தை திருப்பிக்கொடுப்பதாக ஒப்புதல் என தகவல்
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
என வெளிவிவகார அமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உள்ளக நீதிமன்ற கட்டமைப்பிற்குள்ளேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழு
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என
.நா.செயலாளரின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள்
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளைய தினம் வருகை தருவதை முன்னிட்டு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்து பேரின வாத அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ள நிலையில் அரசியல் கைதிக ளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை முஸ்லிம் மக்களை புறம்தள்ளாமல் பான் கீ மூன் கிழக்கிற்கு வர வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு போரட்டத்தில்
பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு,
டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)
கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின்
29 ஆக., 2016
என்னுடன் வந்து பான் கீ மூனைச் சந்தியுங்கள்’ : சி.விக்கு சம்பந்தர் அழைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா செயலாளர் பான் கீ மூன், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பினை நடத்தவுள்ள நிலையில்
13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் : வீடியோ எடுத்த சிறுவர்கள்
சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்
இலங்கையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொதுநிலைப்பாட்டில் செயற்படுவதற்கு தயாரென
வித்தியாவின் தாயாரை மிரட்டிய பெண்ணிற்கு விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; தில்ஷன் விடைபெற்றார்
ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில்
ரூ.100 கோடியில் ’500 அம்மா பூங்காக்கள்’ ;ரூ. 50 கோடியில் ‘500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
போக போக பொறுத்திருந்து பாருங்கள் : சென்னை விமான நிலையத்தில் வெடித்த சசிகலா புஷ்பா
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில்
நெல்லையில் இலங்கை அகதிகள் போராட்டம்
நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய
சந்திரசேனவினால் கசிந்த கூட்டு எதிர்க்கட்சியின் இரகசியங்கள்
புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொ ழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும்
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
28 ஆக., 2016
கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை
சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா
சர்வதேச தலையீட்டுடன் தீர்வு; காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை
சர்வதேசம் தலையிட்டு தமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என காணாமல் போனோர் தினத்தில் வலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவி
ரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்
அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை
வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி
வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி
வடக்கில் புத்தர்சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளிப்பு
வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக்
இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தம்பதி இருவரும் போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய கடவுச்சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்காகவே கைது செய்ய ப்பட்டுள்ளனர். இவர்கள்இருவருக்கும்ஒருமகன் மற்றும் ஒரு பெண் இருப்பதாக வும்,இவர்களுடன் இலங்கை செல்வதற்கு இந்த தம்பதிகள் ஏப்ரல் மாதம் முயற்சித்துள்ளனர் இதன் போதே குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் 2011 ஆம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தார்கள் என்று ம்,அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டை கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு குடிவரவு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். குறித்த தம்பதிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் திருப்பூர் பொலிஸாரிடம் குடி வரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தம்பதி இந்தியாவில் கைது
இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
27 ஆக., 2016
அகதி என்ற அடையாளமே ஒரு அழுக்கு !! அந்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு திருடுவது தப்பு என்று கூறினால் கோபமடைகின்றார்கள் !! சேரன் மீண்டும் சர்ச்சை பேச்சு
எனது கருத்தில் எந்த தவறும் இல்லை . எதிரிகளே இதனை ஊதிப்பெருப்பிக்கின்றார்கள் என்று கருத்து
இலங்கையில் தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன-ஐ.நா
இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவ தாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில்[படங்கள் இணைப்பு]
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத
னேடிய தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கொடுப்பனவுகளில் சமத்துவத்தினை பேணுதல் மற்றும் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும் போன்ற
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினை உடனடியாய் கைது செய்ய உத்தரவு..?
சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டாரா? ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்-சிவமோகன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை ஸ்ரீலங்கா நாடாளுமன்றில்
இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்-மங்கள சமரவீர
இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
26 ஆக., 2016
வடக்கில் இணைந்த நேரஅட்டவணை அடுத்தமாதம்முதல்அமுல்
வடமாகாண போக்குவரத்தில் இணைந்த நேரஅட்டவணை எதிர்வரும் 07ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமெனவும், நேர அட்டவணையினை
தமிழர் தாயகத்தில் புதிய குடியேற்றத்திற்கே எதிர்ப்பு!
தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு
சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை வழக்கு எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது
டக்கு,தெற்கு மக்கள் நல்லவர்கள் அரசியல்தான் கெட்டது-என்கிறார் ஆளுனர் குரே
பௌத்த விகாரைக்குள் எல்லா கடவுளும் ஒன்றாக இருக்கின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள மக்கள் ஏன் ஒன்றாக இருக்க முடியாது என
இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்
இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்
நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பங்களிப்பு செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்:
பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்:-
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்)
வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
அவுஸ்திரேலியாவை பந்தாடிய இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 82 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை பந்தாடியுள்ளது இலங்கை அணி.
எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து திடீர் கைது..! மதன் விவகாரத்தில் அதிரடி
வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவர்
இங்கிலாந்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஈழத்து இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!
பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு தானம்
கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒருவரின் உடல் உறுப்புகள் நாலு பேருக்கு உதவும் வகையில்
அரியானாவில் பயங்கரம்; தம்பதியினர் அடித்துக் கொலை, பெண்-சிறுமி கொள்ளைக் கும்பலால் பாலியல் பலாத்காரம்
,
அரியானா மாநிலத்தில் மிகவும் பயங்கரமான கொடூரச் சம்பவம் அரங்கேறிஉள்ளது. தம்பதியினர் அடித்துக் கொலைசெய்யப்பட்டு இருபெண்கள் கொள்ளைக் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.
அரியானா மாநிலம் மெவாத் மாவட்டம் திங்கேர்ஹேரி கிராமத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இதுதொடர்பாக
இலங்கை தமிழர்களைச் சாடிய இயக்குநர் சேரன்
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது ‘கன்னா பின்னா’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் சேரன் பேசும்போது, ‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக
தொண்டருக்கு அடி : பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த் ( வீடியோ )
தொண்டருக்கு அடி :
பரபரப்பை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 65- வது பிறந்தநாளை
உச்சநீதிமன்றமே ஜெயலலிதாவை கண்டித்ததற்கு அவர் பதவி விலகி இருக்க வேண்டும்; ஸ்டாலின் பேச்சு
அ.தி.மு.க. அரசை கண்டித்து ‘தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் மதுரை தெற்கு
இராணுவம் வெளியேறியது!
வவுனியா-குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்தி ற்கு சொந்தமான
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அமைச்சர் ரிஷாத் ஆஜர்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
காணாமற்போனவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்து
காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகை யில், காணாமற்போனவர்களுக்கான
இனவாத செயற்பாட்டில் தெற்கில் மகிந்த ,வடக்கில் விக்கி
தெற்கில் மஹிந்தவும், வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இனவாத செயற்பாடுகளையே மேற்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி
கடத்தப்பட்ட மாணவியை விடுவிக்க ரூபா 75இலட்சம் கப்பம் கோரல்!
கடத்தப்பட்டு காணாமற் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக
இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது – இயக்குனர் சேரன்
இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மட்டுமே தமிழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை மீளப்பெற முடியும் என யாழ் பல்கலைக்கழக மோதலின் போது காயமடைந்த சிங்கள மாணவன் தெரிவித்துள்ளார்
வடமாகாண ஆளுநர் சம்மதித்தால் மட்டுமே தமிழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை
நன்றி, தற்போது டீ அருந்துங்கள்: நிருபர்கள் கேள்விக்கு கோபமாக பதில் அளித்த காஷ்மீர் முதல்வர்
ஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ‘நன்றி, தற்போது தேனீர் அருந்துங்கள்
நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர் இன்று அபிவிருத்திப் பணிகளில் தம்மை இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்
காலம் கடந்த ஞானம் என்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்றுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து
25 ஆக., 2016
பிரித்தானியாவில் இலங்கையர்கள் (ஈழத் தமிழர்கள்) 6 பேர் கடலில் சடலமாக மீட்பு
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 6 சடலங்கள்
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 6 சடலங்கள்
அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - இரா.சம்பந்தன்
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
கடத்தப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை - மர்ம உறுப்பு பகுதியில் கடுமையான தாக்குதல்
பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல வர்த்தகரின் ச
முன்னாள் போராளிகளுக்கு சிறப்புப் பரிசோதனை
முன்னாள் போராளிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் சிறப்புப் பரிசோதனைகள் ஆய்வுகள் என்பன வடக்கின் ஒவ்வொரு
கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் சடலமாக மீட்பு
கடந்த சில நாட்களாக கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த பம்பலபிட்டிய கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் ஷகீம் சுலைமான்
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை
கோப் குழுவின் செய்தி சேகரிக்க செப்ரெம்பர் முதல் அனுமதி
அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக் குழு கூட்டங்களின் செய்திகளைச் சேகரிக்க செப்டம்பர் மாதம் முதல்
வடக்கில் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி
வடக்கிற்கான உத்தேச விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டை நிர்மாணிப்பதற்கும் அத ற்கான ஆலோசனை
கணக்காய்வாளர் திணைக்களத்தின்விசாரண அறிக்கை இணையத்தில்
கணக்காய்வாளர் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளுக்குமான அறிக்கைகளை, திணைக்கள இணையத்தளத்தில் பதிவேற்றம்
தபால் திணைக்களத்திற்கு புதிதாக 750 பேர் இணைப்பு
தபால் ஊழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக மேலும் 750 பேரை சேவையில் உள்ளீர்க்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஐ.நா. செயலர் வருகைக்கு முன் வடக்கில் இடம்பெயர் முகாம்களை மூடத் திட்டம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விஜயத்திற்கு முன்னரே வடமாகாணத்தில் உள்ள இடம்பெயர்
இத்தாலி நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 242
இத்தாலியில், நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 242-ஆக
மனைவியின் சடலத்தை தோளில் சுமந்த கணவர்..! அமரர் ஊர்தி தர மறுத்த அரசு .
பழங்குடியினர் ஒருவருக்கு மருத்துவமனை அமரர் ஊர்தி வழங்காததால், அவர் தனது இறந்த
24 ஆக., 2016
நடிகை சரண்யா மோகனுக்கு குழந்தை பிறந்தது
விஜய்யின் வேதாயுதம் படத்தில் அவரின் தங்கையாக கலக்கியிருந்தவர் சரண்யா. இவர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அரவிந்த் கிருஷ்ணன்
லண்டன் ஹோட்டலில் ரெய்டு.. 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த கத்தார் இளவரசி சிக்கினார்?
லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தபோது கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா சிக்கியுள்ளார்.
கமல்ஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம்!
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது
தமிழ்நாட்டிற்குச் சென்றால், என்னைக் கொன்றுவிடுவார்கள்...!' -பா.ஜ.க தலைவரிடம் கதறிய சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா விவகாரத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகக் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க
எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!' -சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி
சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மீதான வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது
கேரளா மருத்துவமனையில் நடிகர் விஜய்யின் தந்தை அனுமதி
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியார்
செப்ரெம்பர் 1ஆம் நாள் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)