-

21 மார்., 2015

' மக்கள் மீது ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார்!'


நாட்டு மக்கள் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார். அதனால்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!


                                                                      

நீ
திபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை

முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!


திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி

பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட பா.உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்(Photos)

visit to the hos (6)









பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்ட நீரை அருந்திய நிலையில் யாழ் போதனா

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுயமாக செயற்படுகிறோம் - வடமாகாண முதலமைச்சர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண சபை

இணக்க அரசியலிற்கு சுரேஸ் முட்டுக்கட்டை! சுமந்திரன் குற்றச்சாட்டு!

கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக

" எல்லாம் அவன் செயல்"
" அவனின்றி ஒரு அணுவும் அசையாது"
தயவு செய்து சுமந்திரன் அவர்கள் பத்திரிகைகளை வாசித்தால் அல்லது எனது முகநூலிலுள்ள பதிவுகளை தொடர்ந்து

வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவர்

யாழில் அழகுமாடக்கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: சுமூகமாக தீர்ந்தது


கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள அழகுமாடக்கடைகள் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை



கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது.

சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது



கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  சென்னையில் தொடங்கிய

நியூசிலாந்துவெற்றி . அரையிறுதிக்கு தகுதி: ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் (வீடியோ இணைப்பு)



மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் சிவாஜிலிங்கம் ,மகாலிங்கம்




ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்

அமைச்சர் ராஜpதவுக்கும் மகனுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

2 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு
இளம் பெண் ஒருவரை கடத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள் என்ற விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோரை ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

1052 ஏக்கர் காணி ஏப்.30க்கு முன்னர் மக்களிடம் கையளிப்பு


திருகோணமலை சம்பூர் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 9 வருடங்களாக கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 234 ஏக்கர் காணியும் பொருளாதார அபிவிருத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 818 ஏக்கர் காணியும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும் என
மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சம்பூரில் 1052 ஏக்கர் விடுவிக்க நடவடிக்கை ; மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளிப்பு


கிழக்கு மாகாணம் சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும்  என மீள்குடியேற்ற அமைச்சர்

20 மார்., 2015

நாடுகடத்தலில் இருந்து தப்பிய தமிழீழ காவற்துறை அதிகாரி - See more at: http://www.asrilanka.com/2015/03/20/28176#sthash.MrQbaY55.dpuf

ltte
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த ஈழத் தமிழர் ஒருவர் இறுதி நேரத்தில் நாடுகடத்தல் தீர்மானத்தில் இருந்து

5 வருடங்களின் பின்னர் வாழ்விடங்களை காணச் சென்ற ஒட்டகபுலம் மக்கள்! ஏமாற்றத்துடன் வீடுகளைக் கானாமல் அழுகை

யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒட்டகபுலம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக  அவர்களின் 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதாள அறைகள் கண்டுபிடிப்பு




 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வேணுகோபாலன் சன்னதியில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ad

ad