தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ராஜதந்திர அழுத்தத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு
-
11 ஜன., 2016
வெலிமடையில் பாரிய குழப்பம்... விசேட அதிரடி படையினர் விரைவு
அமைதியின்மை காரணமாக பண்டாரவளை - வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில்
பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை
அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு: கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘‘சீமென்கார்டு ஓகியா’’ என்னும்
போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு புதிய மனுஅவகாசம் அளித்தது ஐகோர்ட்
நடிகர் சிம்பு போலீசில் ஆஜராக கால அவகாசம் அளித்தது ஐகோர்ட்.
பீப்’பாடல் விவகாரத்தால் கோவை மற்றும்
இடர் முகாமைத்துவம் 2 (சர்வோதயம் எதிர் புங்கையின் புதிய ஒளி)
இங்கே வட இலங்கைச் சர்வோதயத்தின் தாயொப்பக் கருணையில் மூச்சுத்திணரும் புங்கையின் புதிய ஒளி.
14 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முன்ரோ சாதனை
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரர் 28 வயதான காலின் முன்ரோ 14 பந்துகளில் 50
10 ஜன., 2016
சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க
சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!
சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள்
பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130
2015இல் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு
2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன்
ஒபாமாவின் செல்ல நாய்க்குட்டியை கடத்த முயன்றவர் கைது!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்
இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு
தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் மக்களின் மனங்களை கூட்டமைப்பு வெல்ல வேண்டும்
தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் ஊடகங்கள் பலவும் சதா பேசிய வண்ணம் உள்ளன. இதேபோல் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பேரவை பற்றிய
ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?[ பி.பி.சி ]
இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக
ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி
1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால
சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி
கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
9 ஜன., 2016
தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின் நிற்க மாட்டேன் : ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி
மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லாட்சியை நழுவ விடமாட்டேன் : பிரதமர் ரணில் தெரிவிப்பு
வட கிழக்கு ஒன்றாக இருக்கும்போது ஆட்சியை கவிழ்க்க முடியாது அனைத்து மக்களும் எம்முடன் இருப்பதால் ஒருபோதும் நல்லாட்சியை கை நழுவவிட
8 ஜன., 2016
வைகோவின் கைகளை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
என் வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தந்ததற்கு நன்றி :பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், ’’பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! : வைகோ வரவேற்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிக்கை:
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி
ஈழ விடுதலைக்காக கண்ணை இழந்த முன்னாள் போராளி தீக்கிரையான பரிதாபம் (படங்கள் இணைப்பு)
கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை
அண்ணன் தோல்வியடைந்து ஒரு வருடம்: கறுப்பு பட்டி அணியும் கோத்தபாய
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை நெல்லை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 10 பேர் பலி
காரைக்காலில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு குளிர்சாதன வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் கேரள மாநிலம் திருவனந்த புரத்திற்கு புறப்பட்டது.
அந்த பஸ்சில்40 பயணிகள் இருந்தனர்.
பஸ் இன்று அதிகாலை 5 மணி அளவில் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த நெல்லை-நாகர்கோவில் நான்கு
சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டிஇந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 2 தங்கப்பதக்கம்
சுவிஸ் கோப்பை கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டி அங்குள்ள சாவ்ஜோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர்
7 ஜன., 2016
பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் போது இலங்கை விமானப்படை விமானிகளும் இருந்தனர்
பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, இலங்கை விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக,
யாழ். பொங்கல் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: கைதிகளின் உறவினர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குகொள்ளும் யாழ் பொங்கல் நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ள கூடாது என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓ. பன்னீர்செல்வத்திடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 30 லட்சம் நிதி வழங்கியது
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக
318 கோடி செலவில் பொங்கல் பை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள்
Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
#சூழகம் அமைப்பினால் தீவக மக்களுக்கு 90000 ரூபாய் பெறுமதியான பயன்தருமரங்கள் அன்பளிப்பு ------ கடந்த 1. 1. 16 அன்று நாரந்தனை + புங்குடுதீவு பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் , நண்பர்கள் சனசமூக நிலையம் , காந்தி சனசமூக நிலையம் , கண்ணகை அம்மன் கோயில் , சிவன் கோயில் மற்றும் புங்குடுதீவு கடற்படை ( NAVY ) முகாம் போன்றவற்றிற்கும் ரூபாய் 90000 பெறுமதிமிக்க மலைவேம்பு + மாமரக் கன்றுகளை சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் பகிர்ந்தளித்தார் . யாழ் ஊரெழு பகுதியைச் சேர்ந்த சூழக நண்பர் மகாலிங்கம் சசிகுமார் அவர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . நன்றி .
யாழில் விபச்சாரிகள் துரத்தி பிடிப்பு !
தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கான யாழ் – பாசையூர் பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
மிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனசம்பந்தன்.
கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக்
அ தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம்
அ தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம் சசிகலா எம் பி பதவியின்றி காத்திருக்கிறார் தினகரன் செங்கோட்டையன் ஆகியோருக்கு வருகிற அமாவாசை அன்று உள்ளே இழுக்கபட்டு பதவி வழ ங்கபடலாம்
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10000 குடும்பங்களுக்கு ஈழ உறவுகள் உதவி
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஈழ உறவுகள் முதல் கட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)
ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க
தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா
இன்னுமா தீரவில்லை; இவர்களின் தீராத ஊழல் விளையாட்டு? : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
கேள்வி :- அ.தி.மு.க. பொதுக் குழுவில் பேசிய
ஆபாச பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
ஆபாச பாடல் தொடர்பாக தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு தாக்கல் செய்த மனு மீதான
6 ஜன., 2016
ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளியுங்கள் : கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்குக் கடிதம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் ச
பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி
பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி அளித்தார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக
முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய காசில்லை. அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கோரும் பிள்ளைகளின் கதறல்
முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய தம்மிடம் காசில்லையெனவும் அரச செலவில்
பரிமலை புறப்பட்டார் ஓ.பி.எஸ். ( படம் )
ச
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார்.
கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்
கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர
யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்
யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில்
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார் பசில்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையானின் ஆதரவு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் காணிகளை வழங்க அரசாங்கம்
வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வதை கூடங்களுக்கான தடயங்கள் இரவோடு இரவாக அழிப்பு
வலி.வடக்கு வீமன்காமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வதை கூடங்களுக்கான
5 ஜன., 2016
சென்னை வெள்ளம்: நிதி திரட்ட ஃபெடரர், வாவ்ரிங்கா ஷரபோவா கையெழுத்திட்ட பொருள்கள் ஏலம்
சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக டென்னிஸ் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை மரிய
1009 ரன்கள் நாட் அவுட்! மும்பை பள்ளிச் சிறுவனின் உலக சாதனை!
ஒரே இன்னிங்ஸில் 1000 ரன்கள் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார், மும்பையைச் சேர்ந்த 15 வயது பிரனவ் தனவேத்.
வழக்கை ரத்து செய்யக்கோரி சிம்பு மனு: பதில் அளிக்க கோவை போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
பீப் பாடல் விவகாரத்தில் கோவையில் நடிகர் சிலம்பரசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சி
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சிக்கப்பட்டு
ராமதாஸ், திருமாவளவனுக்கு நன்றி : டி.ராஜேந்தர்
நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சிம்பு மீது கோவையில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து
234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் : ஜெ. குரு
வன்னியர் சங்க மாநிலத் தலைவரும் பாமக எம்எல்ஏவுமான ஜெ. குரு, பெரம்பலூரில், ‘’நாம் விரும்பும் அன்புமணி' என்னும்
629 ஓட்டங்களை நோக்கி தென் ஆபிரிக்கா
தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல்
காணி விடுவிப்பில் ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு கூட்டமைப்பு வரவேற்பு
வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறு மாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை
நடிகர் சிம்பு ஜாமீன் பெற எந்த தடையும் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
’பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். மேற்கண்டவாறு த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேரவையின் அரசியல் மீளமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வரும் சிவா பசுபதி அண்மையில் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போதே தொலைபேசியின் ஊடாக அவரை தொடர்பு கொண்ட விக்னேஸ்வரன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார். எனினும் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார். இதனை விக்னேஸ்வரன் ஏற்கமறுத்து விடாப்பிடியாக இருந்தபோதும் பசுபதி தளர்ந்துபோகாமல் தமது பதிலில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் விக்னேஸ்வரன் தமது தொலைபேசி அழைப்பு நிறுத்திவிட்டதாகவும் இதனால் முதலமைச்சர் கோபம் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவா பசுபதியை கொண்டு 1985ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வண்ணம் யோசனைகளை முன்வைக்கவிருந்தார் என்று நம்பப்படுகிறது. இதேவேளை 2003ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபை யோசனை வரைபை முன்வைத்தவர் சிவா பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா
4 ஜன., 2016
’இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு’ துப்பாக்கி சண்டை தொடர்கிறது
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி சண்டை
அ.தி.மு.க. முடிவால் கூட்டணி அமைவதில் இழுபறி
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எதையும்
நவாஸ் ஷெரீப் இன்று இலங்கை விஜயம்
கொழும்பு மாநகர் இரு நாட்டு தேசிய கொடிகளால் அலங்கரிப்பு
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று 04 ஆம் திகதி
முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி யாழில்! அரசியல் தீர்வு வரைவு தயாரிக்கும் குழுவில் இணைவு!
இலங்கையின் 34வது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில்
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள்
திடீர் மாரடைப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
டீர் மாரடைப்பு காரணமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின்
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாகச் செயற்படவேண்டும் என்கிறார் ஆனந்தசங்கரி
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்பட்டால் அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வ
6 மாதங்களுக்குள் வீடு கட்ட நிலங்கள் முகாம் மக்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி உறுதி
நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான
பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி?
பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ்
முகப்புத்தக காதலினால் 15 பவுண் நகைகளை பறிகொடுத்த வவுனியா யுவதி
முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால் இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த
கிளிநொச்சி மாவட்ட வணிகத்துறை முதன்மைப்பெறுபேறுகள்.
மாவட்ட நிலை வரிசையில்......
1.ஶ்ரீ.சிந்துஜா 3A
கிளி/உருத்திரபுரம் ம.வி.
2. பா.ஶ்ரீபிரியா 2AB-கிளி/கிளிநொச்சி ம.வி
Sivalingam Ashokumar 2 புதிய படங்கள் இணைத்துள்ளார் —Velanaicentralcollege Osa-uk மற்றும் 27 பேர் பேர்களுடன்
கல்விப்பொதுத்தர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 13ஆம் நிலையை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எங்கள் சிற்பனை ஊரின் மைந்தன் ஸ்ரீகுமரன் சாருஜன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்
30 மணிநேரமாக தொடரும் சண்டை; தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப்படை தீவிரம்
பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடையில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்
இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் தமிழ் மாணவி,
கிளிநொச்சி இந்துக் கல்லூரி விஞ்ஞான பிரிவில் முதலிடம்
இதனடிப்படையில் கிளிநொச்சி ஆனந்தநகரைச் சேர்ந்த மதுரநாயகம் அஜித் ஜெரோம் A, 2 B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவில் கணிதப்பிரிவில் முதலிடம்
இதன் அடிப்படையில் முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த விஸ்வலிங்கம் விஜிந்தன் A, 2B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் குறித்த பாடசாலையைச் சேர்ந்த கமலகாந்தன் பூர்வீகன் 3B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சையில் சாதித்தது மட்டக்களப்பு!
வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.
உ/த பரீட்சையில் இரண்டு பிரிவுகளில் யாழ்.மாவட்டம்! ஒரு பிரிவில் மட்டு மாவட்டம் சாதனை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மற்றும்
நாஞ்சில் சம்பத்தை காவு வாங்கிய வீடியோ பேட்டி!
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று
வருத்தம் தெரிவித்தார் மனுஷ்யபுத்திரன்
திருமங்கலம் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய போது, ’’எந்த கட்சி தலைவராக இருந்தாலும் மைக்கை
3 ஜன., 2016
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)