நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக
-
27 மே, 2019
அளுத்கமயில் ‘வட்ஷ்அப்’ குழுவையை உருவாக்கிய மூவர் கைது.
“தர்காடவுன்பிரேக்கிங்நியுஸ்“ என்றபெயரில்100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப்குழு ஒன்றின்
26 மே, 2019
சுவிஸின் மாண்புமிகு சுற்றுப்போட்டியாக மதிக்கப்படும் அன்னை பூபதி ஞாபகார்த்தக் கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கழகம் கைப்பற்றியது
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்
மத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
நடந்து முடிந்த 17ஆவது மக்களவையின் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில், மத்தியில் பாஜக
அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு?
17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி 353
பிரான்ஸ்- 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!
சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில்
வவுனியா தமிழ் மகா வித்தியாலய அதிபர் தனது பதவியில் இருந்து வெளியேறினார்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில்
ஞானசார தேரர் வேறு தமிழ் அரசியல் கைதிகள் வேறு அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மாடடேன் கேட்கவேண்டாம் மாவைக்கு கடும்பதிலடி கொடுத்த மைத்திரி
“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது
2 வருடமாக இந்து ஆலயத்தில் பஞ்சாமிர்தத்தில் கலந்து கருத்தடை மாத்திரை கொடுத்த முஸ்லீம் கைது
இந்து ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிளிவெட்டி
மக்களிடம் பணம் பறிக்கும் கம்பரெலிய தரகர்களாக ப்ளட் உறுப்பினர்கள்
அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் இடைத்தரகர்களாகப்ளட்
ரிசாத் பதியுதீனிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்
அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது
தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன்
25 மே, 2019
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு கேரதீவு வீதி மின்னொளித்திட்டம்
இன்றும் புதிய மின்குமிழ்கள் பொருத்தி வைக்கப்படடன
எமது தொடர் வீதி மின்விளக்கு திட் டத்தின்படி இன்று என்னோடு ஒத்துழைத்து பிரதேசசபை உறுப்பினர் யசோதினி சாந்தகுமார் ஒருங்கிணைப்பில் மொத்தம் 20 மின்குமிழ்கள் கேரதீவு பகுதியின் உள் ஒழுங்கைகள் (10 மின்குமிழ்கள் ) இ றுப்பிட்டி 4 ஆம் வடடாரம் காளிகோவில் சிவலைப்பிட்டி சனசமூக நிலைய வீதி (9 மின்குமிழ்கள் ) பெருங்காடு சமுர்த்தி வாங்கி (ஒரு மின்குமிழ் ) ஆகிய வீதிகளுக்கு பொருத்தப்படடன . 4 ஆம் வட்டாரம் காளிகோவில் வீதிக்கு பொருந்தும்படி பிரதேச சபை உறுப்பினர் திரு க. வசந்தகுமார் மாற்று சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தினர் கேட்டிருந்தார்கள் இந்த பணியில்என்னோடு ஒத்துழைத்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள்
இலங்கையில் அரபுமொழி ‘அவுட்’ - வருகிறது சுற்றுநிருபம்!
தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால்,
4000 சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு? வைத்தியர் கைது
குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களஇன்று அதிகாலை கைது
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்த 41 பேரை இன்று காலை ஸ்ரீலங்கா கடற் படையினர்
இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!
விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றார்கள்
ஐஎஸ் இனை யாரும் ஏற்கவில்லை
958 இலிருந்து 2009 ஆம் ஆண்டுக்கு இடையில் 300,000 தமிழர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழ் இனப்படுகொலைக்கு ஒரு தசாப்த நினைவு நாள் மே 18. தமிழர்களின் படுகொலைகளை பற்றி நாம்
ரான்சில் குண்டுவெடிப்பு!
பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட
நாவற்குழி இராணுவ முகாம் -கடமையாற்றிய பதவிநிலை அதிகாரிகளின் விவரங்கள்!
“நாவற்குழி இராணுவ முகாம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து அங்கு கடமையாற்றிய பதவிநிலை
தமிழீழ வைப்பகம் (BANK OF TAMILEELAM) - ஏ.எஃப்.பி. புகழாரம்
தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம்
வெளிநாட்டு தூதர்களிடம் கெஞ்சிய ரணில்
“பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி பயணம்
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் அவர்கள் பாஜக
24 மே, 2019
மீண்டும் சூடு பிடிக்கும் வித்தியா படுகொலை வழக்கு! யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்கு உதவி
பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41
கூட்டமைப்பு எதிர்ப்பு – அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது
அவசரகால சட்டத்தை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு 15 வாக்குகளினால்
யாழ் நகரெங்கும் இனிமேல் அதிகாலை கேட்கப்போகும் சத்தம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு
ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து விமான சேவை
பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் விமான சேவை
பிரெக்ஸிட் விவகாரம் !மூத்த பெண் மந்திரி பதவி விலகல்
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை
மைத்திரியின் செயற்பாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு வன்மையாக கண்டனம்
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண. ஞானசார
23 மே, 2019
பிரபலங்களின் நிலை
இழுபறி நிலை ஓ பி எஸ் இந்த மகன் ரவீந்திரநாத் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னணி எதிர்த்து போட்டியிடட ஈ வி எஸ் இளங்கோவன் பின்னணி , திருமாவளவன் 3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் கார்த்தி சிதம்பரம் ,டி ஆர் பாலு, கனிமொழி , ஆர் ராசா , மாறன் ,ஆகியோர் வெற்றி நிலை போன் ராதாகிருஷ்ன தமிழிசை தோல்வி நிலை
இழுபறி நிலை ஓ பி எஸ் இந்த மகன் ரவீந்திரநாத் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னணி எதிர்த்து போட்டியிடட ஈ வி எஸ் இளங்கோவன் பின்னணி , திருமாவளவன் 3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி நிலையில் கார்த்தி சிதம்பரம் ,டி ஆர் பாலு, கனிமொழி , ஆர் ராசா , மாறன் ,ஆகியோர் வெற்றி நிலை போன் ராதாகிருஷ்ன தமிழிசை தோல்வி நிலை
மொத்த தொகுதிகள்80 உத்தரபிரதேசம்பா ஜ 63. காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்48மாகாஸ்ட்டிரா பா ஜ 40 லங்கிரஸ் 7
மொத்த தொகுதிகள்42மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் 22 பா ஜ 19
மொத்த தொகுதிகள்38பீகார் பா ஜ கூடடணி 37 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்29மத்தியபிரதேசம்பா ஜ 28 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்39தமிழ்நாடு திமுக 37 அதிமுக 2
மொத்த தொகுதிகள்8அசாம் பா ஜ 7 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்5உத்தரகாண்ட் பா ஜ 5 (முழுவதும் பா ஜ )
மொத்த தொகுதிகள்2திரிபுரா பா ஜ 2 (முழுவதும்)
மொத்த தொகுதிகள்1சண்டிகார் பா ஜ 1 (முழுவதும் )
மொத்த தொகுதிகள்25ராஜஸ் தான் 24
மொத்த தொகுதிகள்28கர்நாடகா பா ஜ 23 காங்கிரஸ் 3
மொத்த தொகுதிகள்1பாண்டிசேரி காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்7டெல்லி பா ஜ 7
மொத்த தொகுதிகள்20கேரளா 16
மொத்த தொகுதிகள்17 தெலுங்கானா ப ஜ 4 கா ங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்13பஞ்சாப் பா ஜ 2 காங்கிரஸ் 8
மொத்த தொகுதிகள்ஒடிஷா பிஜு ஜெ தா பா ஜ 2
மொத்த தொகுதிகள்13ஜார்கண்ட் பா ஜ 9 காங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்சத்தீஸ்கர் பா ஜ 9
மொத்த தொகுதிகள்48மாகாஸ்ட்டிரா பா ஜ 40 லங்கிரஸ் 7
மொத்த தொகுதிகள்42மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் 22 பா ஜ 19
மொத்த தொகுதிகள்38பீகார் பா ஜ கூடடணி 37 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்29மத்தியபிரதேசம்பா ஜ 28 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்39தமிழ்நாடு திமுக 37 அதிமுக 2
மொத்த தொகுதிகள்8அசாம் பா ஜ 7 காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்5உத்தரகாண்ட் பா ஜ 5 (முழுவதும் பா ஜ )
மொத்த தொகுதிகள்2திரிபுரா பா ஜ 2 (முழுவதும்)
மொத்த தொகுதிகள்1சண்டிகார் பா ஜ 1 (முழுவதும் )
மொத்த தொகுதிகள்25ராஜஸ் தான் 24
மொத்த தொகுதிகள்28கர்நாடகா பா ஜ 23 காங்கிரஸ் 3
மொத்த தொகுதிகள்1பாண்டிசேரி காங்கிரஸ் 1
மொத்த தொகுதிகள்7டெல்லி பா ஜ 7
மொத்த தொகுதிகள்20கேரளா 16
மொத்த தொகுதிகள்17 தெலுங்கானா ப ஜ 4 கா ங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்13பஞ்சாப் பா ஜ 2 காங்கிரஸ் 8
மொத்த தொகுதிகள்ஒடிஷா பிஜு ஜெ தா பா ஜ 2
மொத்த தொகுதிகள்13ஜார்கண்ட் பா ஜ 9 காங்கிரஸ் 4
மொத்த தொகுதிகள்சத்தீஸ்கர் பா ஜ 9
சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுவதுமாக நிறைவு பெறவில்லை இதுவரை 60-65 வீதம் தான் எண்ணப்பட் டுள்ளது . அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில் உள்ளது எடாப்படி அரசுக்கு ஆபத்தில்லாத நிலை இப்போது நடவடிக்கையில் உள்ள மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும் வாய்ப்புமுண்டு ஏனெனில் தினகரனுக்கு கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர் அவரின் பின்னால் போக மாடடார்கள்
22 மே, 2019
கற்றல் செயற்பாடுகளைப் புறக்கணிக்கவுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன்
இராஜினாமா செய்யத் தயார்-ரிஷாத் பதியூதீன்
சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதற்கு
21 மே, 2019
தோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்!
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன்
ரிஷாட் பதியூதீன் ராஜினாமா:ரணில் கோரிக்கை?
இலங்கை அரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தானாக பதவி விலக ரணில்
வற்றாப்பளைக்கு குண்டு கொண்டு சென்றனராம்?
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு குண்டு கொண்டு சென்றதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த
1475 சிம் அட்டைகள் மீட்பு
மாஓயாவலிருந்து 1,475 அலைபேசி சிம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸார்
பாழடைந்த வீட்டுக்குள் பாரிய வெடிச்சத்தம்
மன்னாா் நானாட்டான் - அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவ திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள்
யாழ்ப்பாணம் திருநெல்வேலிநொதேனில் சிகிச்சையின் பின் சிறுவன் மரணம் - விசாரணைக்கு உத்தரவு
யாழ்ப்பாணம் திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கு
20 மே, 2019
இந்தியாவிலிருந்து வந்த ஒரு லட்சம் படைகளால்கூட விடுதலைப் புலிகளை வெல்லமுடியவில்லை’ மைத்திரி பேச்சு
இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலாக வந்த படைகளால்கூட தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல
சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது!
உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன்
அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை -கூட்டமைப்புக்குள் குழப்பம்!
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா
நாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை கடனுக்கு வாங்கியதாகவும்
19 மே, 2019
ஈஸ்டர் தாக்குதல் ; உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை
இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்!
பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்!
தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைதொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை
கைதிகளை இன்றும் நாளையும் சந்திக்கலாம்
வெசாக் வாரத்தையொட்டி இன்றும் (19) நாளையும் (20) கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு
மதூஷின் மற்றொரு சகா கம்பளையில் கைது!
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதூஷின்
யாழில் புத்தளத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)