![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது |
அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல்