மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்
-
26 பிப்., 2016
வடமாகாண சபையில் கடுமையான வாய்த்தர்க்கம்! முதல்வருக்கு எதிராகவும் சார்பாகவும் உறுப்பினர்கள் கருத்து மோதல்
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட
25 பிப்., 2016
பா.ம.க. - பா.ஜ.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? அன்புமணி ராமதாஸ் பதில்
சென்னை தியாகராயர் நகரில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி
ஹரிஸ்ணவியின் கொலையில் திடீர் திருப்பம்! தாயார் மீது சந்தேகப் பார்வை
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலையானது அனைவரையும் ஒருகணம் நிலை குலையச்
24 பிப்., 2016
வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்!
உலகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது! தமிழக அரசு விடுதலை செய்யும்!- நளினி உருக்கம்!
ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள
வவுனியாவில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் மக்கள் கருத்தறியும் கூட்டம்.
இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட
நளினியின் தந்தை மரணம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நளினிக்கு பரோல் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 1 பிரதி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டு இருக்கிறார். நளினியின் தந்தை பாலகிருஷ்ணன் (வயது 81). அவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ரகுராம் வீட்டில்
இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல்
காஷ்மீரில் ராணுவம் போராடிய நிலையில் மசூதிகளில் தீவிரவாதிகளுக்கு பாராட்டு
பம்போர் என்கவுண்டரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்ற போது; ‘புனிதப் போர் வீரர்கள்’ என்று மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பம்போரில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்தில் தீவிரவாதிகள் மற்றும்
டிக்கு... டிக்கு... டிக்குனு... டக்கு... டக்கு... டக்குனு!
எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே... அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.
டக்கு... டக்கு... டக்குனு!
‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே! அன்புகொண்ட சகோதர,
டக்கு... டக்கு... டக்குனு!
‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே! அன்புகொண்ட சகோதர,
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர்
வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம்
தமிழக அரசியலை பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக் கட்சிகளும் சகட்டு மேனிக்கு திட்டிக் கொள்ளும் தேர்தல் வரப் போகிறது. ஒருவரை ஒருவர் திட்டும்
வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம் !
தன்னுடைய பிறந்த நாளான பிப்.24 அன்று, அதாவது நாளை ஜெயலலிதா வெளியிடுவார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே
விரக்தி காரணமாகவே தவறான உத்தரவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடிதம்
கடிதத்தில் கூறியுள்ளதாவது: சக நீதிபதிகளின் ஏளனம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் மீதான புகாரை வாபஸ்
சிறையில் பேரறிவாளனை சந்தித்த திரைப்பட இயக்குநர்கள் ( படங்கள் )
முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர்
நளினி பரோலில் வெளிவர சிறைத்துறை அனுமதி ; தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்
முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் 96ல் நடந்த திமுக ஆட்சியில் ஆயுள்
மகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது! மறுத்தார் சபாநாயகர்
தமது அணியை தனியான அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியினர் விடுத்தவேண்டுகோளை
ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை முக்கியஸ்தர்களுடன் மங்கள சமரவீர சந்திப்பு?
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் ஜெர்மனியில் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாக சிங்கள
23 பிப்., 2016
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்! சவால் விடும் மகிந்தவின் மைத்துனர்
யுக்ரெய்னில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் தூதுவர் உதயங்க
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை
நயன்தாராவுக்கு ஏன் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் : பழ.கருப்பையா விளக்கம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் 51–வது ஆண்டு விழா
மீண்டும் அரங்கேறும் அவலம் - 7 மாத குழந்தையின் தாய் 10 பேரால் துஸ்பிரயோகம் !
ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ.க்கு பல கோடி ரூபாய் எப்படி வந்தது? கர்நாடக அரசு வக்கீல் கேள்வி- விகடன் ]
1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
22 பிப்., 2016
நான் கள்ளத்தோணியா? : இளங்கோவனுக்கு, வைகோ கேள்வி
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில்
இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் : சிம்பு பேட்டி
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார். பெண்களை
கைது நடவடிக்கை இல்லை என்று உறுதியளித்ததால் நேரில் ஆஜர் ஆனார் சிம்பு
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார். பெண்களை
புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு ..எமது ஊருக்கு செய்யக் கூடிய எதிர்கால திட்டங்கள் சில ... அர்ஜுன் .
நிர்வாக அலகு
1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் 5பேர்
(தாய் மண்சார்ந்த திட்டங்களையும் அதன் குறைகளையும் பிரதேச்சபை,புலம்பெயர்அமைப்புக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் பங்களிப்பை தாய்மண்நோக்கி திருப்புவது)
மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.
மேல் மாடியில் இருந்து மைத்திரியும் மகிந்தவும் சிரித்துக் கொண்டு தான் வந்தார்கள்
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..? விகடன்
பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும்
28 ஆம் திகதி வாக்கெடுப்பை எதிர்க்கும் சுவிஸ் சோசலிச ஜனநாயகக் கட்சி (PHTOS & VIDEO)
சுவிற்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி அது தொடர்பான விரிவான பரப்புரைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சொலத்தூர்ண் மாநிலத் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சொலத்தூர்ண் நகரில் கடந்த சனி மாலை இடம்பெற்றது.
படங்களை பார்க்க இங்கே அழுத்துங்கள்
சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரக் குழு உறுப்பினர் சிறி இராசமாணிக்கம், கண்ணதாசன், சுதாஹரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியா ஹெல்ம், சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஓல்ரன் நகர முகாமையாளர் பிறிஜற் கிஸ்லிங், சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரப் பிரிவின் பிரதித் தலைவி பிரான்சுவா பாசன்ட், சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான தர்சிக்கா கிருஸ்ணானந்தம், நிலா மாணிக்கவாசகர், மதுரன் பூபாலபிள்ளை, ஊடகவியலாளர் சண் தவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
உத்தேச சட்டமூலத்தைத் தோற்கடிக்கும் அதேவேளை, அதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணைந்து குரல் கொடுப்பதற்கான
முட்டுக்காட்டில் 3 பேருந்துகள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி- 31 பயணிகள் படுகாயம்!
முசென்னை முட்டுக்காடு அருகே மூன்று அரசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
21 பிப்., 2016
அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம்
அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்த 4076 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிபர் நியமனங்களுக்கான
மஹிந்தவுடன் டீல் போடப் போவதில்லை – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் டீல் போடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என அரசாங்கத்தின்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெ., அறிவித்த சலுகைகள்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஊனம் கணக்கெடு அளவு 60 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக எங்களோடு இணையும்: வைகோ பேட்டி
மக்கள் நலக் கூட்டணியின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் கோவையில் தொடங்கி, திண்டுக்கல்லில் முடிவடைகிறது. நேற்று கோவை,
அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகுகிறது: சரத்குமார் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
உணவு விஷமடைந்ததால் 65 போர் வரை வைத்தியசாலையில் அனுமதி
காத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் வைத்தியசாலையின்
சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை : வடக்கு முதல்வர்
சமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
சிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதல்: 46 பேர் பலி….பலர் படுகாயம்
சிரியாவில் ஒரே நகரில் அடுத்தடுத்த நிகழ்த்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 46 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் |
ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற வாகன பதிவு மோசடி!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகளில் வாகன இறக்குமதியின் போது நடந்துள்ள பாரிய மோசடி தொடர்பான
மஹிந்தவின் பரிவாரங்கள் செய்துள்ள மோசடிகள் குறித்து சட்ட நடவடிக்கை! - சட்டமா அதிபர் திணைக்களம் முஸ்தீபு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்துள்ளனர் எனக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான
மஹிந்தவின் ஊழல் தொடர்பான அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்க நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸின் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்த மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான பட்டியல் ஆவணம் ஒன்று இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தில், புதியதொரு திருப்பமாக, இராணுவத்தின் 58ஆவது
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து மெக்கல்லம் புதிய வரலாற்றுச்சாதனை
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில்
10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் ஏற்பு; விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என தனபால் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரது ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டது. தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜார்லிங் ஜபா (வயது 38). இவரது மனைவி பேபி சோபியா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வந்த
வவுனியாவில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்!
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது
அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் பி.வி. ரமணா நீக்கம்: ஜெ. அறிவிப்பு
தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணா வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் மோகன்
நாம் தமிழர் / சீமான் காணொளி துண்டுகள், 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஒரே நாளில் மூன்று தொலைகாட்சிகளில் நாம்!!!!
20 பிப்., 2016
அதிமுக - பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்
இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள்.
ஊடக வேட்டை ஆரம்பம்; பாம்பாட்டியின் முதல் வேலை பாம்பின் பற்களை அகற்றுவதே!
தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊட
தமிழீழ வடிவில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்!
இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார்.
இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை
மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.
தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்
கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக
19 பிப்., 2016
2ஜி - இலங்கை பிரச்னையிலிருந்து தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி? - வீடியோ
காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிதான் இந்த வார வைரல். 'இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன்
கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகள் ! : வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை:
’’கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
குடும்ப நலநிதி திட்டம் - சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் : ஜெ., அறிவிப்பு
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். ’’குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு
157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.
’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள்
திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார்
13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்
வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி
நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை
ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.
20.02.2016 சனிக்கிழமை பிரித்தானிய தமிழ் சமூக நடுவத்தின் பூமாலை
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரிடையே 12 வருட காலமாக சமூக தொண்டாற்றி வரும் தமிழ் சமூக நடுவம் நடத்துகின்ற பூமாலை விழா எதிர்வரும் சனியன்று நடைபெறுகிறது அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் .அங்கு பல காலமாக சமூக பணி ஆற்றி வரும் புங்குடுதீவை சேர்ந்த சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டியான அமரர் ஏரம்பு சிவலிங்கம் அவர்களின் புதல்வி சசி நவரத்தினம் அவர்களின் தீபம் தொலைக்காட்சிக்கான செவ்வியை இங்கே காணலாம்
18 பிப்., 2016
40 வருடம் ஜேர்மனியில் இருந்தவர் யாழ் வந்து சிறுமியை சிதைக்க முற்பட்டார் !
தமிழர்களின் மனித உரிமைக்காக புலம்பெயர் தேசங்களில் போராடி வந்ததாக கருதப்படும் ஜேர்மனியில் 40 வருடங்கள் வசித்து
முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விபரம் தேவை
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை
வேலையில்லாப் பட்டதாரிகள் மீது தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானம்
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்டதாக
குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை வட்டமிட்ட கிபிர்! பதற்றத்தில் மக்கள்
யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை
மின்சாரம்தாக்கி பலியான 16 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்: ஜெ., உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம், கோச்சடை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ; திருவள்ளூர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)