நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லீம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி ஆரையம்பதி
-
16 மே, 2019
மாணவர்கள் மீதான பயங்கரவாத சட்டமே நீக்கம்
சட்ட மா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில்
நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்
முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவேநதல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வளாகத்தில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்
யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாினால்
15 மே, 2019
சுவிட்சர்லாந்து ஐஸ்கொக்கி உலகக்கிண்ணம் . நான்காவது போட்டியிலும் அபார வெற்றி ஸ்லோவாக்கியாவில் நடைபெறும் உலககிண்ணத்துக்கான ஐஸ்கொக்கி போட்டிகளில் குழுநிலை தொடராக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அடடவனையில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே உள்ளது சுவிஸ் பின்வரும் நாடுகளுடன் இத்தாலி (9-0) லேடிவியா (3-1)ஆஸ்திரியா( 4-0) நோர்வே (4-1)என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது இன்னும் சுவீடன் ரஸ்யா செக் ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது சுவிஸ்
மதில் பாய்ந்து ரெலோ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்
யாழ்.நல்லுாா் ஆலய வீதியில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள் இனந்தொியாத நபா்கள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள
14 மே, 2019
சிறீலங்கா படையினர் வடக்கில் சோதனை நிலையங்களை நிதந்தரமாக அமைக்க நடவடிக்கை
குண்டு வெடிப்பினை தொடர்ந்து வடக்கில் முதன்மை வீதிகளில் மாவட்டங்கள் தோறும் படையினர் பொலீசார்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு
படைகளது பாதுகாப்புடன் தாக்குதலா?
இலங்கை படைகளிற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள
சுடுவதற்கு ரணில் அனுமதி
குழப்பங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் அமதித்துள்ளரர்.இதன்பிரகாரம் வன்முறையில்
சிறீலங்காவில் முதல் முறையாக கீச்சகம் முடக்கம்
சிறீலங்காவில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான கீச்சகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
13 மே, 2019
இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன? டோனி பதில்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன? என்று பரிசளிப்பு விழாவின் போது
சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு
தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்களை பதவிவிலக்க வேண்டும்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து
இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள்
வவுனதீவு பொலிஸார் கொலைச் சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக இலங்கை
குளியாப்பிட்டியவில் தொடரும் பதற்றம்
இன்று குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது
இலங்கையில் மீண்டும் தடை
இலங்கையில் பேஸ்புக், வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும்
அகப்பட்டது திருட்டு கும்பல்
யாழில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட
வரைபடங்கள், குண்டுகளின் பாகங்களை வைத்திருந்த பெண் கைது
தம்புள்ளை- மடாடுகம பகுதியில் பொலிஸாா் மற்றும் படையினா் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் பாடசாலைகள்,
காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்கள்
முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் நடமாடுவதாகத்
12 மே, 2019
யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
யாயாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?
இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை
இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆபத்தான இரசாயனம்!
சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக
சிலாபத்தில் பதற்ற நிலை! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்! உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்
சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்ப
11 மே, 2019
முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை!
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு
30 குழந்தைகள் விற்பனை: அதிர்ச்சியில் நாமக்கல்
நாமக்கல், ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக
டோனியின் அனுபவமா? ரோஹித்தின் அதிரடியா? நான்காவது முறை மகுடம் சூடப் போவது யார்?
கிரிக்கெட் இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற, ஐ.பி.எல். ரி-20 தொடர் இறுதிக் கட்டத்தை
வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கு மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு
அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம்
ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக
கூட்டமைப்புடன் கைகோர்க்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி!
தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், தமிழ் தேசியக்
ஐ.பி.எல். தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்திசென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 2-வது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழகத்தில் தங்கியிருந்த 8 பேர் கைது செய்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்!
இந்தியாவில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்த ஸ்ரீலங்காவினை சேர்ந்த சிலர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக
சஹ்ரானின் மரபணு பரிசோதனை
சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில்
சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, வாகனங்கள் சேதம்
கொழும்பு மாவட்டத்தில் இரு இடங்களில் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன்
ஜனாதிபதியுடன் சந்திப்பு இல்லை - மாணவர்களை அழைத்து ஏமாற்றிய அங்கஜன்
யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக
அகதிகள் படகு கவிழ்ந்து 70பேர் பலி
அகதிகளை ஏற்றிய படகு ஒன்று மத்தியதரைக்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது.இதில் 70 வரையானோர் பலியாகியிருக்கலாம்
எழுதுமட்டுவாளில் கோர விபத்து
யாழ்.எழுபட்டுவாள் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற வான் ஒன்றை புகைரதம்
9 மே, 2019
மைத்திரிக்கு சரத்பொன்கோ எச்சரிக்கை?
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற
சிக்கியது ஐ.எஸ் ஐ.எஸ் இன் சர்வதேச வலைப்பின்னல்
சிக்ISIS அமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்புக்கள்
காயமடைந்திருந்த அமொிக்க அதிகாரி உரியிழப்பு
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
7 பேர் விடுதலை! எதிர்மனு தள்ளுபடி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை
ஐரோப்பிய சாம்பியன் லீக் அரை இறுதி அதிர்ச்சி வெளியேற்றேம் அஜகஸ் ஆம்ஸ்டர்டாம் முதல் விளையாட்டில் 1-0 என்ற ரீதியில் வென்று ள்ள அஜஸ் முன் பாதி நேரத்தில் 2-0 என்ற முன்னணி நிலை எடுத்தத்த்து இருந்தாலும் தொடடன் காம் கடைசி நேரத்தில் மூன்றாவது கோ லை ( 3-2)அடித்து மொத்த கோல் எண்ணிக்கையை 3-3சமப்படுத்தியது துரதிருஷ்டவஸ மாக அஜாக்ஸ் வெளியேறியது எதிரணி மைதானத்தில் போடாபட கோள்கள் எண்ணிக்கை என்ற அடிப்படை விதிகளின் பிரகாரம் தொடடன் காம் 3 கோள்கள் அடித்தமையால் அது வெற்றி பெற்றது
பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை நீதவானால் நிராகரிப்பு!
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட
தற்கொலைதாரிகளுக்குச் சொந்தமான 140 மில்லியன் ரூபா மற்றும் 7 பில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகளுக்கு சொந்தமாக 140 மில்லியன் ரூபாய் பணம்
8 மே, 2019
இராணுவத்தினரால் 113 அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு
அவசர சந்தர்ப்பம் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கென
விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் அறிக்கை! முன்னாள் போராளிகள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள்
பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி
பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி
முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
கசப்புக்கள் கடந்து கனிந்து காலம், மீண்டும் ஒன்றுசேருகிறார்கள்
மனக்கசப்பு , கருத்து மோதல் தாண்டி மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து பாடவருகிறார்
ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் – விமானப்படை எச்சரிக்கை
தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா
அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது
அகாத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு
சஹ்ரானின் உதவியாளரை விடுவிக்க கையூட்டு கொடுக்க வந்த இளைஞன் கைது
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் உதவியாளர் அப்துல் மொஹமட்
யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் இடம்பெறாமல்
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில்
லிவர்பூல் உலகின் பலம் பிரபலமான பர்செலோனாவை அடித்து நொறுக்கி வெளியேற்றி உள்ளது அபார சாதனை
நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன் லீக் அரை இறுதி ஆடடத்தின் மீள் விளையாட்டில் எதிர்த்தாடிய லிவர் பூல் பார்சலோனாவை 4-0 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது எதிர்பாராதா இந்த முடிவால் முதல் விளையாட்டில் 3-0 என்ற ரீதியில் வென்று இருந்த பர்ஸோளான மொத்த முடிவின் அடிப்படையில் 3-4 என்ற ரீதியில் வெளியே போக வேண்டி ஆகியது
நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன் லீக் அரை இறுதி ஆடடத்தின் மீள் விளையாட்டில் எதிர்த்தாடிய லிவர் பூல் பார்சலோனாவை 4-0 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளது எதிர்பாராதா இந்த முடிவால் முதல் விளையாட்டில் 3-0 என்ற ரீதியில் வென்று இருந்த பர்ஸோளான மொத்த முடிவின் அடிப்படையில் 3-4 என்ற ரீதியில் வெளியே போக வேண்டி ஆகியது
7 மே, 2019
இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்" வைரமுத்து அதிரடி பேச்சு!டு
இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து
6 மே, 2019
அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவத்தின் பெரும்பகுதியினர் தமிழர் கழுத்தை நெரி க்கும் திடடம் -பாதுகாப்பு தரப்பின் இறுக்கம் -தமிழர் தரப்புக்கு ஆபத்து -புகலிடத்தமிழரின் விஷயம் பாதுகாப்பற்றதாக உள்ள எதிர்காலம் நாட்டில் அண்மையில் நடந்த ஐ எஸ் தீவிரவாதா தாக்குதலை தொடர்ந்து கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் பகுதிகளில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினர் தமிழர் தரப்பை நசுக்க திடடமிடட மகிந்த தரப்பு ஆதரவு அணி ,மற்றும் முடங்கிப்போன துரோக்க குழுக்கள் என இணைந்து மீண்டும் புலி எதிர்ப்பு புலி தீவிரவாதம் புலி ஆதரவு என்ற பெயர்களில் சோதனை சாவடிகள் தேடுதல்கள் அடையாள பதிவுகள் என்பவற்றை மீண்டும் நடத்த முயன்று வருகின்றனர் போலும் வெளிநாட்டு தமிழர் இன்னும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது நாட்டுக்கு விஷயம் செய்வதை தவி ர்த்தல் நன்று ஐ எஸ் தீவிரவாதத்துக்கு வெளிநாட்டு இணைப்பு தொடர்பு இருப்பதால் அரபு நாடுகள் ஊடாகவே தமிழர் நாட்டுக்கு பயணம் செய்வதும் ஆபத்தானதாகவே கருதப்படுகிறது அரபு நாடுகள் ஊடக வரும் தமிழர் பக்கமும் சந்தேகப்பார்வை விழும் என கணிக்கப்படுகிறது
விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் பல்கலைக்கழக கற்றலை புறக்கணிக்க முடிவு?
$கைது செய்யப்பட்ட மாணவர்கள், சிற்றூண்டிச்சாலை நடத்துநர் ஆகியோரின் வழக்கு இன்றைய தினம் என்பதனால்
ஊடகங்களிற்கு ஆப்பு?
பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுவீட்டுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு யாழ்.பலகலைக்கழக துணைவேந்தர் இலங்கை ஜனாதிபதியால் வீட்டுக்கு
ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கை நாடாளுமன்றம் தாக்கப்படும் -அதிர்ச்சி தகவல்.!
இலங்கை நாடாளுமன்றமும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்
பாடசாலைகள் தொடக்கம்:பொறுமை காக்க கோரிக்கை
இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னராக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது
பறக்கிறது அநாமதேய தொலைபெசி அழைப்புக்கள்
யாழ்.உடுவில் பிரதேசசபையில் குண்டுவைக்க உள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட
5 மே, 2019
பிட்டகோட்டேயில் 193 துப்பாக்கி ரவைகள் மீட்பு!
பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்ல பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பால்
மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை
கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு
கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால்
நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷ் குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில்
இன்று காலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் குற்றப்புலனாய்வு தலைமையகத்திற்கு அழைத்து
இலங்கையில் கொலையுண்டாடென்மார்க்கின்கோடீஸ்வர குழந்தைகள் இறுதி வணக்க நிகழ்வு
இலங்கையில் கொலையுண்டாடென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சன் அவர்களின் மூன்று
வடக்குஆளுநர் தெற்கு தேவாலயங்களிற்கு பயணம்?
கட்டுவபிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திற்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (05)
யாழ் .சுண்டுக்குழிமகளிர் கல்லூரிக்கு மிரட்டல்
யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில்
யாழ்.நகரினுள் வாகனங்கள் நுழையத்தடை?
யாழ்.மாநகர முதல்வரும் புதிய அறிவிப்புக்களை விடுக்கத்தொடங்கியுள்ளார்.
4 மே, 2019
வடக்கு-தெற்கென தேடுதல் தொடர்கின்றது?
இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.
இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று
பல்கலை மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியா 4 பிரிவுகளில் வழக்கு$
கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கு எதிராகவும்
யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு
யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக
தூர சேவைகளில் ஈடுபடும் 4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் GPS தொழில்நுட்பத்தை அனைத்து தூர சேவை பஸ்களிலும் அறிமுகப்படுத்துவதற்கு
வெண்ணிற ஆடைகள் ஏன் - சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும்,
துருக்கியில் பயிற்சிபெற்ற 50 பேர் 2015 இல் வந்துவிட்டனர்
துருக்கியில் ஆயுதப் பயிற்சி பெற்ற FETOவின் 50 உறுப்பினர்கள் 2015ஆம் ஆண்டில் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்
வடக்கு-தெற்கென தேடுதல் தொடர்கின்றது?
இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.
தியாகி திலீபன் படம்: மூடப்படும் யாழ்.பல்கலை
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தியாகி திலீபனின் திருஉருவப்படத்தை
3 மே, 2019
சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய மும்பை-ஐதராபாத் இடையிலான திரிலிங்கான ஆட்டம் டை ஆனது. பிறகு
ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்தது
ஒடிசாவில் சூறாவளி காற்று வீசிய நிலையில் பானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி
இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு
இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்புபயங்கரவாத
அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்
இலங்கைபத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)