-
3 ஜன., 2013
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதற்கு புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக துணையுடன் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசானது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறது
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக துணையுடன் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசானது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறது
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமல்ல என்பதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
நிலையியற் கட்டளை 78(ஏ) ஒரு சட்டமல்ல ஆதலால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரமோ அல்லது வலுவோ இல்லை என்ற உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வடக்கில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அரசு பகிரங்கமாகவே சர்வதேசத்திற்கு அறிவித்துவிட்டது. இந்நிலையில் முன்னாள் விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கின்றார்கள் என்று இராணுவம் கூறுவதில் நியாயம் இல்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் இராணுவத்தினருக்கு என்ன வேலை? எமது தமிழ்ப் பிள்ளைகளை சுதந்திரமாக வாழவிடுங்கள்.”
பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை திருமாவளவன்
சென்னை: பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகியவற்றுக்கு “வீடோ’ அதிகாரம் உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற 10 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்கள்.
"அவரது உடலை எரித்த தீ... அணையாது; அணையக்கூடாது. அது ஒரு புதிய தொடக்கத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்' என்றார் ஜந்தர்மந்தர் பகுதியில் கையில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த சாஜிதா. அவரது குரலும் மனமும் அந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாகவே இருப்பதைக் காண முடிந்தது. சாஜிதாவைப் போலவே அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகளும் ஒருங்கிணைந்திருந்தன.
தனது பெயரில் எந்த ஒரு அமைப்பும் செயல்பட அனு மதித்ததில்லை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், கவிஞர் இலக்கியா நடராஜ னிடம் தனக்கிருக்கும் நட்பின் அடையாள மாக, அவர் உருவாக்கிய "ப.சிதம்பரம் கலை இலக்கியப் பேரவை' என்று அமைப்பிற்கு மட்டும் அனுமதி தந்ததுடன் அங்கீ கரிக்கவும் செய்தார். இந்த அமைப்பின் மூலம், இலக்கியா நடராஜன் தொகுத்து தயாரித்த "ப.சிதம்பரம் : ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனியன்று(29-ந் தேதி) சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பரபரப்புக்குக் குறைவில்லாமலே நடந்து முடிந்திருக்கிறது.
டிசம்பர் 31-ந் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் ஜெ.
2 ஜன., 2013
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கோவில் அருகே திடீர் இராணுவக் காவலரண்! மக்கள் கடும் அதிர்ச்சி!!
வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று அவசரமாக அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த இராணுவக் காவலரண் நேற்று அவசரமாக அமைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகொலை குறித்த தொகுப்பு அனைத்து மொழிகளிலும் - வைகோ அறிவிப்பு!
ஈழப்போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பான நிகழ்வு தொகுப்பை அனைத்து மொழியிலும் வெளியிட்டு வருகிறோம். வருகிற 5ஆம் திகதி மராத்தி மொழியில் வெளியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
யாழ்.குப்பிளான் பகுதியில் இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு
யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.
3 குழந்தைகள் உயிரிழப்பு! பெற்றோர்களும் தற்கொலையா என போலீசார் விசாரணை! விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் அருகே பனப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சத்யா, சங்கீதா, தியாகராஜன் ஆகிய 3 குழந்தைகளின் சடலம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த 2012 ஆண்டிற்கான சிறந்த மனிதராக "times of india "நாளிதழும் விஜய் தொலைக்காட்சியும் அன்பிரிகினிய நமது அய்யா சுப.உதயகுமார் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளது .இந்த ஊடகங்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துகொள்வோம்.
"""அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே தயவு செய்து நம்மை காக்க ஒரு ரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்து காத்திராமல்...நம் வழிகாட்டிகளை வரலாற்று புத்தகங்களில் தேடாமல் ......நம் கதாநாயகர்களை வெள்ளித்திரையில் தரிசிக்காமல் ....நம் அருகே நின்று நமக்காக வாழும் இம்மாமனிதரை அரவணைத்துக்கொள்ளுங்கள்...அன்பு செலுத்துங்கள்...கொஞ்சம் முயன்று பின்பற்றுங்கள்...
"""அன்பிற்கினிய தமிழ் சொந்தங்களே தயவு செய்து நம்மை காக்க ஒரு ரட்சகர் வருவார் என்று எதிர்பார்த்து காத்திராமல்...நம் வழிகாட்டிகளை வரலாற்று புத்தகங்களில் தேடாமல் ......நம் கதாநாயகர்களை வெள்ளித்திரையில் தரிசிக்காமல் ....நம் அருகே நின்று நமக்காக வாழும் இம்மாமனிதரை அரவணைத்துக்கொள்ளுங்கள்...அன்பு
தடுப்பில் உள்ள மாணவர்களை கைவிட்டது யாழ்.பல்கலை! கலைப்பீடத்தை இம் மாதம் ஆரம்பிக்க தீர்மானம்!
யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை - புதிய ஆலோசனை முன்மொழிந்தார் தமிழக முதல்வர்!
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு
முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!
ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் 16 பேர் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுடன்பழ.நெடுமாறன் சந்திப்பு
உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுடன்பழ.நெடுமாறன் சந்திப்பு
அவர்களை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்து ஆறுதல் கூறி உடல்நலம் விசாரித்தார். அப்போது உண்ணாவிரதம் இருக்கும் அகதிகள் தங்களது நிலை குறித்து தெரிவித்தனர். அவர்களில் உடல்நிலை சோர்வடைந்த தவதீபன், காண்டீபன்,
1 ஜன., 2013
பட்டாசு ஆலைகள் அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிர்ப்பலிகளை தொடர்ந்து வாங்கினாலும், அரசு அதிகாரிகளின் குறட்டை கலைவதாக இல்லை. இதன் விளைவு... சேலம் மாவட்ட வேடன்கரட்டில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண்களும் குழந்தைகளும் பெரியவர்களுமாய் சாந்தி, சூர்யா, சிவகாமி, ஈஸ்வரி, தீபா, தங்கம், கேசவன், விஜயா, சதீஷ் ஆகிய 9 பேர் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள்.
வேடன்கரடு கிராமம், சேலம் மாவட்ட மேச்சேரி அருகே இருக்கிறது. அங்கு சாந்தி என்ற விதவைப் பெண்மணி அனுமதிக் காலம் முடிந்தும் வாணவேடிக்கை தொழிற்சாலையை நடத்திவந்தார். அன்று வழக்கம் போல் 17 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்
வேடன்கரடு கிராமம், சேலம் மாவட்ட மேச்சேரி அருகே இருக்கிறது. அங்கு சாந்தி என்ற விதவைப் பெண்மணி அனுமதிக் காலம் முடிந்தும் வாணவேடிக்கை தொழிற்சாலையை நடத்திவந்தார். அன்று வழக்கம் போல் 17 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்
மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம்.
நவம்பர் 27-ந்தேதி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மாவீரர் நாள் வெகு விமரிசையாக நினைவு கூரப்பட்டது. எப்போதும் போல இந்த வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டனர் யாழ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள். ஆனால் அதனை அறிந்த ராஜபக்சே, "இலங்கையில் மாவீரர் நிகழ்வுகள் எங்கும் நடக்க கூடாது' என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் கட்டளையிட்டார். அமைச்சரும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தச் சொல்லி தமிழர் தாயகப் பிர தேசத்தில் நிலைகொண்டிருக்கும் ராணுவ தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே சமயம் யாழில் சுற்றுப்பயணம் செய்த ஹெக லியரம்புக்வெல, "மாவீரர் நாள் தினத்தை யாழ் பல்கலை மாணவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது. தீபங் களையும் ஏற்றக்கூடாது' என்று எச்சரித்தார். ஆட்டோக்களில் மைக் கட்டி இந்த எச்சரிக்கையை யாழ் முழுவதும் ஒலிபரப்பு செய்தனர் ராணுவத்தினர்.
ஆனால், இந்த எச்சரிக்கைக்கெல்லாம் பயப்படாத யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டப்படி வழக்கம் போல மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். இதனால்
இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புத்தாண்டே வருக! வருக!!
****************************** ***
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
திங்கள் முகம் மலரட்டும்!
தேசம் எங்கும் விடியட்டும்!!
கங்குல் யாவும் விலகட்டும்!
காலம் எம்மைத் தேற்றட்டும்!!
குனிந்த தலைகள் நிமிரட்டும்!
குவிந்த கரங்கள் உயரட்டும்!!
சொரிந்த கண்ணீர் காயட்டும்!
சுற்றம் யாவும் சிரிக்கட்டும்!!
மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!
மாநிலம் எங்கும் செழிக்கட்டும்!!
மாறாத் துன்பம் நீங்கட்டும்!
மக்கள் மனங்கள் மகிழட்டும்!!
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
******************************
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
திங்கள் முகம் மலரட்டும்!
தேசம் எங்கும் விடியட்டும்!!
கங்குல் யாவும் விலகட்டும்!
காலம் எம்மைத் தேற்றட்டும்!!
குனிந்த தலைகள் நிமிரட்டும்!
குவிந்த கரங்கள் உயரட்டும்!!
சொரிந்த கண்ணீர் காயட்டும்!
சுற்றம் யாவும் சிரிக்கட்டும்!!
மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!
மாநிலம் எங்கும் செழிக்கட்டும்!!
மாறாத் துன்பம் நீங்கட்டும்!
மக்கள் மனங்கள் மகிழட்டும்!!
புத்தாண்டே வருக! வருக!!
புதுப்பொலிவு தருக! தருக!!
பொங்கும் இன்பம் பெருக! பெருக!!
புவியில் மனிதம் மலர்க! மலர்க!!
31 டிச., 2012
சிவகாசி ஜெயலட்சுமி : 4 வழக்குகளிலும் விடுதலை
சிவகாசி ஜெயலட்சுமி நகை, பணம், மற்றும் போலீசார்களை ஏமாற்றிய நான்கு வழக்குகளில் இன்று விடுதலை ஆனார். மதுரை கோர்ட் அவரை விடுவித்தது.
இந்த நான்கு வழக்குகளிலும் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்ததால், 2500 ரூபாய் அபராதம் மட்டும் செலுத்திவிட்டு விடுதலை ஆனார்.
“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்”
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.
நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி!
சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது.
30 டிச., 2012
ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,
பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள் போட்டி: டோணி அபார சதம்! இந்தியா-227/ 6(வி)!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 4 பேர் 20 ரன்களுக்குள் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் ரெய்னா, டோணி, அஸ்வின்
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் புதுடெல்லி ஆர்.கே.புரம் ரவிதாஸ் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
மாணவியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சிறையில் உள்ள குற்றவாளிகளை இதர கைதிகள் தாக்கியதால் அவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவி நேற்று உயிரிழந்த செய்தி சிறையில் பரவியது. மதிய உணவு வாங்க சென்ற குற்றவாளிகள் 6 பேரையும் இதர கைதிகள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். சிறைக்காவலர்கள், அரண்போல் சுற்றி நின்று அவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
இன்று காலை, மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம்
பாசையூரில் இடம் பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாய மடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அல்பேர்ட் பீரிஸ் கலிஸ் தயான் (வயது23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை
29 டிச., 2012
ஈழத்தில் பரிதவிக்கும் விதவைகள்- அனாதை குழந்தைகளுக்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்: 'சங்கம் 4' விழாவில் ஜெகத் கஸ்பார் பேச்சு
`நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் "முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா?'' என்ற தலைப்பில்
நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம் பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும்
டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான
சர்வதேச கடல் எல்லையில், விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட பாரிய நீர் மூழ்கி
!விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கப்பல் மூலம் வருவது வழக்கம். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை நோக்கிவரும் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மிப்பது மிக மிகக் குறைவாகும்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
BREAKING NEWS
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரைப் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்துப் பேசிய யாழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)