-
5 ஜன., 2020
4 ஜன., 2020
3 ஜன., 2020
2 ஜன., 2020
ஊராட்சி தேர்தல் -அற்புதங்கள்
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
1 ஜன., 2020
31 டிச., 2019
29 டிச., 2019
28 டிச., 2019
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி மதியழகன் கலைப்பிரிவில் 3 A சித்தி பெற்று சாதனை
புங்குடுதீவு 7 ஆம் வடடாரம் மடத்துவெளி /ஊரதீவு மதியழகன் ஜெயாவின் கனிஷ்ட புத்திரி சயந்தினி இந்த வருட உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3 ஏ விசேட சித்தி பெற்று தேர்வாகி உள்ளார் இவரை புங்குடுதீவு மண்ணின் சார்பில் வாழ்த்துவோம் உறவுகளே
27 டிச., 2019
தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு
தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.
26 டிச., 2019
25 டிச., 2019
ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
|
24 டிச., 2019
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடும்போது சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில்
23 டிச., 2019
21 டிச., 2019
19 டிச., 2019
இரா சம்பந்தனின் உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி பிழைப்புக்காக செய்தி வெளி யிடுகிறார்கள் சில இணையங்கள் . ஒரு தமிழ் உரையைக்கூட துண்டு துண்டாக பிரித்து இப்படியும் செய்யலாம் என்ற ஓர் எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே ஏராளமான இணையங்கள் அப்படியே பிரதி பண்ணி பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர் ஆற்றும் உரையின் . (07.19 நிமிடத்தில்) .இருந்து வருகின்ற உரை வடிவம் அரசாங்கம் சர்வதேச ரீதியாக சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக தனது கருத்துக்களை தெளிவாகக் கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப் பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது அவர்களுக்கு சமத்துவ மான அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர் கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி .
கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
18 டிச., 2019
17 டிச., 2019
ஜெனீவாவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் ஈழத்தமிழ்ப் பெண்!
சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ் பெண் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ்
வடக்கு ஆளுநராகிறார் சார்ள்ஸ்!
வட மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சு நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
16 டிச., 2019
சம்பிகவின் சாரதியின் மனைவியை கடத்திய சிஐடி? மறுப்பு!
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துஷித குமாரவின் மனைவி மற்றும் குழந்தையை பொலிஸார் நேற்று (15) இரவு கடத்தி சென்றதாக சம்பிக்கவின் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று
புலம்பெயர் தமிழர்களை தாயகம் வர அழைப்பு விடுக்கும் செல்வம் அடைக்கலநாதன்
வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
15 டிச., 2019
பெண்கள் யு னி கொக்கி உலகக்கிண்ண போட்டியில் அதிசயம் நிகழ்த்திய சுவிஸ் இறுதியாட்ட்துக்கு தகுதி
இன்று சுவிஸ் நோயிஸட்டலில் நடைபெற்ற அரை இறுதியாடடத்தில் சுவிஸ் அணி மற்றொரு பலமிக்க அணியாகிய செக் அணியை சந்தித்தது முதல் பாக்க ஆடட நேரத்தில் தொடங்கிய 7 நிமிடங்களிலேளேயே ஆடடத்தை தன்வசனமாக்கிய செக் 7 நிமிடங்களில் 3 கோல்களை போட்டு அசத்தியது தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய செக் 26 நிமிடடகத்தில் 5-0 என்ற நிலை எடுத்து இரண்டாம் பாக்க இறுதியில் 6-1 என்ற முன்னணி நிலை எடுத்து மீண்டும் மூன்றாம் இறுதி யோக ஆடட நேரத்தில் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி தன அசுரர் பலத்தை காட்டிய சுவிஸ் அணி 79 செக்கண்டுகளில் 4 கோல்களை மள மளவென்று அடித்து தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க முடிய செக் அணியை மூச்சு திணற வைத்து 6- 6 என்ற சமநிலைக்கு கொண்டு வந்த சுவிஸ் மேலதிக நேரத்தில் 65 ஆம் நிமிடத்தில் விக்கி அடித்த அபார கோலுடன் வெற்றியை கையில் பெற்றது செக் அணியின் 5-0 6-1 என்ற நம்பிக்கை கோல்கள் வீதம் வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம் மோதுகிறது சுவிஸ்
இன்று சுவிஸ் நோயிஸட்டலில் நடைபெற்ற அரை இறுதியாடடத்தில் சுவிஸ் அணி மற்றொரு பலமிக்க அணியாகிய செக் அணியை சந்தித்தது முதல் பாக்க ஆடட நேரத்தில் தொடங்கிய 7 நிமிடங்களிலேளேயே ஆடடத்தை தன்வசனமாக்கிய செக் 7 நிமிடங்களில் 3 கோல்களை போட்டு அசத்தியது தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய செக் 26 நிமிடடகத்தில் 5-0 என்ற நிலை எடுத்து இரண்டாம் பாக்க இறுதியில் 6-1 என்ற முன்னணி நிலை எடுத்து மீண்டும் மூன்றாம் இறுதி யோக ஆடட நேரத்தில் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி தன அசுரர் பலத்தை காட்டிய சுவிஸ் அணி 79 செக்கண்டுகளில் 4 கோல்களை மள மளவென்று அடித்து தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க முடிய செக் அணியை மூச்சு திணற வைத்து 6- 6 என்ற சமநிலைக்கு கொண்டு வந்த சுவிஸ் மேலதிக நேரத்தில் 65 ஆம் நிமிடத்தில் விக்கி அடித்த அபார கோலுடன் வெற்றியை கையில் பெற்றது செக் அணியின் 5-0 6-1 என்ற நம்பிக்கை கோல்கள் வீதம் வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம் மோதுகிறது சுவிஸ்
தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?
பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!
இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா
14 டிச., 2019
12 டிச., 2019
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தவறாக நடக்கமுற்பட்ட அதிபர்!
[Thursday 2019-12-05 09:00]
வவுனியா தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவருடன் தவறாக நடக்கமுற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர்
11 டிச., 2019
யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்?
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 டிச., 2019
தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை – தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஓரணியில் பயணிக்கின்றன என்கிறார் சம்பந்தன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது. கூட்டமைப்பை
உயிர்ப்புடன் உள்ள புலிகளின் சித்தாந்தம்!- எச்சரிக்கும் பாதுகாப்புச் செயலாளர்
விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு
சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்
சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்
சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்
சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்
காலையில் நடந்த சோகம்; 16வயது கபொத மாணவன் பலி!
வவுனியா - சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில் க.பொ.த சாதாரண தர மாணவன் உயிரிழந்துள்ளார்.
9 டிச., 2019
முண்டியடித்து மணல் அகழ்வு : களத்தில் இறங்கிய அரச அதிபர் : பொலிஸாரும் பாராமுகம்
முண்டியடித்து மணல் அரசாங்கத்தினால் தற்போது மண் அனுமதி பத்திரம் தளர்த்தப்பட்ட நிலையில் ஆறுகள் , குளங்கள்,
தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி பணம் சேகரித்த பெண்
கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவி்ஸ் தூதரக ஊழியர் நாடகம்; கண்டுபிடித்த எஸ்பி
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கோத்தாவிற்கெதிராக கிளர்ந்தெழும் காவல்துறை!
சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இலங்கை
7 டிச., 2019
மரணதண்டனை மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? பொலிஸ் கமிஷனர் பேட்டி
பெண் கால்நடை மருத்துவர் பலாத்கார குற்றவாளிகளை ஏன் சுட்டதாக பொலிஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,குற்றவாளிகள், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொலிஸ் பதிலுக்கு சுட்டதாக, விளக்கம் அளித்துள்ளார்.
தெற்காசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற யாழ். வீராங்கனை!
![]()
நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார். இன்று இடம்பெற்ற 64 கிலோ பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்
|
வித்தியா கொலை! மேன் முறையீடு விசாரணைக்கு!
வித்தியாவை படுகொலை செய்த பிரதான குற்றவாளிகளான மகாலிங்கம் சசிகுமார் எனும் சுவிஸ் குமார் உள்ளிட்ட மரண தண்டனை கைதிகள் ஏழு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கு
6 டிச., 2019
5 டிச., 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)