யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன்,
-
1 டிச., 2018
08 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை
புளியம்குளம், உஞ்சல்கட்டு பிரதேசத்தில் 08 மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதா
மஹிந்தவை நீக்கமாட்டார், ரணிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் -அரசாங்க பேச்சாளர்
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக
பாரளுமன்றத்தை கலைப்பதை கைவிட சிறிசேன தீர்மானம்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார்
பொட்டர் உயிருடன் - கருணா பரபரப்பு தகவல்
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர்
வெளியேற வேண்டும்: வெளியேற மாட்டோம்!
நாங்கள் எப்போதும் உண்மையையே கூறுவோம். அந்த உண்மைகள் கடுமையானதாக இருக்கின்ற போது கடுமையான
ஏழுவர் விடுதலையை பரிசீலிக்கக் கோரி நடிகர் விஜய்சேதுபதி ஆளுநருக்கு கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு
லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிவாரணப் பணி: ஊர்காவற்றுறைக்கு பொருட்கள் பகிர்ந்தளிப்பு
லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு
நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி
விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில், முன்னாள் நீதியரசரும் வடக்கு
3 ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக மைத்திரி கூட்டமைப்பு. சடடமா அதிபர் தரப்பு பேச்சுவார்த்தை
இன்றைய கூட்டமைப்பு ஐ தே க மைத்திரி சந்திப்பின் பின்னர் 5 ஆம் திகதி அரசில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு
மகிந்தவின் அரசு கலைக்கப்படலாம் .மீண்டும் ஐ தே க அரசு பதவி ஏற்கும் வாய்ப்பு உண்டு நீதிமன்ற தீர்ப்பின் முன்னர் மைத்திரி இதனை செய்ய எண்ணி உள்ளார் என தகவல் கசிகிறது
இன்றைய கூட்டமைப்பு ஐ தே க மைத்திரி சந்திப்பின் பின்னர் 5 ஆம் திகதி அரசில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு
மகிந்தவின் அரசு கலைக்கப்படலாம் .மீண்டும் ஐ தே க அரசு பதவி ஏற்கும் வாய்ப்பு உண்டு நீதிமன்ற தீர்ப்பின் முன்னர் மைத்திரி இதனை செய்ய எண்ணி உள்ளார் என தகவல் கசிகிறது
30 நவ., 2018
ஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லையென நீதிமன்றத்தில் தெரிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பெரும்பான்மை
அனந்தி ஊழல் - விசாரணைக் குழு அமைத்த ஆளுநர்
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பதவி வகித்த காலப் பகுதியில் அவரது மாகாண மகளிர்
கருணாவே கொன்றார்: சுமந்திரன் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமையின்
29 நவ., 2018
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு - கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதன் மூலம் ரணில் அரசுடன் கொண்டிருந்த கள்ள உறவு பொது வெளிக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட 14 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இலங்கை ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என்ற தாங்கள் கருதும் உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கூட்டமைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளது. மஹிந்த தனது ஆதரவு பலத்தை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றமை மற்றும் இரண்டு தடவைகள் அவருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி என்பவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கையினை முன்வைப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்தவிற்கு மீண்டும் அடி? டாம்போ November 29, 2018 இலங்கை
மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை
கொழும்பு வந்த ஐ.நா தூதுவர் கூட்டமைப்புடன் அவசர பேச்சு
இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து
மீண்டும் மைத்திரி, கரு சந்திப்பு
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேணண்டுதலின் பேரில் சபாநாயகர்
பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயக
என்னை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள் : மஹிந்த
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம்
சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்
28 நவ., 2018
கோப்பாய் நினைவேந்தலில்தமிழீழ வரைபடம் ஆடையுடன் நுளைந்த இராணுவ புலனாய்வாளன்
கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நினைவிடத்திற்குள் புலிக்கொடி மற்றும் தமிழீழ வரைபடம் பொறித்த ஆடை
விக்கினேஸ்வரனின் பாதுகாப்பு முற்றாக நீக்கம்!
வடமாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு நீக்கத்திற்கான உத்தரவு மைத்திரியாலேயே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.நேற்று முன்தினம் காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்த போது காவல்மா அதிபருக்கு இதற்கான அறிவுறுத்தலை மைத்திரி வழங்கியதாக தெரியவருகின்றது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னைய செய்தி ...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொழும்பிலுள்ள முதலமைச்சருடன் தரித்திருக்கின்ற மெய்ப்பாதுகாவலர்களை உடனடியாக அக்கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்ள காவல்துறை மா அதிபர் இன்று பணித்துள்ளார்.
எனினும் குறித்த காவல்துறையினர் யாழ்ப்பாணம் திரும்பி தமது கடமை நிலையங்களிற்கு செல்ல கால அவகாசம் கோரி முதலமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னைய செய்தி ...
கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள்
ஜனாதிபதி பிரதமர் அலுவலகத்திற்கு நிதியொதுக்கீடு?
பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்தது ஐ.நா.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார
நாவற்குழிக் கடலில் மாவீரர்களுக்கு வணக்கம்
கடலில் காவியமான மாவீரர்களை நினைந்து நாவற்குழிக் கடலில் நினைவேந்தல்
தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் தினம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று
யாழ். பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்களை அங்கிருந்து வி
யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்
தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம்
கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!
தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர்தின அறிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
27 நவ., 2018
பரீட்சை அனுமதியட்டை கிடைக்காதவர்கள் இணையத்தில் பதிவிறக்கலாம்
எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்டைகள் கிடைக்காத
நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது ஆளும் தரப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது.
வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள்
சிவாஜிலிங்கத்தின் சுடரேற்றல் ஆரம்பம்!
நேற்று வல்வெட்டித்துறையில் தனித்து கேக் வெட்டி கைதாகி விடுதலையான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது
தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழர்கள் நினைவுகூருவார்கள் : சம்பந்தன்
எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து இந்த ஆண்டும் மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள் என்று
26 நவ., 2018
நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு
மாவீரர் குடும்ப கௌரவிப்பு 2018 Auckland நியூஸிலாந்து இல் உள்ள Flicking center Threekings இல் 25/11/2018 அன்று
பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண வந்த தாய்
தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர்
ணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன்
ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ
இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்கு
இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை அறுபத்து நான்குகாலம் ஒரு இனத்துக்கு அடிக்கடி
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை அம்பலம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
25 நவ., 2018
காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்"
சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை
ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களில் பலத்த
எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்
மஹிந்தவை தோற்கடித்த எமக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்பவர்களே இன்று நாடாளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களின்
பிரான்சில் வீட்டு பாடம் எழுதாததால் சிறுவன் அடித்துக் கொலை!
பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் நகரில் வீட்டு பாடம் எழுதாததால் 9 வயது சிறுவன்
நாமல் ராஜபக்ஷவிற்குசித்தார்த்தனுடன் பேரம் பேசப்பட்டதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த அணியுடன் புளொட் பேரம்தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது
மகிந்த அணியுடன் புளொட் பேரம்
தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் மகிந்த அணிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்
சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை
தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர் கெப்படிபொல உள்ளிட்ட 10,000 வீரர்களுக்காக புண்ணிய நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்
ஊவா வெல்லச சுதந்திரப் போராட்ட 200 வருட பூர்த்தியை முன்னிட்டு தாயகத்தின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த
கிரியெல்ல - சுமந்திரன் ; சபையில் நடந்தது என்ன?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மகிந்த அணிக்கு படுதோல்வியும்,
புதிய பிரதமரை நியமிக்கத் தயார்
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக
24 நவ., 2018
மைத்திரிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி !
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின்
மூடப்பட்டது வடக்கின் மரபுரிமை மையம்
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட பாரம்பரிய மையத்தை
கைவிடுகிறது மகிந்த அணி – மைத்திரியின் திட்டம் தோல்வி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள்
மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம்- மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்த சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்
மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி
தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டினை த.தே.கூ. முன்கொண்டு செல்லவேண்டும் : ஜேதிலிங்கம்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புவிசார் அரசியல் நிலைமைகளையும் தென்னிலங்கையின் பெருந்தேசிய
புலிகளின் கொடியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ் நீதிமன்றம் தடை!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை
மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்
பிரான்ஸ் தமிழர்கள் அதிகமாக வாழும் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வணிக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை
அராஜக முறையில் அதிகாரத்தைப் பிடிக்க எத்தனிக்க வேண்டாம் - சம்பந்தன்
பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும்
சபையில் சம்பந்தன் ஓதிய ”ஓம்” எனும் மந்திரம்
நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது சில சுவாரஷ்யமான சம்பவங்களும் பதிவாகின.
23 நவ., 2018
நியமிக்கப்பட்டனர் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்!
எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக்
அடையாள அட்டை இருக்காததால் எங்கள் இருவரையும் போலீசார் தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்தனர்
அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி தனது அறிவிப்பை மீளப்பெறுவார்: அரசியல் அவதானிகள்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி
நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன ?
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர்
கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!
ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
தீவக மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தர இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ்
இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின்
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான்
அதிருப்தி அலையால் மகிந்த தரப்பு அதிர்ச்சி – தேர்தலுக்கான போராட்டத்தில் இறங்குகிறது
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான
வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்
நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை
அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்
சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத
மைத்திரி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளினி 1000 ரூபா உதவி
ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி கஜா புயலால்
பொன்னாலைப் பாலத்தில் விபத்து அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்தார்
பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற
22 நவ., 2018
ரணில் பிரதமராவதே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ஜெனிவாவில் எடுத்துரைப்பு!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில்
ஜனவரிக்குள் அரசியல் கைதிகள் விடுவிப்பு என்கிறது மைத்திரி தரப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு
2020 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்!
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்!
ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட
சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால்
இராமேஸ்வரத்துக்கு கப்பல்: டக்ளசும் புறப்பட்டார்
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
21 நவ., 2018
சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்துஇறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)