வவுனியாவிலுள்ள மதுபானசாலையொன்றில் லஞ்சம் பெற முயற்சித்த வட மாகாண உதவி கலால்வரி ஆணையாளர் கிஸ்ரி ஜோசப்,
-
30 அக்., 2015
வவுனியாவிலுள்ள நாடோடிகளுக்கு வீடமைப்புத் திட்டம்
பிறப்பிலிருந்து தமக்கான வீடொன்று இல்லாத நிலையில், வட மாகாண மாகாணத்தில் குடிசைகளில் வாழ்ந்து வரும் அனைத்து நாடோடி குடும்பங்களுக்கும்
ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை டெல்லி டைனமோஸ் அணி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஃபோக்ஸ்வேகன்
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் 1 லட்சம் கார்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் கொலை! காட்டுக்குள் விருந்து வைத்துக் கொண்டாடிய கொலையாளிகள்
அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளரின் கொலையை அடுத்து, அருகேயிருந்த காட்டுப் பிரதேசத்தில் கொலையாளிகள் விருந்து வைத்து மகிழ்ச்சியைப்
ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதும் விசாரணை நடத்தப்படவில்லை மஹிந்த விசனம்
ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விசனம்
வவுனியாவில் சர்வதேச இணையத்தள தினம்
சர்வதேச இணையத்தள தினம் ஒக்டோபர் 29 ஆம் திகதி உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வவுனியாவிலும் தமிழ்
யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக வழக்குப் பதிவுகொத்து ரொட்டி பாசல் /தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம்
யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது
அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதிக்கு முன் விடுதலை செய்ய வேண்டும்: பா.உ வியாளேந்திரன்
29 அக்., 2015
பெற்ற குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற தாய்: போலீஸ் விசாரணை - புரோக்கருக்கு வலை!
தூத்துக்குடியில் பெற்ற குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நடிகர் விவேக் மகன் உடல் நல பாதிப்பால் உயிரிழப்பு!
உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின்
இராணுவத்தினரையும் விடுவிக்க கோருவது வேடிக்கை
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டுமென்று கூறும்போது இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டுமென்று
தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து : இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயம்
தாய்லாந்தின் போதரம் பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு
எம்.பிக்களுக்கு துப்பாக்கிப் பிரயோகப் பயிற்சி
புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
காவற்துறைப் பேச்சாளருக்கு சவால் விடுக்கும் கொண்டயாவின் புகைப்படங்கள்
கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின்
கட்டாரிலிருந்து வந்த இலங்கையரிடம் கொள்ளை....
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையரிமிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்ட மூவர் ஹுன்னஸ்கிரிய பகுதியில்
"வேட்டி" குறும் படம்
அடக்குமுறைகளே எழுச்சி தீ வளர்க்க எண்ணை ஊற்றுகிறது. நேற்று வரை இந்த குறும் படம் பற்றி எந்த தேடலும் இருக்கவில்லை.
நேற்று இந்த "வேட்டி" குறும் படம் இயக்கியதற்கா
சீன ஒபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
கிளிநொச்சியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது கதிரையை சம்பந்தன் குறுக்குவழியில் பறித்து விட்டாராம்! – ஆனந்தசங்கரி கூறுகிறார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை, சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து விட்டார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்
இசைப்பிரியாவைப் பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய போது கையில் வைத்திருந்த பொருளால் பரபரப்பு
போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின்
முன்னேற்ற அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடையை நீக்கிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை கையளிக்கவுள்ளதாக
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது”
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது” பல்சுவைக்கலை விழாவும் இராப்போசன விருந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்
28 அக்., 2015
பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சிக்குவாரா மகிந்தா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையும் நாளை மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்
அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் - இரா.சம்பந்தன்
சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும்
குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக
பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால் பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது
டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்
தமிழக சூளைமேடு கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் காணொளி நேரலை(
அரசாங்கத்தின் தீர்மானத்தில் ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள அரசியல் கைதிகள்
தமது விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ்
27 அக்., 2015
பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட
ஹொறண பகுதியில் மாணவர் ஒருவரின் கழுத்திற்குள் மரக்கிளை பாய்ந்ததில் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியhttps://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gifசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்: தமிழிசை தடாலடி!
பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தமிழக பாஜக
சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தால் ஆண்மை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை !
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைது
கடந்த செப்டம்பர் மாத இறுதி யில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின்
திருவாரூரில் நித்யானந்தா திருவிளையாடல் ஆரம்பம்
திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர்
கருணாவையும் இணைத்து விரைவில் புதியதொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டணியாம்! ஆனந்த சங்கரி
ருணா உட்பட பல கட்சிகளை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள்
நிலநடுக்கத்தின் போது வங்கியில் 20 லட்சத்தை கொள்ளையடித்த பலே திருடர்கள்
டெல்லியில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்ட போது அங்குள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். |
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க ரணில் இணக்கம்!-பி.பி.சி
இலங்கையின் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை
வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானம்
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல்
றக்பி உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில்நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் றக்பி உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில்நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள்
கருணா எம்முடன் இணையவில்லை; விருப்பத்தையே வெளியிட்டார்
எங்கள் மீதான அவரது நம்பிக்கையை வரவேற்கிறேன்தமிழர் விடுதலைக்கூட்ட ணியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக
பாகிஸ்தான் அணி 178 ஓட்டங்களால் வெற்றி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின்
ஓபிஎஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற போலீஸ் எஸ்.ஐ. சிறைவைப்பு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் திருப்பதி
மொழிப் பிரச்சினையே போர் ஏற்படுத்துவதற்கு பிரதான காரணம் : மனோ
நாட்டில் கடந்த மூன்று தசாப்தகாலமாக புரையோடிப் போயிருந்த போருக்குப் மொழிப்பிரச்சினையே பிரதான காரணமாக அமைந்ததாகவும், இதனை
யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 5 புதிய செயற்திட்டங்கள்
யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 புதிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக
தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார் கருணா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து தமது
பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி / முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது சொகுசு மாளிகையல்ல, அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்
சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வடசேரி கட்டையன் விளையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் லிங்கராஜா பிணமாக மிதந்தார். அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தார்.
'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி
திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள்.
26 அக்., 2015
ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லியிலும் நில அதிர்வு: மக்கள் வீதிகளில் தஞ்சம்!
ஜம்மு காஷ்மீரில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள்
போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மகிந்த, கோத்தா
ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.
வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும்
வெள்ளைக் கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் தொடுத்தமை வரலாற்றுத் தவறு! பிரட் அடம்ஸ்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித
இன்னும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை : திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சேலத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கைது
இந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக போலீசில்
வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:
பட்டப்படிப்பை முடிக்கும் எமது மாணவர்கள் தமது மண்ணுக்கு குறைந்தது மூன்று வருடங்களாவது பணியாற்ற வேண்டும்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதிருட்டு குற்றத்திற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் மூன்று அரை வருட
ஐ.நா. தீர்மானம் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்கும்! - சம்பந்தன் நம்பிக்கை
இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசும்
214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில்
புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் விற்பனை: பாதிக்கப்பட்ட பல மக்கள் வீடு கோரி கண்ணீர்
மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பறப்பாங்கண்டல் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணை இரத்தமும் சதையுமாக
25 அக்., 2015
இனி பாண்டவர் அணி கிடையாது!' நடிகர் விஷால் பரபரப்பு
: நடிகர் சங்கத்தில் இனி பாண்டவர் அணி என்பது இருக்காது அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவோம் என்று
லாலுவுக்கு எதிராக மந்திரம் சொல்லி மந்திராவாதியுடன் பூஜை செய்தாரா நிதிஷ்குமார்?
பீகார் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நேற்று அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் மந்திரவாதி ஒருவருடன்
யுத்தக் குற்றம் தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார்:கெலம் மக்ரே
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில், இலங்கையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாரென
பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும்:விக்னேஸ்வரன்
நாட்டில் கல்வி பயின்று பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களாவது நாட்டில் பணிபுரிய வேண்டும் என கோரிக்கை
ஆவணங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க முயற்சி: டெஸ்மன்ட் டி சில்வா தெரிவிப்பு
காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிற்கு தாம் வழங்கிய சில ஆலோசனைகள்
நாளை அரசியல் கைதிகள் தொடர்பான விசேட கூட்டம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை
மகிந்தவை காட்டிக்கொடுத்த லலித் வீரதுங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களை மகிந்த ராஜபக்ச மீது
ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவு செய்த மகிந்த கோத்தா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை
புனேக்கு எதிரான கால்பந்து போட்டியில் சென்னை வெற்றி
சென்னை அணி, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் புனே அணியை எதிர்கொண்டது . உள்ளூரில் களமிறங்கிய சென்னை வீ
அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)