-
24 மார்., 2014
பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ
உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான
அவுஸ்திரேலியாவை அடக்கியது பாகிஸ்தான்
20க்கு20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இரண்டாவது வெற்றியைச் சுவைத்தது இந்தியா
பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரின் 'சுப்பர்-10'சுற்று போட்டி இடம்பெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில்
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். |
மேலும் சில கட்சி தலைவர்கள் என்னை சந்திப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி
இந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரியால் பாதிப்பும் இல்லை. திமுகவுக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்படி
23 மார்., 2014
மு.க.அழகிரி ஆதரவு தெரிவித்தார் .வைகோ பதில்-காட்சி மாறுகிறத ?
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரி மு.க.அழகிரியை சந்தித்தேன் என்றார்.
அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழகிரியின் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என வைகோ பதில் அளித்தார்.
மு.க.அழகிரி கூறுகையில், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியப் பிறகு, மதிமுகவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
மு.க.அழகிரி கூறுகையில், ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியப் பிறகு, மதிமுகவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
நாடு முன்னேற சர்வதேச விசாரணை :சாத்வீகப் போராட்டத்தில் கலந்து மன்னார்மாவட்ட ஆயர்

நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று சாத்வீகப் போராட்டம் ஒன்று மன்னார் நகரில் முன்னெடுக்கப்பட்டது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு
கடன் அட்டை மோசடி:தேடப்பட்ட இலங்கையர் கைது
கடன் அட்டை மோசடி தொடர்பாக இன்டர்போலினால் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்தவர் சென்னையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் தாக்குதல்
இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி வாகை சூடியது யாழ். இந்து
இந்துக்களின் பெரும் போரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
குருநகர்கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழகம்திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகமும் சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்துஅமரர் கணேஷ் தர்மகுலசிங்கம் ஞாபகார்த்தமாக நடாத்தும் கிரிக்கெட் சுற்று போட்டியின் 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது
கொக்குவில் ஸ்ரீ காமாட்சி வி. கழகத்தினை வீழ்த்தி 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி
New Zealand won by 9 runs (D/L method)
- T20I no. 380 | 2013/14 season
- Played at Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong (neutral venue)
- 22 March 2014 - day/night (20-over match)
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என அழைக்கலாமா?
L
தமிழக மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு
|
22 மார்., 2014
கூட்டடணி முடிச்சு போட்ட மச்சானும் மகனும்
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது.
ஸ்ரீலங்கா வெற்றி 6 ஓட்டங்களால்
கடைசி ஓவர் உலகின் தலைசிறந்த ஒரு பந்து வீச்சு மாலிங்கவின் அதிரடி வீச்சு வெற்றிக்கு வழி வகுத்தது 166 என்ற குறைந்த ஓட்ட தொகைக்கு தென்னாபிரிக்க போன்ற சிறந்த ஒரு அணி தோல்வி காண்பது அதிசயமே . ஸ்ரீலங்காவின் களதடுப்பும் பந்து வீச்சும் காரணம் எனலாம் அற்புதமான ஆட்டம்.இந்த கிண்ணத்தை வெல்ல கூடிய விருப்பு அணியாக பேசப்படும் ஸ்ரீலங்கா இந்த போட்டியில் தோற்று விடுமோ என்ற என்னத்தை மாற்றி அமைத்தது இலங்கையின் களத்தடுப்பு
கடைசி ஓவர் உலகின் தலைசிறந்த ஒரு பந்து வீச்சு மாலிங்கவின் அதிரடி வீச்சு வெற்றிக்கு வழி வகுத்தது 166 என்ற குறைந்த ஓட்ட தொகைக்கு தென்னாபிரிக்க போன்ற சிறந்த ஒரு அணி தோல்வி காண்பது அதிசயமே . ஸ்ரீலங்காவின் களதடுப்பும் பந்து வீச்சும் காரணம் எனலாம் அற்புதமான ஆட்டம்.இந்த கிண்ணத்தை வெல்ல கூடிய விருப்பு அணியாக பேசப்படும் ஸ்ரீலங்கா இந்த போட்டியில் தோற்று விடுமோ என்ற என்னத்தை மாற்றி அமைத்தது இலங்கையின் களத்தடுப்பு
ஸ்ரீலங்கா எதிர் தென்னாபிரிக்கா 20 உலக கிண்ண போட்டிகள் நேரடியாக இங்கே அழுத்தி காண முடியும்
SKY SPORTS
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)