விமான நிலையத்தில் திணறிய பிரபல நடிகை |
சென்னை விமான நிலையத்திற்கு நடிகை நயன்தாரா தாமதமாக சென்றதால், அவருடைய 5 சூட்கேஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன. |
-
25 டிச., 2014
24 டிச., 2014
பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது சிபிஐ விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம்
இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகனம்! பெசன்ட் நகர் மின்மயானத்தில் மகளுடன் ரஜினி கண்ணீர்!
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இளையமகன் பிரசன்னா, குடும்ப மரபுச்சடங்குகளை செய்தார். மின் மயானத்தில், ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரமுகர்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்தனர்.
பிரதி அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
23 டிச., 2014
பாலச்சந்தர்/சுவையான தகவல்கள்
- தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
கை. பாலச்சந்தர் | |
---|---|
பிறப்பு | 9 ஜூலை 1930(அகவை 84) நன்னிலம், தஞ்சாவூர்,தமிழ்நாடு |
இறப்பு | திசம்பர் 23, 2014(அகவை 84) சென்னை |
பணி | இயக்குனர், தயாரிப்பாலர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1965-2014 |
வாழ்க்கைத் துணை | ராஜம் |
விருதுகள் |
படிக்கும் போதே நாடகம், சினிமா மீது விருப்பம் கொண்ட இயக்குநர் கே.பாலச்சந்தர்
தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைவு-கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சியை விட்டு போகக்கூடிய அபாய நிலை
கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பிரியந்த பத்திரணவே இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று
வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் பெயரில் தேர்தல் மோசடி ; எச்சரிக்கிறது கபே
குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
22 டிச., 2014
ரிசாத் பதியுதீன் பொதுவேட்பாளருக்கு ஆதரவு
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
21 டிச., 2014
20 டிச., 2014
நான் திமுகவிலிருந்து விலகிக்கொள்கிறேன் : கலைஞருக்கு நடிகர் நெப்போலியன் கடிதம்
நடிகர் நெப்போலியன் திமுகவில் இணைந்து, எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். அவர் சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார். தற்போது அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இரத்தக்கறை படிந்தவர்களின் கையால் செய்யப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது ; சரவணபவன் எம்.பி
யாழ்.விஷன் கிருஸ்ணா அறநெறிப் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு விழாவும், புதிய கட்டடத் திறப்பு விழாவும் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.
மஹியங்கனை – பதுளை வீதியில் பாரிய மண்சரிவு
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மஹியங்கனை – பதுளை வீதியில் துன்ஹிந்த வளைவு பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதியா?
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதி போல செயற்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மாற்றங்கள் வருவது நிச்சயமே : அடித்துக்கூறுகிறார் முதலமைச்சர்
நாங்கள் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கிறார் இல்லை. ஆனால் தன்னுடைய பெயரில்
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.
நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்
நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்
19 டிச., 2014
த.தே.கூட்டமைப்புடன் மைத்திரி வெற்றுக் காகிதத்தில் கைச்சாத்து
தமிழ் ஈழக்கனவு இன்னும் கைவிடப்படவில்லை பெறுவதற்கான வடிவங்களிலேயே வேறுபாடு
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமி ட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும்
இருண்ட யுகத்தை மறந்துவிடுங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்
* நீங்கள் கெளரவமாக வாழும் சூழலை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது
* 31 த.தே.கூட்டமைப்பினர் ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு
முல்லைத்தீவில் ஜனாதிபதி
முல்லைத்தீவில் ஜனாதிபதி
வடபகுதி மக்களின் வாழ்வில் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தன்னுடன் கைகோர்க்குமாறு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்பட
வைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அமைத்த கூட்டணியை முறித்துக்கொண்டு முதல் ஆளாக வெளியேறிவிட்டார். 'பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள்... ஏன் விலகினீர்கள்?’ எனக் கேட்டால், ஆதி முதல் அந்தம் வரை உணர்ச்சித்ததும்பப் பேசினார்...
சம்பாதித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. சிலரைப்போல அல்ல!மீண்டும் புறப்பட்டுவிட்டார் குஷ்பு. தள்ளி வைத்தால் அரசியலில் இருந்தே ஒதுங்கித் தலைமறைவாகி விடுவார் என்று சொல்லப்பட்ட குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் அமைதியாக இருக்க முடியுமா அவரால்?
குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டது
அரச நிறுவனங்களில் தேர்தல் பரப்புரைக்குத் தடை
அரச நிறுவனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக பரப்புரையினை மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட
பாதீனியம் உள்ள காணி உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்கிறார் : விவசாய அமைச்சர்
யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய
எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நிறைவேறியது வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம்
வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)