எதிர்காலத்தில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு
-
4 ஜன., 2015
ஒளிமயமான எதிர்காலத்திற்காக பின்னோக்கிச் செல்லாது முன்னோக்கிச் செல்வோம்; மன்னாரில் ஜனாதிபதி
இங்கு 10 வருட காலமாக அமைச்சராக இருந்த ஒருவர் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து விட்டு மக்களுக்கு வழங்காமல் எதிரணிபக்கம் சென்று முனாபிக்காக
மைத்திரிக்கு 53 வீத வாக்கு என்ற கருத்துக்கணிப்புக்கு தாம் பொறுப்பல்ல: கொழும்பு பல்கலைக்கழகம்
எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 53 வீத வாக்குகள் கிடைக்கும் என்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு
ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராகும் முக்கியஸ்தர்கள்! மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலை விரிக்கும் அரசாங்கம்! ஆளுக்கு நூறு கோடி பேரம
ஆளுங்கட்சியின் சரிந்து போயிருக்கும் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியில்
வென்னப்புவவில் நான்கு பேர் படுகொலை! சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை
வென்னப்புவ நயனமடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்ததாக கூறப்படும் காவலாளி ஒருவர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை
3 ஜன., 2015
சிறுமி நரபலியா? திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் லாரி டிரைவர். இவரது
குவைத்தில் திருமாவளவனுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ விருது
குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் முகமது மீராசா அவர்கனிள் தலைமையில் ஜனவரி 1
வைகோவுக்காக காந்திருந்த ராம்ஜெத்மலானி
மும்மையிலிருந்து இரண்டு நாள் நிகழ்வாக ராம்ஜெத்மலானி சென்னை வந்தார். சென்னை விமானம் நிலையத்தில், வைகோவை சந்திப்பதாக
உயிருக்கு போராடும் ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் விஜய்
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா. வயது25. இவரை மோசமான நோய் தாக்கியது. தீவிர சிகிச்சை அளித்தும்
ஐ.தே.கட்சி தலைமையக முற்றுகை! மங்கள சமரவீரவை கைது செய்யும் முயற்சியா?
நீதிமன்ற உத்தரவை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை பொலிஸ் படையுடன் முற்றுகையிட முயற்சித்த புலனாய்வுப் பிரிவினர் பெரும்
மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்திய அரசின் நிதியுதவியில் 2014 இல் 27ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
இந்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது என இந்தியத் துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிசமைக்கும்
நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு
யாழில் 1265 பேருக்கு டெங்கு தாக்கம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் தீவிரம். யாழ் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின்
இனரீதியான நிர்வாக அலகு மூலம் தமிழீழத்தைப் பெற கடும் முயற்சி ; அமைச்சர் பீரிஸின் கண்டுபிடிப்பு
முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பொது எதிரணியினரிடம் ஒற்றுமை இல்லை. தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியான நிர்வாக அலகை ஏற்படுத்தி நாட்டை அபாய நிலைக்குள் தள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பிரபாகரனை கிண்டலடித்தே சந்திரிகா உரையாற்றினார் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கிண்டலடிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பிரபாகரனின் பெயரினை
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் திடீர் மன
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு! மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், விரைவில் விசாரணை நடத்த சிபிஐ
தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் தேர்தல்: தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஆளும் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்களும்72 மணி நேரத்தில் பல முக்கிய கட்சித் தாவல்கள்
எதிர்வரும் 5ம் திகதி முடிவடையும் எதிர்வரும் 72 மணி நேரத்தில் பல கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என பல்வேறு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1000 முச்சக்கர வண்டி செலுத்துனர்கள் மைத்திரிக்கு பிரச்சாரம்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான முச்சக்கர
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் ஆச்சரியத்தை
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று
சிபிஐ ஸ்பெஷல் டீம் கிடுக்கிப்பிடி: வைகுண்டராஜன் தலைமறைவு
முன்னாள் தூத்துக்குடி துறைமுக பொறுப்புத்துறை கழக தலைவர் சுந்தரம் ஐஏஎஸ். இவர் 2012-ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக
2 ஜன., 2015
தலித் வாலிபரை காதலித்த இஸ்லாமிய பெண்: கொன்று புதைத்த தந்தை
உத்திரபிரதேசத்தில் தலித் வாலிபரை காதலித்த முஸ்லீம் பெண் அவரது தந்தையால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். |
மகிந்தவின் ஆட்சியிலே தமிழர்கள் அதிகளவில் கொல்லப்பட்டனர்! புகழ்ந்து பேசிய ஈபிடிபி
மஹிந்த தலைமையிலான ஆட்சியில் தமிழர்களை கொன்று குவித்தோம். உண்மைதான் என்பதை இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின்
யார் கட்சித் தாவினாலும் அஞ்சப் போவதில்லை: மன்னாரில் மஹிந்த தெரிவிப்பு
யார் கட்சித் தாவினாலும் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து
முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி மைத்திரிக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து அரச அதிபரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய தூதுவர்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இன்றைய பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளும் சமுர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபா 5000.00 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்
யாழில் மக்கள் வெள்ளம்; சமுர்த்தி கொடுப்பனவா? மகிந்தவா? இன்றைய தினம் காலை முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி
நான் பிசாசு; யாழில் மகிந்த தெரிவிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பிசாசு என வர்ணித்து உரையாற்றிய சம்பவம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யார் தடுத்தாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்தே தீருவேன் - மகிந்த
யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற மகிந்த முன்வைக்கும் வாக்குறுதிகள் எவை?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தேர்தல் பிரசாரம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்கு அப்பால் காங்கேசன்துறை வரைக்குமான
காங்கேசன்துறைவரை ரயில் சேவை இன்று ஆரம்பித்து வைக்கிறார் மகிந்த
எதிர்வரும் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வரும்
சிறுபான்மையினரில் ஒரு பகுதியினர் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை ஜனாதிபதி மகிந்த கருத்து
கடந்த தேர்தல்களில் தனது வெற்றிக்கு காரணமாகவிருந்த சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் தன்னை விட்டு விலகிச் செல்லவில்லை
நாவாந்துறையில் மீண்டும் பதற்றம் புத்தாண்டு பிறக்கும் வேளையில் இளைஞர் குழு மோதல்
நாவாந்துறையில் இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதனால் அங்கு மேலும் பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.
எந்த இராணுவ முகாமும் வடக்கில் அகற்றப்பட மாட்டாது புத்தளத்தில் மைத்திரி தேர்தல் பிரசாரம
வடக்கில் இருக்கும் எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய திட்டங்களை கசிய விடும் அமைச்சர்கள்
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பணியாற்றுவதில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திற்குள்
கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு
நித்தி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம்! மர்மம் இருப்பதாக தந்தை புகார்! போலீசார் விசாரணை!
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24
கீழக்கரை தர்காவில் நடைபெற்ற யுவன்சங்கர் ராஜா திருமணம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா. இசையமைப்பாளரான இவரின் முதல் காதல் திருமணம் விவகாரத்தில்
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜன.5க்கு ஒத்திவைத்தது பெங்களுரு ஐகோர்ட்!
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 05.01.2015 திங்கள்கிழமைக்கு
1 ஜன., 2015
விஜயின் அடுத்த படம் புலி
‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது விபத்து: 6 கல்லூரி மாணவர்கள் பலி
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 6 பேர்
"மோடியின் இரண்டு முகங்கள்"- ஜே. ஜேம்ஸ்ராஜ்
26.10.2014 அன்று மிகப்பெரிய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூடிய கூட்டத்தில் நமது பிரதமர் அவர்கள் இரண்டு செய்திகளைக் கூறியுள்ளார்.
சோனியா மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வத்ராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் நிறுவனம் (Skylight Hospitality) நிறுவனத்திடம் நிலம் மற்றும் நிதிபரிவர்த்தனைகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் சட்டவிதிகளுக்கு மாறாக அதிகளவு நிலம் வைத்துள்ளதாக
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி குமாரசாமி நியமனம்
சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் மட்டும் மொத்தம் 83 விபத்துக்கள்
சென்னையில் புதன்கிழமை இரவு மட்டும் 83 இடங்களில் நடந்த விபத்துக்களில் ஒரு மூதாட்டி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 52 பேர் படுகாயம்
விவாதத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மைத்திரி ஏற்றார்! மஹிந்த பதில் இல்லை!- சட்டத்தரணிகள் சங்கம்
சிறந்த நிர்வாகம், ஊழல் ஒழிப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விவாதம் ஒன்றுக்கு தம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை பொது வேட்பாளர் மைத்திரிபால
ரணில்-மைத்திரியின் இரகசிய ஆவணம்! பகுப்பாய்வுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும் உடன்படிக்கையில்
ஒருதலை காதல்; பிளஸ் 2 மாணவி கழுத்தறுத்து கொலை; வாலிபர் சிறையில் அடைப்பு
கோவை மாவட்டம், சூலுாரை அடுத்த மதியழகன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன். இவருடைய மகள் ரூபா (வயது- 17).
கிரானைட் முறைகேடு நடந்த பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் யார்? பட்டியலை தயாரிக்க சகாயம் உத்தரவு
மதுரை அருகே பல இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வெள்ளித்திரை உலகுக்கு கண்டுபிடித்து கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். எங்கோ இருந்த சிவாஜிராவை ரஜினியாய்ச் செதுக்கிய பெருமை இவருக்கே உண்டு. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி இந்த உலகம் முழுக்க கோடிக்கணக் கான ரசிகர்களை இன்று தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார். வாலிப முறுக்கோடு தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்த ரஜினி முப்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாளுக்கு நாள் இளமையாக, கம்பீரமாக, துடிப்பாக, ஸ்டைலாக புகழின் உச்ச உச்சங்களை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார். ரஜினியின் இதயத்தை, ரசனையை, அவரது பலம்- பலவீனத்தை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசானான இயக்குனர் சிகரம் பாலசந்தர். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விகளோடு அவரை நாம் அணுகினோம். உடல்நலக் குறைவுக்கு மத்தியிலும் "இனிய உதயம்' வாசகர்களுக்காக ரஜினி குறித்த எண்ணங்களை உற்சாகமாகவே பகிர்ந்து கொண்டார் பாலசந்தர். அவரது இந்த பேட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி "இனிய உதயம்' பெருமைகொள்கிறது.
ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒ
சபரிமலை செல்வதற்கு சட்டவிரோதமாக தமிழகம் சென்ற யாழ். இளைஞன் கைது
இலங்கையிலிருந்து தனுஸ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய க்யூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்
கட்டாய மதம் மாற்றலை நிறுத்தக்கோரி பாப்பரசருக்கு மகஜர் .
கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதை நிறுத்துமாறு கோரி பாப்பரசர் பிரன்ஸிசிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக கையெழுத்து
புதிய ஆண்டில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்; கூட்டமைப்பு நம்பிக்கை
புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் 1900 பேர் சுட்டுப் படுகொலை
சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 6 மாதத்தில் தங்களிடம் பிடிபட்ட ஆயிரத்து 878 பேரை சுட்டுக்
பான் கீ மூன் மீது அரசு கண்டனம்
இலங்கையில் அமைதியானதும், நம்பகமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஆளும் ஐக்கிய
தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடும் முடிவில் ஜனாதிபதி .
தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைமையை கைப்பற்ற வியூகம்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால
அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி,சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?
சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி! ஆளுங்கட்சி ஆட்டம் காணத் தொடங்குகின்றது
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை
பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள
5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் சகல பிரச்சார நடவடிக்கைகளும் முடிவடையும்
எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும்.
முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம்மாக இருக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்!- அர்ஜூன ரணதுங்க
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க
31 டிச., 2014
தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்
மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.
இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத பிரதேச சபை
இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத முதலாவது உள்ளுராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தவுக்கு 53 வீதத்தால் வெற்றி வாய்ப்ப
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினருக்கு மனோகர் பாரிக்கர் உத்தரவு
காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்
அமெரிக்காவில் இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! சவுந்தரராஜன் பேட்டி
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ.
தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த
தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி- பி.பி.சி
இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கெஞ்சிய மஹிந்த! கொதித்தெழுந்த கோத்தபாய! ஹக்கீம் வெளியேற்றத்தின் பின்னணி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசிவரை ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன
பிரபாகரனை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று கூறினேன் - யாழில் சந்திரிகா
இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வவாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார்.
மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)