புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2014

    கலிங்கபட்டி வைகோ வீட்டில் விஜயகாந்த்

கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவித்து
இறுதி யுத்தத்தில் புலிகள் யாருமே சரணடையவில்லை ​. அரச சட்டத்தரணி இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்
புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளைத் தடைசெய்யும் அறிவிப்பில் கையெழுத்திட்டார் பீரிஸ்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 இலக்க தீர்மானத்துக்கு அமைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுவது

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை: அரசின் வெட்கக்கேடான செயல்! உலகத் தமிழர் பேரவை கண்டனம்

'உலகத் தமிழர் பேரவை' உட்பட வெளிநாட்டில் இயங்கும் பதினாறு புலம்பெயர் அமைப்புகளை தோற்கடிக்கப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என்று தெரிவித்து, அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என்று விமர்சித்திருக்கிறார் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை வகுப்பு ஆலோசகரும்

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது – பான் கீ மூன்

இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!

அ.தி.மு.க-வுக்கு அபாய எச்சரிக்கை  காட்டும் 19 தொகுதிகள்!
 1. திருவள்ளூர், 2. மத்திய சென்னை,
3. தென் சென்னை, 4. கரூர்,
சென்னையில் சிலிண்டர் வெடித்து தம்பதி பலி
சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? -மு.க.அழகிரி 

தஞ்சாவூர்: கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச்
,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் லூப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம்: 3800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் லூப்தான்சா விமானநிறுவன விமானிகனின் வேலைநிறுத்தம் காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும் என்று பள்ளிகல்வி தேர்வுத்துறை இன்று அறிவித்துள்ளது. கடநத் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 

ஆ.ராசாவுக்கு ரூ.3.61 கோடி சொத்து- ரூ.33லட்சம் கடன்

முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, இன்று நீலகிரி (தனி) தொகுதியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கரிடம் தனது வேட்பு மனுவை
படித்த புத்திசாலிகளான ஈழவாதிகளுடன் எப்படி போட்டியிடுவது!- தயான் ஜயதிலக்க 
நாடு ஒன்றின் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து, அந்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், மேற்குலக நாடுகளினால் அப்படியான நாட்டை
அனார்கலியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்!- அஜித் பிரசன்ன
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண
எந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை! ஐ.நா. இந்தியப் பிரதிநிதி தடாலடி
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது இந்தியா.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரம் தமிழருமான சண்முகம் யாழ் நூலகத்துக்கு பேரூந்து அன்பளிப்பு வைப்வ்த்தில் கலந்து கொள்கிறார்

சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2முதல் 5ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என
தனியார் வங்கியில் ரூ.14 இலட்சம் துணிகரக் கொள்ளமுகாமையாளருக்கு கத்திக்குத்து
தனியார் வங்கிக்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் 14 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் வங்கியின் முகாமையாளர் மீதும் கத்திக்குத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றுனர்.
 
பொது பல சேனாவில் ஒரு மில்லியன் பேர் - கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு
ஒரு மில்லியன் நபர்களை  சேர்த்துள்ளதாக  கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது . 
ஆலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிலிருந்து விலகல்
மக்களவை தேர்தலில் தேசியக்கட்சியின் மூத்த தலைவர்களை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்
3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் டில்லி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட, டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி தர தாமதித்தது. 

இனம்_எமக்கெதிராக மலையாளிகளின் படம் _சீமான்


1 ஏப்., 2014

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று மிர்பூரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று
West Indies 166/6 (20/20 ov)
Pakistan 82 (17.5/20 ov)
West Indies won by 84 runs
World T20 - 32nd Match, Group 2
Played at Shere Bangla National Stadium, Mirpur (neutral venue)
1 April 2014 - day/night (20-over match)

புங்குடுதீவு அரியநாயகன்புலம் பிள்ளையார் கோவில் திருவிழா படங்கள் 

ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ பிரசாரத்துக்கு சென்றபோது அவரது தொண்டர்களை வழி மறித்து சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தேர்தல் பிரசாரம்
விருதுநகரில் வைகோ வேட்பு மனு தாக்கல்; சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 36 லட்சம்!
மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
நாகப்பட்டினம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 24.04.2014 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்
நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் ஜோயல், சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, சேலம் திமுக வேட்பாளர் உமாராணி ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
 
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயல், காமராஜர் கல்லூரியில்
 மத்திய அரசிலிருந்து திமுக விலகி்யதற்கு 2ஜி தான் காரணம்: ஜெயலலிதா
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியதற்கு 2ஜி பிரச்னைதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
அப்போது பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்னை
நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது!
மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.
பொருளாதார மேதை என்று அறியப்படும் ப.சிதம்பரம் 30 ஆண்டுகளில் எட்டு முறை சிவகங்கை எம்.பி-யாக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்துக்காக தனது இடத்தை தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார் அவர். இப்போது மகனை ஜெயிக்க வைக்கவும்
கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு?
ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே
தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட பிறகு ஜூ.வி. எடுத்த முதல் சர்வே இது. கூட்டணிகள் எல்லாம் முடிவான நிலையில் மக்களின் மனநிலையை அறியப் புறப்பட்டோம். நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும்
West Indies 4/0 (1/20 ov)
Pakistan
West Indies won the toss and elected to bat
அவுஸ்திரேலியா 7 விக்கட்டுக்களினால் பங்களாதேசை வென்றுள்ளது 

Bangladesh 153/5 (20/20 ov)
Australia 158/3 (17.3/20 ov)
Australia won by 7 wickets (with 15 balls remaining)
இப்போதாவது ராஜபக்ச இறங்கி வரவேண்டும் - இல்லாவிட்டால் ஆபத்து என்கிறது ஐதேக

அனைத்துலக சமூகத்துடன் இந்த இறுதிக் கட்டத்திலாவது சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்த வேண்டும் என்று ஐதேக கோரியுள்ளது. 
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் - அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு

வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக்
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. 

சாதனைகள் பல படைத்த இலங்கை அணி
இலங்கை அணி சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது-20 துடுப்பாட்ட சாதனைகளோடு பந்து வீச்சு சாதனைகளையும் தன் வசப் படுத்தியுள்ளது . 
புலி வேட்டைக்கு மேலதிக பொலீஸ் குழு
news
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு பனை சார் உற்பத்தி பொருட்கள் இன்று கையளிப்பு
பனை அபிவிருத்தி சபையினால் இன்று யாழில் கித்துள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


 அமெரிக்க இராணுவம் உட்பட 15 நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில்
 இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி  செயலமர்வு இன்று காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான போட்டியில் வெல்லுமா அவுஸ்ரேலியா
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானமும் தமிழர் தரப்பின் நிலைப்பாடும்: புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை 
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த
மூவரின் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.  தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
Vauneja06மாமடுக் குளத்தில் பலியானோரின் சடலங்கள் மீட்பு 
வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை (30.3) மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் உள்பட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ம.க.வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கே ஆதரவு என புதுவை மாநில பாரதீய
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன!
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி
நடிகை அனார்கலிக்கு போனஸ் ஆசனம்!

பிரபல நடிக்கை அனார்கலி ஆகர்சாவிற்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனார்கலி, தென் மாகாணசபையின் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அனார்கலி ஆகர்சா சுமார் 8842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.


கனேடிய தபால் நிறுவனமானது முத்திரைகளின் விலையை கடுமையாக அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது
இதன் அடிப்படையில் தபால் முத்திரைகளுக்கான விலைகள் அவற்றின் தற்போதைய மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. Canada Post
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  தீர்ததோற்சவ விழா படங்கள்

பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஈடுபாடு சிறிலங்கா அதிபரிடம் இல்லை – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இலங்கையில் வித்தியாசமான தேசங்கள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதுதான் தேசியப் பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்றும், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காணும்
புலிகள்.நா.க.தா.அரசு,ஒருங்கினைப்புகுழு உட்பட 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாஜக கூட்டணிக்கு 233; காங். கூட்டணிக்கு 119

கருத்து கணிப்பு முடிவு
எதிர்வரும் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான

காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. கடுமையான எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் "கடுமையான, வியாபித்த மற்றும் மீளமுடியாத" தாக்கத்தை ஏற்படுத்திவருவதாக ஐ.நா. வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பில் எச்சரிக்கப்பட் டுள்ளது.

2,49,678: இரு மாகாண சபைகளிலும் பிரசன்னவுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

ஹிருணிகாவுக்கு 1,39,034 விருப்பு வாக்குகள்
மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2,49,678 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார்.
மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில்
பெளசிக்கு போனஸ் ஆசனம்?
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெறும்
சென்.சேவியர், சென். ஜேம்ஸ் மன்னார் கபடியில் சம்பியன்
முசலி பிரதேச செயலர்பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆண், பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சவேரியார்புரம்
திருத்தணி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆடுகள் வளர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் சுதாகர். இவர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுதாகரின்
இந்தி சரளமாக தெரிந்தால் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருப்பேன்: ப.சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக உள்ளதாகவும், அன்னிய செலவாணி கையிருப்பு  300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தமிழக அரசு
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு, வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) மீண்டும் தொடங்குகிறது. அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் (புதுச்சேரி வேட்பாளர்

    இப்படியொரு காட்சிக்கு லட்சுமிமேனன் எப்படி சம்மதித்தார்?

கோடம்பாக்கத்தில் இதுதான் இப்போதைய பரபரப்பு. விஷால், லட்சமி மேனன், இனியா நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் நான் சிகப்பு மனிதன்.
கமல், வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது (படங்கள்)





நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருது  வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி.

புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்கு  தண்டனை ரத்து- ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம்!
காலிஸ்தான் விடுதலை இயக்கததைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம். 1
993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. புல்லரின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற பஞ்சாப் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் சில தூக்குத் தண்டனை
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 21, திமுக 10 தொகுதிகளில் வெல்லும் என்று ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தையின் நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம்! மருத்துவர்கள் அதிர்ச்சி

பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் பந்தய வீரர் சூமாக்கேரை சுவிசில் வைத்து சிகிச்சை அளிக்க திட்டம் 

கார் பந்தய போட்டியில் கொடிகட்டி பறந்த மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சைக்காக தற்போது சுவிஸ் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

31 மார்., 2014

கம்மன்பிலவை முதல்வராக்கும் கோத்தாவின் திட்டம் தோல்வி – முன்னணியில் ஹிருணிகா, பிரசன்ன

ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவை மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கும் கோத்தாபய ராஜபக்சவின் திட்டம், தோல்வியில் முடிந்துள்ளது. 
ஜெனிவாவில் சிறிலங்கா தூதுவருடன் இரகசியப் பேச்சு நடத்தியதா கூட்டமைப்பு? – சுமந்திரன் பதில்

ஜெனிவாவில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அங்குள்ள சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுடன் தமிழ்த்
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?
ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.மு.க.அழகிரி பேட்டி
நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்து இருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:
கத்துக்குட்டி நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்தது இங்கிலாந்து.புதிய வரலாறு 

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நாளை நடைபெறும் பாகிஸ்தான் மே .இ.தீவுகள் போட்டியில் வெல்லும் அணி இலங்கையுடன் அரை இறுதி ஆட்டத்தில் 3 ஆம் திகதி ஆடும்
ஏப்ரல் 3 இலங்கை எதிர் பாகிஸ்தான் /மே, இந்திய தீவுகள்
ஏப்ரல் 4 இந்தியா  எதிர் தென்னாபிரிக்கா

இலங்கை  வெற்றி கேரத் சிறந்த  ஆட்ட்டக்காரர்
3.3 ஓவர்கள் மட்டுமே வீசி அதில் 2 ஓவர்கள் மைடேன் ஓட்டம் எதுவும் கொடுக்காத ஓவர்கள் அதிலேயே 5 விக்கேடுக்கள் வீழ்த்தி 3 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து அற்புதமான   வீச்சு Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 60 (15.3/20 ov)
Sri Lanka won by 59 runs
டி  20உலககிண்ணம் நேரடி வர்ணனை .
இலங்கை எதிர் நியூசீலந்து 
இலங்கை வெற்றி 
புதிய தலைவர் மாலிங்கவின்  கீழ் முதல் வெற்றி நம்ப முடியாத  வெற்றி குறைந்த ஒட்டமான 119 ஐ  எடுக்க முடியாமல்  நியூசீலந்து  தோல்வி 
இலங்கையின் அற்புதமான  களத்தடுப்பு பந்து வீச்சு சங்ககாரவின் விக்கெட் காப்பு   நம்ப முடியாத  வெற்றி இலங்கைக்கு இப்போது அரை இறுதி ஆட்டத்துக்குள் நுழைகிறது 
அண்டர்சன் காயம் ஆடவில்லை ஹேரத்தின் அப்ட்புத ஓந்து வீச்சு 
ஹேரத்தின் பந்து ரன் அவுட்  முக்கிய அட்டகாரர்  வில்லியமாசன
30 பந்தில் 61 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் வாழ் பகுதி ஆட்டகார்கள்  ஆடும் நிலை வில்லியம்சன் மட்டும் உள்ளார் வீழ்ந்தார்  முக்கிய விக்கெட்  போனது 
Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 59/7 (15/20 ov)
5.5
Herath to Taylor, OUT, and a ball later Herath strikes and the umpire is convinced!
LRPL Taylor lbw b Herath 0 (5b 0x4 0x6) SR: 0.00
5.4
Herath to Taylor, no run, close shout for an lbw! This one spun and hit the back leg in front of the stumps, he was playing against the turn, Taylor very lucky to survive
5.3
Herath to Taylor, no run, there's a forward short leg and the ball lobs to him and there's an appeal, that went off the pad
5.2
Herath to Taylor, no run, this one spun and Taylor did well to just get his bat behind to defend
5.1
Herath to Taylor, no run, tossed up on middle and he gets forward and defends



ஹேரத்தின் அற்புதம் நிகழ்கிறது 
Sri Lanka 119 (19.2/20 ov)
New Zealand 23/3 (5.5/20 ov)
New Zealand require another 97 runs with 7 wickets and 14.1 overs remaining
http://livetvchannelsfree.com/ddnational.html
இன்றைய ஸ்ரீலங்கா -நியூசீலாந்து கிரிக்கெட் ஐ நேரடியாக  பார்க்க இங்கே அழுத்துங்கள் 

ad

ad