நத்தம் விஸ்வநாதன் வழக்கு : கலைஞருக்கு சம்மன்
தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி முரசொலியில் அவதூறுச் செய்தி வெளியிட்டதாக சென்னை மாநகர அரசு வழக்க
சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா |
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். |
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன் |
எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
குறள் எழுதி, பாடினார் வைரமுத்து
|
விஸ்வரூபம் |
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன். |
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார். இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார். நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார். தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள். |