முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ., ராமசாமி சனிக்கிழமை சந்தித்து பேசினார். ராமசாமி, நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். தொகுதி வளர்ச்சி பணிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்ததாக ராமசாமி தெரிவித்துள்ளார்.
-
21 டிச., 2013
20 டிச., 2013
யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்
இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A
நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.
நடிகர் விஜய் தன்னை வைத்து படம் தயாரித்த5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கினார்
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது
பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக அளித்த வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரான பியசேன இன்று கூட்டமைப்பு பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. முடிந்தால் கூட்டமைப்பிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு
இந்தோனேசியா சிறையில் வாடும் ஈழ உறவுகள்., அர்த்தமற்ற அமைப்புக்களும்… அனாதையான அகதிகளும்..!
இந்த ஆண்டு ஆரம்ப மாதங்களில் 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு “பென்குழு” என்ற இடத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்த ஈழ உறவுகள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்டு இருபத்தியொரு பேர் ஜகார்த்தாவில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மீதமுள்ள நாற்பத்தைந்து பேரின் நிலமை இன்றுவரை என்னவென்று தெரியவில்லை!
19 டிச., 2013
Pungudutivu Welfare Association (PWA-UK) proudly presents
'Kattuvalik Kiramam 2013'
***** FREE ENTRY *****
"Pungudutivu's Got Talent Show 2013"
Date : Sunday 22/12/2013
Time : 5 pm
Venue: Winston Churchill Hall, Pinn Way, Ruislip, Middlesex, HA4 7QL
* Music & Dance competition
* Graduate recognition
* Mannin Minthar
* Sports Day Awards
Please come and support us! Nandri
On behalf of
PWA-UK
Registered Charity in UK
www.pungudutivu.org
For further details contact
Sri - 07528 197929
Babu - 07929 349302
Gowry - 07916 340633
Pran - 07540 254620
தீர்வு கிடைக்காவிடின் நாளை தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாவிரதம்
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
யாழ் மற்றும் தீவுப்பகுதி மக்களின் சேவையாளனாக தன்னை காட்டிக் கொள்ளும் ஸ்ரீதரனின் வேஷம் கலைகிறது .குடிநீர் கேக்கும் மக்களுக்கு விவய்சயம் அப்ற்றி கூறும் விளக்கம்
இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய நேரிடு
தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்
இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய நேரிடு
தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்
18 டிச., 2013
ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை 10 சென்ரிமீற்றர் உயரத்திற்குப் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இன்று காலையில் இந் நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை வீதிப் போக்குவரத்து மிகவும் கடினமடையலாம் எனவும் இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தும்படி பொலிசார்
17 டிச., 2013
சுவிஸ் பேர்ண் நகரில் தொடரூந்து விபத்தில் 4 பேர் மரணம்
சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில் எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள்
சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில் எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள்
சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்
அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய
வடக்கு முதல்வர் ராஜினாமா செய்துவிடுவாரோ என பயப்படுகிறேன்: மனோ!- அப்படியான ஒரு சாத்தியம் நாட்டுக்கு நல்லது அல்ல: ஜனாதிபதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால்,இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி
திரைக்கூத்து!
கொக்கரக்கோ!

கொக்கரக்கோ!
தமிழ் சினிமாவுக்கு புதிய தலைமைச் சங்கம். தமிழ் சினிமா உலகத் தையே ஆறு மாதங்கள் முடக்கி வைக்கலாம்.இப்படி ஏகப்பட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்திருக்கு இண்டஸ்ட்ரியில்.
முன்கூட்டியே தேர்தல்!
அமீர் தலைமையிலான ஃபெப்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் மே 2014 வரை இருக்கு. ஆனாலும் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் ஐடியாவில் இருக்காங்க. இதற்குக் காரணம் ஜெ.வுக்கு ஃபெப்சி நடத்தப்போகும் பாராட்டு விழாதான்.
டீக்கடையோ.. போலீஸ் ஸ்டேஷனோ.. கோர்ட்டோ.. இங்கெல்லாம் பொழுது போகவில் லையென்றால், ஏதாவது ஒரு நடப்பு விவகாரத்தை சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள் மதுரை வாசிகள். சிவகாசி ஜெயலட்சுமி.. செரினா.. பொட்டு சுரேஷ் என ஏதாவது ஒரு விஷயத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இப்படி பல விவ காரங்கள் விஸ்வரூபம் எடுத்து பின்னர் அடங்கி யிருக்கிறது. ஆனால்.. கடந்த 10
பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் வெற்றி பெற்ற பிறகும் நிம்மதி இல்லா மல் இருக்கிறது. அது இப்போது யார் மீதாவது உச்சக்கட்ட எரிச்சலில் இருக்கும் என்றால் அது ஆம் ஆத்மி கட்சியின் மீதும் அதன் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீதும்தான். இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை டெல்லி சட்டசபையில் யார் ஆட்சிப் பொறுப் பேற்கப் போகிறார்கள்
16 டிச., 2013
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு கடந்த 14ம் திகதி சனிக்கிழமை செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் சந்திரசிறி
தன்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் கடற்படையினாரல் கொல்லப்பட்ட இளையதம்பி தர்சினி நினைவு தினம்
நினைவஞ்சலி
அமரர் இளையதம்பி தர்சினி
மடத்துவெளி, புங்குடுதீவு
8ம் ஆண்டு நினைவு நாள் 16-12-2013 வருடங்கள் பல சென்றாலும் நீங்கவில்லை உன் நினைவுகள் துடிக்கிறது எம் உள்ளம் உன் பெயா் ஒலிக்கும் போது ஒரு கணம் துடிக்க- மறுக்கிறது எம் இதயம் தமிழனாய் பிறந்தது நீ செய்த பாவம் உனைபிரிந்து தனிமையில் வாடுவதே நான் செய்த பாவம் மறு ஜென்மம் ஒன்றிருந்தாள் தோளில் சுமந்த உன்னை கருவில் சுமக்கும் வரம் கேட்பேன் அன்னாரின் ஆத்மா சந்தியடைய வயலுார் முருகனை பிரார்த்திப்போம் - சிற்றம்பலம் எக்ஷனா
வடக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஐ.நா.விடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரவுள்ளது! சிங்கள இணையத்தளம் தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி நீக்கம் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது!- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும். இவ்வாறு வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான
இன்று நடைபெற்ற தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதனால் யங் ஸ்டார் கழகம் தொடராக ஆறு தடவை வென்ற சாதனையை படைத்துள்ளது
இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி
இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி
15 டிச., 2013
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இருபது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள்
கொண்ட தொடரில் மோதுகின்றன.
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை
விஜய்-மோகன்லால் உயிர் தப்பினார்கள்
ஜில்லா’ படத்துக்காக கோவில் திருவிழா காட்சியை படமாக்கியபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் விஜய், மோகன்லால் இருவரும் உயிர் தப்பினார்கள். 5 பேர் காயம் அடைந்தார்கள்.
குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா? குற்றம்சுமத்தப்பட்ட முருகனின் கருத்துக்கள்-விகடன்
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்,
14 டிச., 2013
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பல்லினக் கலாச்சாரங்கள் இணைந்து வாழ்வதற்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகின்ற, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகள் மாநில பல்கலாச்சாரா ஆணைக்குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மிகவும் மதிப்புக்குரிய இவ்விருதினை இலங்கை புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட அவூஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் கதிரவேலு சிவகுமாரன் அவர்கட்கு கிடைத்துள்ளமை இலங்கையர்கட்கு பெருமை சேர்த்துள்ளது.
சுவிசில் கழகமொன்றின் 13 வயது பிரிவின் ஐஸ்கொக்கி ( U13 Ice-Hockey )அணியில் முதல் தமிழ் சிறுவன் |
சுவிசில் U13 Ice-Hockey-ல் Jura தேசிய மாநில கழகத்தில் தெரிவாகிய முதல் தமிழ் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின் சிவசுப்பிரமணியம்(வயது 12).
இவர் தனது 6 வயதில் HC Delemont Vallee Ice-Hockey கழகத்தில் இணைந்து பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.
|
ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
மகிந்தரின் இளைய புதல்வரின் லீலைகள் அம்பலம்! வெட்கத்தில் அரச பட்டாளம்…
காதலியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான் இவரின் காதலி. படங்கள் கீழேகுறைந்தபட்ச ஊழல் செய்யும் சுவிஸ் 7 ஆம் இடம்.1.டென்மார்க் 2.நியூசீலாந்து3.ஸ்வீடன் 4,பின்லாந்து.5.நோர்வே 6.சிங்கபூர் |
உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)