நான் செய்யவேண்டிய அவசியமான புரட்சியினை செய்துகொண்டிருக்கிறேனென்று நம்புகிறேனென வடமாகாண
-
8 பிப்., 2019
முன்னாள் போராளி மற்றும் மகன் மீது தாக்குதல்
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கி படுகாயப்ப
நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்
நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில்
அல்பேர்ட்டாவில் கடும்குளிர் – 211ற்கான அழைப்புக்கள் அதிகரிப்பு
அல்பேர்ட்டாவின் எட்மண்டனில் கடும்குளிர் காலநிலை நிலவிவரும்நிலையில் உதவிக்கான அழைப்புக்கள்
உறைபனி காரணமாக ஒன்ராரியோ ஸ்தம்பிதம்
தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி காரணமாக பாடசாலை
சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்
இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது.
அரை நூற்றாண்டு காலத்துக்கும்
ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.
17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 24
டி.டி.வி.தினகரனை கழற்றிவிட்ட தேமுதிக... கூட்டணியை உறுதி செய்த விஜயகாந்த்..
மக்களவை தேர்தலுக்காக நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி
பால்மா விவகாரம் - உண்மைகளை கண்டறிய உத்தரவு
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி
விடுதலைப் புலிகளின் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை ;விக்னேஸ்வரன்
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ்
நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த
இலங்கை பிரபலங்களின் வீடுகள் சுற்றிவளைப்பு ; சகோதரர்கள் கைது
பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட
7 பிப்., 2019
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தூக்குத் தண்டனையால் இல்லாமல் போகலாம்;சுமந்திரன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூக்குத் தண்டனையை அமுல்படுத்தினால் நாட்டுக்குக் கிடைத்து வரும்
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்து அமர்வில்
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும்
தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பயந்து பேச்சுகளைப் புறக்கணித்தார் மஹிந்த;சம்பந்தன் சாட்டையடி
“மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மை முகத்துடன்
6 பிப்., 2019
தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்
மன்னார் புதைகுழி அறிக்கை வெள்ளி வெளிவருகின்றது?
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு
புங்குடுதீவு ஊரதீவு குடும்பஸ்தர் கேரதீவு மயானம் அருகே தற்கொலை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை
புங்குடுதீவு ஊரைதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை மூன்று மணியளவில் கேரதீவு மயானத்துக்கு அருகில் மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மடத்துவெளி பிரதான வீதிக்கு அண்மையில் ஊரதீவு நோக்கி செல்லும் வீதியில் வசித்துவந்த ஊரைதீவை சேர்ந்த ஐயம்பிள்ளை விஜயகாந்தன் (காந்தி ) வயது 47 என்பவரே தற்கொலை செய்து கொண்டவர் என அறியக்கிடககிறது இவர் ஐயம்பிள்ளை மனோன்மணியின் புத்திரனும், இளையதம்பி பூபதி(வரதீவு ) அவர்களின் மருமகனும் சரோ அவர்களின் கணவருமாவார் .தற்போது இரவு எட்டு மணியாகியும் இதுவரை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேரவில்லை
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் கடமை நேரத்தில் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாக செய்திகள் தவறென்கிறார் பணிப்பாளர்?
யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய பணியாளர்கள் தொடர்பில வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள்
5 பிப்., 2019
தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை ஸ்பெயின் பார்சிலோனாமாநகர சபை தீர்மானம்
சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று
முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு
பிரபல பாதாள உலக குழுத் தலைவர் டுபாயில் கைது
பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் உள்ள விடுதியொன்றில்
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில்
பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும்
புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…
சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு”
பலாலிக்கு 1.95 பில்லியன்
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா
தாதியர்கள் பற்றி பொய்ச்சேதி:மறுதலிக்கிறார் பணிப்பாளர்!
யாழ்.போதனா வைத்தியசாலை புனிதமான இடம். இங்கு பணியாற்றுபவர்கள் புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ளனர்
4 பிப்., 2019
அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தது கூட்டமைப்பே;சுமன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களால் ஒரு கைதியாவது விடுவிக்கப்பட்டாரா? உங்களால்
பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் முன்னேற்றம் பதிவாகாமை வருந்ததக்கது! சர்வதேச மன்னிப்புச் சபை
பொறுப்பு கூறுதல் விவகாரங்களில் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் பதிவாகாமை வருந்தத்தக்கது
நன்றியுடன் விடை பெற்றார் அங்கெலா மேர்கெல்
ஜேர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்கெல் தனது ஆதரவாளர்களிடம் விடைபெறுவதாக அறிவித்து
தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது. விக்னேஸ்வரன்
தமிழர்களால் சுதந்திரதினம் அழுத்தத்தின் பேரால் கொண்டாடப்படுகிறது
அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும்
அமெரிக்க கனடா ஐரோப்பாவில் கடும் பனி பொலிவு அவுஸ்திரேலியாவில் கடும் மழை வெள்ளம்
ஐரோப்பா எங்கும் கடும் பனி பொழிந்துள்ளது இத்தாலியில் கடும் பனி பொழி வு காரணமாக
புடம்போடப்பட்ட புலியொன்று மீளாத்துயில் கொள்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானிய
வீர மறவன் சேரன் (பசுபதி தர்மராசா) 05.12.1975 – 21.01.2019
தமிழீழ விடுதலைப்புலிகளின்
3 பிப்., 2019
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது - சட்டத்தரணி தவராஜா
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில்
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்!
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மவுன்ஸ்வில்லே நகரம்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 60 வீத சிற்றூழியர்கள் சிங்களவர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள அவசர விபத்துச்
கீரிமலை மஹி;ந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்?
வலி.வடக்கு கீரிமலை உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹிந்தவின் மாளிகையினை மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா
1 பிப்., 2019
6 கால்கள்; 300 முட்டைகள் இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்
16 கால்கள்; 300 முட்டை இட்டு அச்சுறுத்தும் படைப்புழுக்கள்: பரிதவிக்கும் விவசாயிகள்படத்தின் காப்புரிமை
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
விக்கி - டெனில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண முன்னாள் மாகாண
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
31 ஜன., 2019
சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின்இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
2019ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திரு. சு.கனகரத்தினம்
அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு-கவிஞர் வைரமுத்து
வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜனவரி மாதத்தை
விக்கி – டெனீஸ்வரன் விவகாரம்: தீர்ப்பு இன்று!
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனினால்
கிளிநொச்சியில் போதைப்பொருளிற்கு அடிமையாகும் மாணவர்கள்: உளநல மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக உளநல
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ
அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக மனோ அணி எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில்
30 ஜன., 2019
தம்பியின் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே பலி
யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூத்த சகோதரர்
தமிழர்கள் சமமான குடிகள் என்பதை 32 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி உணர்த்தியுள்ளார் ;சுரேன்ராகவன்
இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர்
ரொறன்ரோவில் கடும் குளிர் எச்சரிக்கை – அதிக பனிப்பொழிவு நாளாக பதிவு!
ரொறன்ரோவில் கடுமையான குளிர் காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று குறித்த பகுதியில் பதிவாகிய பனிப்பொழிவு,
விடுதலைப் புலிகளுக்கு கவசமாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்! நேரில் சென்று கண்கலங்கினார் வைகோ
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர்
வித்தியா கொலை வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவு!
புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பான முன்னாள் பிரதி
படைவீரருக்கு தண்டனையா ? புலம்பெயர் தமிழரால் சீற்றத்தில் மகிந்த
“குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு
சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை?
அரச திணைக்களங்களில் பணியின் போது சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாமென
யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!! நபர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை மடக்கிப் பிடித்ததுடன் கடத்தல்
தற்போது பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாது?
பிரி த்தானிய பாராளுமன்றில் வாக்கெடுப்புஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாதென அமைச்சரவை அமைச்சர்களுக்கு
மேற்குலகத்தின் அழுத்தம் அதிகரிக்கையில் படைப்பலத்தை வெளிக்காட்டினார் மதுரோ
வெனிசுவேலா இராணுவத்தின் ரஷ்யத் தளவாடங்களின் அணிவகுப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ்
ஆனந்தபுரம்’ கையளிப்பு
தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தம், அலரிமாளிகையில், இன்று (28) கைச்சாத்திடப்பட்டு,
16 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று
29 ஜன., 2019
வடக்கு கிழக்கு மக்களின் தலைமை கூட்டமைப்பே-சாள்ஸ்
வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள்
நவீன மயமாகின்றது- யாழ்ப்பாணப் பேருந்து நிலையம்!!
யாழ்ப்பாண மையப் பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகனத் தரிப்பிடம், வர்த்தகத் தொகுதி என்பவற்றை உள்ளடக்கியதாகவும்,
ஏ9 நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம்! போக்குவரத்துக்கள் முடங்கின!
வவுனியாவில் ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா
28 ஜன., 2019
டாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக்
நேற்றுவந்த உத்தரதேவியை வரவேற்’றனர் மாவை, யாழ்.முதல்வர்!
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு
வழங்கிவைக்கப்பட்ட புதிய S13
முளைத்தது மேலுமொன்று?“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சி
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில்
விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில்
ஐரோப்பாவில் எவரும் தாண்டமுடியாத பல தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் சுவிஸ் யங்ஸ்டார் அணி
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
எல்லாப்போட்டிகளிலும் வெற்றி 7 போட்டிகளில் 23 கோல்கள் இறுதியாடடத்தில் 4-0
தொடராக ஜேர்மனி ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ் சுற்றுப்போட்டி வெற்றிகளை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் தடவையாக பெர்ன் மாநில புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் கழகம் நடத்திய சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி கொண்டது இறுதியாடடத்தில் லவுசான் ப்ளூஸ்டார் அணியை 4-0 என்ற ரீதியில்பந்தாடி வெற்றிகொண்டது
பிரான்ஸ் ஜெர்மனியில் இருண்டழு தலா இவ்விரண்டு கழகங்கள் உட்பட 23 அணிகள் பங்கு பற்றிய இந்த சுற்றில் 23 கோல்களை வெறும் மூன்று கோல்களை மட்டுமே வாங்கி சாதனை படைத்துள்ளது
27 ஜன., 2019
காசு வாங்கி நீதி விற்கும் யாழ்.சட்டதரணிகள்?
எதற்கெடுத்தாலும் ஊடகங்களை குற்றஞ்சாட்டும் யாழ்ப்பாண சட்டத்தரணிகளிற்கு பகிரங்க சவாலை யாழ்ப்பாண
சுவிஸ் புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி நாளை காலை 8-30 க்கு ஆர ம்பமாகும் சுவிஸின் தொடர் சாம்பியனாக இருந்து வரும் லீஸ் யங்ஸ்டார் கழகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெர்ன் மாநிலத்தில் நடக்கும் சுற்றுப்போட்டியில் நாளை கள மாடவுள்ளது ஆதரவாளர்களை அன்புடன் கண்டுகளிக்க அ ழைக்கிறோம்
26 ஜன., 2019
தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை
சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?
மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து
25 ஜன., 2019
போதையை ஒழிப்போம்-மதுபானசாலையை அகற்றுவோம் கோரிக்கையை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபை உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில்
பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன்
போதை வியாபாரத்தில் 90 வீத பங்குககள் அரசியல்வாதிகளிடம் - சப்ரகமுவ ஆளுநர்
போதைப் பொருள் வியாபாரத்திற்கு அரசியல்வாதிகள் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டில்
யாழ்ப்பாணம் வரவுள்ளமைத்திரி முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர். இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது
முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில்
அற்புதம்மாளிற்கு ஈழமக்களும் ஆதரவு
இந்திய சிறையினில் அடைக்கப்பட்டுள்ள ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் நேற்று ஆரம்பித்துள்ள
அரசமைப்பு நிறைவேறினால் இரத்த ஆறு ஓடும்வன்னி மக்களை மீட்டெடுத்த தெய்வமமஹிந்த - விமல்
புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கியமைக்குச் சமனாகும்.
24 ஜன., 2019
விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது
“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அ
பிரான்சின் நாடாளுமன்றத்தில், தமிழர் பிரதிநிதிகள்
பிரான்சின் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில், தமிழர்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆனோல்டின் அடுத்த அதிரடி உத்தரவு
வடதமிழீழம், யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு
மார்ச் மாதம் தீர்வா வரும்?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர், அடுத்த மாதம் (பெப்ரவரி) 25ம் நாள் ஆரம்பமாகி,
ஜெர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!ஏற்கனவே அகதி அந்தஸ்து (வீசா) வழங்கப்படடவர்களின் அகதி அந்தஸ்து கோரிய வாக்குமூலங்களை மீளவும் பரிசீலனை செய் வதாகத் தகவல்கள்
இலங்கையில் இனப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தும் , வடகிழக்கு போர்ச்சூழலால் பல இலட்ச்சக்கணக்கான தமிழர்கள்
யாழில் உயிர்குடிக்கும் போலி சாராயம்?
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை பொருள் யாழ்ப்பாணத்திற்கு
வீடு திரும்புவோரை ஊக்குவிக்கும் இலங்கை?
யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில் 39 குடும்பங்கள் தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)