இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 644 இனைத் தாண்டி உள்ளது. இல்-து-பிரான்சில்கொரேனாத்
-
31 மார்., 2021
இல்-து-பிரான்ஸ் 30.03.2021 - ஆபத்தின் எச்சரிக்கை மணி!! தீவிரசிகிச்சையில் இடம் இல்லை
www.pungudutivuswiss.com
30 மார்., 2021
திருநெல்வேலியில் முடக்கப்பட்டுள்ள 1100 குடும்பங்கள்! - உதவுமாறு கோரிக்கை
www.pungudutivuswiss.com
திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாழும் 1100 குடும்பங்களுக்கு உதவ
டான் தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் விசாரணையின் பின் விடுதலை
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
யாழ்ப்பாணத்தில் இணையத்தள, யூரியூப் சனல் அலுவலகம் முற்றுகை! - இருவர் கைது.
www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையத்தளம் மற்றும் யூரியூப் சனலில் பரப்புரை செய்தனர் என்ற குற்றச்சாட்டில்,
தடை செய்யப்பட்டோரென வர்த்தமானி பட்டியலிட்டவர்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கோர வேண்டும் ..ஹரி ஆனந்தசங்கரி
www.pungudutivuswiss.com
இலங்கை அரசு, ஐக்கிய நாடுகளின் 2012 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் பட்டியலிட்டோர் தொடர்பாக
29 மார்., 2021
இறுகுகிறது பிடி - இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவில் புதிய செயலகம்
www.pungudutivuswiss.com
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
அசாத்சாலி கைது - பொலிஸ்மா அதிபருக்கு பறந்த கடிதம்
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்துவகையான பயங்கரவாத
திருநெல்வேலி பாற் பண்ணை பகுதி உயர் கண்காணிப்பு வலயமாக பிரகடனம்!
www.pungudutivuswiss.com
திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில்
தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்
www.pungudutivuswiss.com
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக ஜேர்மனியில்
முல்லைத்தீவை சேர்ந்த கொரோனா தொற்றாளர் அம்பியுலன்ஸ் வண்டியில் மரணம்
கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அம்பியுலன்ஸ் வண்டியில் அவர் உயிரிழந்துள்ளார் |
28 மார்., 2021
தஞ்சம் கோரிய 100 தமிழர்களை நாடு கடத்துகிறது ஜேர்மனி
www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100இற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்
27 மார்., 2021
ஜேர்மனிக்குள் நுழையும் அனைவருக்கும் புதிய விதிமுறைகள்
www.pungudutivuswiss.com
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஜேர்மனிக்குள் விமானம் மூலமாக நுழையும் அனைவருக்கும் புதிதாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன..
யாழ்.வைத்தியசாலையில் புதிய கொத்தணி உருவாகும் ஆபத்து
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் 26 பேர் உள்ளிட்ட 29 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் கனேடியத் தூதுவர
www.pungudutivuswiss.com
கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின்
கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்.,.-தி.மு.க.ஆ.ராசா
www.pungudutivuswiss.com
இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சுதிமுக வின் பலத்தை மீறி அதிமுக வெற்றி பெற வழி வகுத்த ராசாவின் ஆபாச பேச்சு
சாணக்கியனும், சுமந்திரனும் மாவையை ஓரம்கட்டுகின்றனர்-.சிறிதரன் சாணக்கியனும், சுமந்திரனும் மா
www.pungudutivuswiss.com
மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
26 மார்., 2021
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மகன் மீது மர்மக்கும்பல் தாக்குதல்
www.pungudutivuswiss.comநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மகன் மீது மர்மக்கும்பல் தாக்குதல்தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்
25 மார்., 2021
21 ஐரோப்பியகிண்ண போட்டிகள் உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஆரம்பம்
www.pungudutivuswiss.comu
நேற்று ஹங்கேரியும் ஸ்லோவானியும் இணைந்து நடத்தும் இந்த போட்டிகள் நேற்று ஆரம்பமாகின 24 நாடுகள் பங்கு கொள்ளும் போட்டிகளில்
யாழ்.நகர் முடக்கப்படுகிறது
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று மாலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)