-
28 அக்., 2012
27 அக்., 2012
அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா-பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்கை எதிர்கொண்டார். துவக்க்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 11-7 முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் ரட்சனோக் ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளை பெற்றார்.
அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது.
பாதியில் நின்றுபோன விஜயகாந்த் நிகழ்ச்சி
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் பேசி முடித்து, விஜயகாந்த் பேச ஆரம்பித்ததும் மழை பெய்தது. பேச்சை பாதியில் முடித்துக்கொண்டார்.அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடகி சின்மயி விவகாரத்தில் திடீர் திருப்பம்! சின்மயி மீதும் போலீஸில் புகார்!!
ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.
இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு – 20 அணியின் உப தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சுமார் ஒரு வருட காலத்துக்கு மாத்திரம; என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.
இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.
26 அக்., 2012
குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்: ஒஸ்லோ ஆயர் ஒலே கிறிஸ்டியன் எம். குவார்மி
நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை
எமக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது..?
முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat Box மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் Settings என்ற வசதியினை பார்க்கலாம். இந்த Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Advanced Settings Option கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் Turn on chat for only some friends… என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும்.
மேட்டட் ஓவர் இப்பவே லொக்கின் குடுங்க??
அமீர் எனக்கு சரியான கெளரவத்தை கொடுக்கவில்லை என்று பாடலாசிரியர் சினேகன் விழா மேடையிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறினார்.
கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருஷங்களாக அமீர் எடுத்து வந்த ஆதிபகவன் படத்தின் பிரஸ்மீட் இன்று மாலை பிரசாத் லேப்பில் நடந்தது. பிரஸ்மீட்டில் படத்தின் புரொடியூசர், ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் அமீர், மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜா எல்லோரைப் பற்றியும், அவர்கள் செய்த
இலங்கையில் இடம்பெற்ற இறுதி
HIT NEWS
யுத்தத்தில் 40000 பொது மக்கள்
கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள்
உள்ளன: ஐ.நா அறிவிப்பு
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
HIT NEWS
யுத்தத்தில் 40000 பொது மக்கள்
கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள்
உள்ளன: ஐ.நா அறிவிப்பு
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 40,000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு காணொளி ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதன் சட்டத்தை மீறிய கொலைகள், யுத்த கால வன்முறைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலான நிபுனர் கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் நேற்று இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40000 பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான காணொளிகள் தம்மிடம் உள்ளன. அவை உண்மையானவை என்று நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காணொளிகள் இதுவரையில் சனல் 4 உள்ளிட்ட எந்த ஊடகத்திலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்துக்கோ காண்பிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகளை எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க உத்தேசித்திருந்த போதும், இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பில் கருத்து தெரிவிக்க உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகளே வழங்கப்படவுள்ள நிலையில், அதனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மஹேல ஜயவர்தன மாலிங்கவுக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு இருபதுக்கு 20, ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என
இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி கண்டி பல்லேகளேயில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என
25 அக்., 2012
நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட
தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்
தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை
உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கலைஞர் உருக்கம்
உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது. எப்போதும் போல் திமுக வலுவாக இருக்கிறது என திமுக தலைவர் கலைஞர் பேசினார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் முன்னாள் உதவியாளர் திருமங்கலம் கோபால் - சரோஜினி தம்பதியின் மகள் பாப்பு என்கிற ரம்யா, திருச்சானூர் அரும்புரி சாம்பவசிவய்யா-அல்புரி லட்சுமிதேவி தம்பதியரின் மகன் அல்புரி கார்த்திகேய சிவபிரசாத்24 அக்., 2012
பிரிட்டனில் இருந்து 28 பேர் இலங்கை வந்தடைந்தனர்! 32 பேர் இறுதி நேரத்தில் தரையிறக்கம்
பிரித்தானியாவில் இருந்து விசேட வானூர்தி மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 28 புகலிடக் கோரிக்கையாளர்கள் சற்று முன் இலங்கையை வந்தடைந்தனர் மாற்றான் விமர்சனம் :எழுதியவர் :அதிஷா
வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு நெஞ்சை விரித்து மூக்கை அடைத்துக்கொண்டு வாய் வழியாக வெளிவருமே ஒரு உற்சாக வாயு.. ஏப்பம் என்பார்கள். அது தருகிற சுகமே அலாத
ி. அது திருப்தியின் வெளிப்பாடு. நம் வயிற்றின் வசந்தகீதம். அப்படி ஒரு திருப்தி மாற்றான் படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகிறது. யேஏவ்வ்வ்வ்வ்...
கே.பியின் விடுதலை சர்வதேச சட்ட மீறல் |
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேசக் குற்றவாளியாகக் கூறப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு நாட்டில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல்.
|
கே.பி. தமிழரின் பிரதிநிதி அல்லர்- |
தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான பேச்சைத் தொடங்குவதற்காக அரசின் சாதகமான சமிக்ஞையை எதிர்பார்த்திருக்கிறேன். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின்
|
கே.பியா? டக்ளஸா? அரசுக்குள் இழுபறி |
வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசுக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும் |
சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள் |
பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன.
இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும்
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)