-
15 ஜன., 2014
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். 86 வயதாகும் இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.
23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா'
வம்பன் காட்டில் புள்ளிமான நாய்கடித்து குதறியது(படங்கள்)
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த ஓராண்டாக புள்ளிமான் இருந்துள்ளது. இந்த புள்ளிமானை அடிக்கடி நாய்கள் விரட்டியுள்ளது. இதை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்து குதறி கொன்று போட்டுவிட்டு சென்றுவிட்டது.
14 ஜன., 2014
உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது
இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது
.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன் வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன் மியூனிச் கழக பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார்
இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது
.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன் வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன் மியூனிச் கழக பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார்
13 ஜன., 2014
அம்மா’’வின் வார்த்தைகள்;
``அம்மா’’வுக்கே பொருந்தும்!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே
``அம்மா’’வுக்கே பொருந்தும்!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே
நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் அதிபர், பிராங்காய்ஸ் ஹோலண்ட்(வயது59), கடந்த, 2007 முதல், பத்திரிகையாளரான, வலேரி டிரியர்வேலர்,
சர்வதேச விசாரணை கொண்டுவந்தால் விளைவுகள் பாரதூரமானவையாகும்; எச்சரிக்கிறார் மூத்த ராஜதந்திரி தயான் ஜயதிலக
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்
12 ஜன., 2014
குர்திஸ்தான் பெண்கள் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்கள் படுகொலை: பாரிஸில் இடம்பெற்ற எழுச்சி ஊர்வலம்
நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி, டக்ளஸ் இணைந்து கூட்டணி அமைக்க திட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரும் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது
முல்லைத்தீவு புதுமாத்தளனில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் விளக்கமளிக்க அமெரிக்க தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படமாட்டார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
10 ஜன., 2014
தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. தெரிவு க்குழு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)
கே. ஜே. யேசுதாஸ் K. J. Yesudas | |
---|---|
யேசுதாஸ்
| |
பின்னணித் தகவல்கள் | |
இயற் பெயர் | கட்டசேரி யோசப் யேசுதாஸ் |
வேறு பெயர்கள் | கான கந்தர்வன் |
பிறப்பு | 10 ஜனவரி 1940(அகவை 74) ஃபோர்ட் கொச்சி,கொச்சி இராச்சியம்,இந்தியா |
பிறப்பிடம் | கொச்சி, கேரளா,இந்தியா |
இசை வகை(கள்) | கருநாடக இசை திரையிசை இசை இயக்குனர்[1] |
இசைத்துறையில் | 1961–நடப்பு |
வலைத்தளம் | www.yesudas.com |
பாடகர் ஜேசுதாசுக்கு இன்று பிறந்த நாள்
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்தியகருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள்
9 ஜன., 2014
தினமும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார்! சனிக்கிழமை நான் கேட்பேன்! கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லியில் தினந்தோறும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைகளை தான் கேட்டறிவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பூஸா தமிழ்க் கைதிகளையும்; போர்க் குற்ற நிபுணர் பார்வை
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க்
சபைக்கு வந்தது செங்கோல்
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் முதன்முறையாக செங்கோல் எடுத்து வரப்பட்டது.அதன்படி இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் போது அவைத்தலைவர்
நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்பு; பாரிய புதைகுழியாக உருவெடுப்பு! - மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வை; தோண்டும் பணிகள் மீள இடைநிறுத்தம்
மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இடத்துக்கு நேற்று நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட
மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இடத்துக்கு நேற்று நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட
நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது
கடந்த இரண்டு வாரங்களாக கடும்பனியால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் பனியால் உறைந்துவிட்டதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20C பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை சுத்தமாக நின்றுவிட்டது.
இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1911ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கடுமையான பனிப்புயல் தோன்றி நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது. அத்ன் பின்னர் சுமார் 100 வருடங்கள் கழித்து தற்போது தான் இவ்வளவு மோசமான பனி பொழிகிறது.
கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20C பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை சுத்தமாக நின்றுவிட்டது.
இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1911ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கடுமையான பனிப்புயல் தோன்றி நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது. அத்ன் பின்னர் சுமார் 100 வருடங்கள் கழித்து தற்போது தான் இவ்வளவு மோசமான பனி பொழிகிறது.
Niagara Falls FROZE in polar vortex
''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்
''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், த
பாலியல் தொழிலுக்காக இலங்கை பெண்கள் மாலைதீவு அனுப்படுகின்றனர்!- பொலிஸார்
பன்னிப்பிட்டி ஆன்டி மற்றும் மடபாத்த சத்துராணி ஆகிய பெண்கள் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதன் முக்கியமான நபராக சுகூர் என்ற வெளிநாட்டு நபர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அமெரிக்க விசேட தூதுவரை சந்தித்த ஊடகவியலாளர்களுக்கு படைப் புலனாய்வாளர்கள்மிரட்டல்
வடக்கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பினுடைய சந்திப்புக்களை அவதானித்த புலனாய்வாளர்கள் அச்சந்திப்புக்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளைத் தருமாறும்
கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம்
போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ஜே ராப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாவெட்டப்பட்டநிலையில் கொள்கலனில் வந்த ஒன்பது வாகனங்களை நேற்று சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந் துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி நீளமான கொள் கலன் சந்தேக நபர் முன்னிலையில் திறக்கப்பட்ட போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
என் தலைவர் பிரபாகரன் போன்ற புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது என்னை அப்படி அழைக்காதீங்க!- சத்யராஜ்-விகடன்
என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும் போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு நடிகர் சத்யராஜ் விகடன் மேடை நிகழ்வில் வாசகர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழர்களுக்கு பெருமை. வெண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண்.
இவர் ஒரு பள்ளி மாணவி. முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து
இவர் ஒரு பள்ளி மாணவி. முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து
8 ஜன., 2014
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?
விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
கரு ஜயசூரியவிற்கு மதம் பிடித்து இரவில் பெண்களின் வீடுகளுக்குள் நுழைகின்றார்!- ரோஹித்த அபேகுணவர்தன
அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தேடிப்பிடிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய இரவு நேரங்களில் பெண்களின் வீடுகளுக்கு ஓடித் திரிவதாக பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. |
கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது. வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. |
மதுரையில் கேங் ரேப் என்று பொய் புகார்: மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும்
7 ஜன., 2014
போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு
மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வருகின்ற மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி :-
தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக
தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக
சுவிசில் வாகன ஓட்டுனர்களுக்கென புதிய சட்ட விதிகள் இரண்டு இந்த வருடம் முதல் அமுலாகியுள்ளன
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக அந்த வீதம் இன்றி இருக்க வேண்டும் என விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள் கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும்
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக அந்த வீதம் இன்றி இருக்க வேண்டும் என விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள் கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும்
6 ஜன., 2014
வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் அதிகளவில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் மக்களை அச்சுறுத்தி வரும் ஆயுதக் குழுவினரையும் வெளியேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சமில்லாத ஒரு வாழ்வை
அமெரிக்க போர்க்குற்ற நிபுணரை தமிழ்க் கூட்டமைப்பு நாளை சந்திக்கும்! முக்கிய போர்க்குற்ற ஆவணங்கள் கையளிப்பு
நாளை மறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர்
சுவிஸ் கிட்டு நினைவு சுற்றுப்போட்டியில் கிட்டு கிண்ணத்தை லீஸ் யங் ஸ்டார் கழகம் தனதாக்கி கொண்டது
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன் றோயல் அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில் வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக தெரிவாகினர் .கலை 8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங் ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல் கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங் ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது இறுதியாட்டம் வரை நுழைந்திருந்தது
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன் றோயல் அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில் வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக தெரிவாகினர் .கலை 8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங் ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல் கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங் ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது இறுதியாட்டம் வரை நுழைந்திருந்தது
ஆனையிறவு புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்: அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்
கிளிநொச்சி- ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப்
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் சில தினங்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள்! சந்திரிகா தலைமையில் கொழும்பில் விசேட கருத்தரங்கு
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு
பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)