எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
-
17 ஜூன், 2015
தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பதுஅல்லதுகடலின் கீழால் சுரங்கப்பாதை
இலங்கை - இந்தியாவை தரைவழி மார்க்கத்தால் இணைக்க ரூ. 58 ஆயிரம் கோடியில் திட்டம்
இலங்கையையும் இந்தியாவையும் தரை வழி மார்க்கத்தால்
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் ஆகிய இருவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
முறைப்பாட்டினை ஏற்கமறுத்தனர் பொலிஸார் ; வித்தியாவின் சகோதரன் மன்றில் சாட்சியம்
எமது வற்புறுத்தலின் பின்னரே ஊர்காவற்றுறை பொலிஸார் முறைப்பாட்டைப்பதிவு செய்து கொண்டனர் என வித்தியாவின் சகோதரன் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.
16 ஜூன், 2015
சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா? ஆதரவா? (வீடியோ இணைப்பு)
சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. |
மாணவியின் இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்ததுகுற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சாட்சியம்
மாணவியின் இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது! மரத்தில் அவரது கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன! குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சாட்சியம்
சம்பூர் காணி விடுவிப்பு; வழக்கு யூலை 10வரை ஒத்திவைப்பு
சம்பூர் காணி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு யூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருகிறார் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான்
எதிரி சார்பில் ஆஜராகும் எந்தவொரு சட்டத்தரணியையும் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது . அவ்வாறு தடுத்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதற்கான
கடவுச்சீட்டு பறிமுதல்! பிணையில் விடுதலையானார் பசில்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது.
வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!
யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்
15 ஜூன், 2015
இலங்கையின் அதிகபட்ச வைஃபை பயன்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் B B C
13 ஜூன் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:39 ஜிஎம்டி
இலங்கை
அரசாங்கத்தால் பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வைஃபை எனப்படுகின்ற
கம்பில்லாத இ
திஸ்ஸ அத்தநாயக்கவை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு
வாக்குமூலம்
ஒன்றை பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு,
இலஞ்சம்
14 ஜூன், 2015
யாழ்ப்பாணத்தில் இணைய பாவனை அதிகரிப்பு பற்றி பி பி சி வானொலிக்கு செய்திகண்ணோட்டத்தில் புங்குடுதீவு தவரூபன் வழங்கிய செவ்வி ..
8.17 என்ற நேர இடைவெளியில் செய்திகளின் நடுவே வருகின்றது யாழ் பல்கலைக்கழகத்தின் இணைய வலி கல்வி ஆசிரியராகவும் கணணி தொழிநுட்ப வல்லுனரனவருமான தங்கராசா தவரூபன் புங்குடுதீவு மேற்கை பிரப்பியாமாக கொண்டவர் ஆவார்
http://www.bbc.com/tamil/multimedia/2013/05/130522_bbctamilosaihttp://www.bbc.com/tamil/multimedia/2013/05/130522_bbctamilosai
http://www.bbc.com/tamil/multimedia/2013/05/130522_bbctamilosaihttp://www.bbc.com/tamil/multimedia/2013/05/130522_bbctamilosai
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிரா
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிராடிவல் முடிவடைந்தது.
கோதரி கனிமொழிக்கு ஒரு மனம்திறந்த மடல்!புகழேந்தி
ச
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தொடர்பாக தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழிக்கு ஒரு மனம் திறந்த மடல்.
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜீனியர் கொலை: கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் ‘சைக்கோபோல் செயல்பட்டு செக்ஸ் கொடுமை செய்ததால் கொன்றேன்’
கோலார் தங்கவயல்,
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘செக்ஸ் சைக்கோ‘ போல் செயல்பட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை தீர்த்துக்கட்டியதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘செக்ஸ் சைக்கோ‘ போல் செயல்பட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை தீர்த்துக்கட்டியதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
மாயமான சிறிய ரக விமானம் கண்டுபிடிப்பு - சீர்காழி அருகே கடலுக்கடியில் 850 மீட்டர் ஆழத்தில்
ஆபரேசன் ஆம்லா பயிற்சியின் போது மாயமான சிறிய ரக விமானம் சீர்காழி அருகே கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் 31ஆம் நினைவஞ்சலியை சுவிசில் நடத்திய எட்டு அமைப்புக்கள் கல்லாறு சதீஸ் கலந்து சிறப்பித்தார்

சுவிஸ் சென்காலன் நகரில் எட்டு தமிழ் அமைப்புக்கள் இணைந்து வித்தியாவின் 31ஆம் நாள் நினைவஞ்சலியை சிறப்பாக நடத்தி இருந்தார்கள் அந்த நிகழ்வு பற்றி கல்லாறு சதீஸ் பின்வருமாறு சொல்கிறார் .
காமுகர்களால்,கொடிய மிருகத்தைவிட கேவலமானவர்களால் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 31 ம் நாள் நிகழ்வை சுவிஷ் சென்ற்காளன் மாநில மக்கள்
அஞ்சலி நிகழ்வாக நடாத்தினர்.
றயின்தாளர் தமிழ் மன்றம்,
தமிழ்ர் ஒற்றுமைக் கழகம் வீல்,
தமிழர் இல்லம் செங்காளன்,
அரசியலில் கால் வைக்கமாட்டேன்; என்கிறார் கோத்தா
அரசியலில் ஈடுபடும் உத்தேசம் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெள்ளைவான் கடத்தல்கள் விசாரிக்க புதிய ஆணைக்குழு; கருணா , பிள்ளையான், டக்ளஸிடமும் விசாரணை
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய
மகளைக் காணவில்லை ; சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு
பெண்ணொருவரை நேற்றுமுதல் காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரைநகர் பிரதேச சபை தவிசாளர் கைது ; நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே . ஆனைமுகன் உள்ளிட்ட ஐவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் - கூட்டமைப்பு
"புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன்
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம்
வடக்கில் பாங்க் ஒப் ஜப்னா என்னும் பெயரில் வங்கி
எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரமே பல்கலைக்கழக அனுமதி
எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
பெண்கள் உலக கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து 10 கோல் அடித்து அசத்தல்
பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை பந்தாடியது.
மிரட்டிய சுவிஸ் மங்கைகள்
பெண்களுக்கான 7–வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்கியுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நேற்று ‘சி’ பிரிவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான சுவிட்சர்லாந்து, ஈகுவடாரை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணி 10–1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை துவம்சம் செய்தது. 2–வது பாதியில் மட்டும் 8 கோல்கள் அடிக்கப்பட்டன.
சுவிட்சர்லாந்து வீராங்கனைகள் பாபினே ஹூம், ரமோனா பச்மான் ஆகியோர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினர். இதில் பாபினே 47, 49, 52 நிமிடங்களில், அதாவது 5 நிமிட இடைவெளியில் மூன்று கோல்களையும் போட்டார். இதன் மூலம் உலக கோப்பையில் வேகமாக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர் என்ற சாதனையை பாபினே நிகழ்த்தினார். இதற்கு முன்பு ஜப்பானின் மியோ ஓட்டானி 2003–ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடிக்க 8 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
மற்றொரு பிரிவில் ஜெர்மனி ஐவரிகொஷ்டை 10-0 என்ற ரீதியில் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி 2–1 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தி 2–வது வெற்றியை பதிவு செய்ததுடன், 2–வது சுற்றுக்கும் முன்னேறியது.
‘டி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2–0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது. அமெரிக்கா–சுவீடன் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி (0–0) ‘டிரா’ ஆனது.
13 ஜூன், 2015
விடுதலை வேண்டி காவற்துறை அதிகாரிக்கு 100 மில்லியன் வழங்கிய பசில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய காவற்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றப்பட்ட 20 கூட திருப்தியாக இல்லை கூட்டமைப்பு தெரிவிப்பு
அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மாற்றிய மைக்கப்பட்ட வடிவமும் திருப்தியளிப்பதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு உரிமையை மீறிய அரச அதிபரை உடன் மாற்றுங்கள்; மைத்திரிக்கு கடிதம்
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யும் படி கோரி வடக்கு மாகாண சபையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்படுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டுவந்த விகாரையை அமைக்கும் பணியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சமல் ராஜபக்சவை பிரதமராக்க கோத்தபாய ஆதரவு
எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்சவை பெயரிடுவதென்றால் அதற்கு ஆதரவு
கனடாவின் புதிய குடிவரவு சட்டம்! 140,000 இலங்கையர்களை பாதிக்கலாம்,இலங்கை திரும்ப வேண்டிய நிலை
கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக
இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளதுஎம்.ஏ.சுமந்திரன் – 31ஆவது இடம்
இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் இருக்கவில்லை!– சகலரும் மாத்தறையில்
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் எவரும் இருக்கவில்லை நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜோன் கெரியின் அறிவுரையே காரணம்? கருத்துக்கூற தூதரகம் மறுப்பு
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத் துக்கு ஐந்தரை கோடி ரூபாவில் ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நடுகை .ஆலயத் துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு .www .panavidaisivan . com
புங்குடுதீவின் பழமை வாழ்ந்த இந்த ஆலசதின் ராஜகோபுரத்தினை அமைக்கவென சுவிட்சர்லாந்தை தலையகமாக கொண்ட பாணாவிடை சிவன் அனைத் துலகப்பேரவை என்ற அமைப்பு உருவாக்கபட்டுள்ளது இதன் மூலம் இந்த ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட திட்டம் இடப்பட்டுள்ளது .கடந்த முதல்படியாக சுவிசில் இருந்து திரட்டப்பட்ட சுமார் 32 லட்சம் இலங்கை ரூபாவினை ராஜகோபுர அமைப்பு நிர்வாகத்திடம் கடந்த 11-05. 2015 தேர்த் திருவிழாவன்று கையளிக்கபட்டது ராஜகோபுர பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆலய துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது .www .panavidaisivan . com
புங்குடுதீவின் பழமை வாழ்ந்த இந்த ஆலசதின் ராஜகோபுரத்தினை அமைக்கவென சுவிட்சர்லாந்தை தலையகமாக கொண்ட பாணாவிடை சிவன் அனைத் துலகப்பேரவை என்ற அமைப்பு உருவாக்கபட்டுள்ளது இதன் மூலம் இந்த ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட திட்டம் இடப்பட்டுள்ளது .கடந்த முதல்படியாக சுவிசில் இருந்து திரட்டப்பட்ட சுமார் 32 லட்சம் இலங்கை ரூபாவினை ராஜகோபுர அமைப்பு நிர்வாகத்திடம் கடந்த 11-05. 2015 தேர்த் திருவிழாவன்று கையளிக்கபட்டது ராஜகோபுர பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆலய துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது .www .panavidaisivan . com
பாடசாலை மாணவர்களது சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றக்கூடாது.
பாடசாலை மாணவர்களது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்களது இயந்திரம் உட்பட அனைத்து விடயங்களும் ஒழுங்கான முறையில் |
புனர்வாழ்வளிக்கப்பட்ட 5754 புலிகளுக்கு நிவாரணக் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி
விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான
நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதே!– சட்டத்தரணி கனகேஸ்வரன்
பாரிய நிதி மோசடி குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நாம் குற்றமற்றவர்கள்! நாம் பிழை செய்யவில்லை!– நாமல் ராஜபக்ச
நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்து மகளீர் உலக கிண்ண போட்டியில் மாபெரும் சாதனை
கனடாவில் நடைபெற்று வரும் உலக கிண்ண போட்டிகளில் சுவிஸ் அணி இன்று நடைபெற்ற குழு விளையாட்டில் ஈகுவடோரை 10-1 என்ற ரீதியில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முழு போட்டியிலும் நுட்பம், சேர்ந்து ஆடல் பந்து கடத்தல் அதிவேக முன்னேற்றம் எண்ண எடுப்பு என எல்லா திறமைகளையும் தன்னகத்தே கொண்டு அற்புதமாக ஆடி இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .ஈகுவடோருக்கு கிடைத்த ஒரு கோல் கூட பனால்டி உதை மூலம் வந்ததாகும் பாபியான்னே ஹு ம் அதிவேக ஹாட்ரிக் கோல்களை போட்டு அசத்தினார் 272 நிமிடங்களுக்குள் தொடர்ந்து மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்தார் 7 நிமிடங்களில் 4கோல்களையும் 15நிமிடங்களுக்குள் 6 கோல்களையும் அடித்து அற்புதம் படைத்தார்கள் சுவிஸ் வீராங்கனைகள்
12 ஜூன், 2015
பேருந்து மின்கம்பி அறுந்து விழந்து 25 பயணிகள் பலி
ராஜஸ்தானில் டாங்க் நகரில் பேருந்து மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பயணிகள் 25 பேர் பலியானார்கள்.
அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் சரண் அடைய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மூன்று வாரத்தில் சரண் அடைய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்
ஒருநாள் காதலர்களை நம்பி ஏமாறும் யாழ் யுவதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும்
ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த மகிந்தவின் உறவினர்!– விசாரணைகளை நிறுத்துமாறு வேண்டுகோள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவின் குடும்ப உறவினர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை
இரட்டை பிரஜhவுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் எமது நாட்டின் தூதுவர்களாக செயற்பட வேண்டும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின்
60,000ரூபா பெறுமதி: கணனிகள் 1,10,000ரூபாவுக்கு கொள்முதல்
1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் 20 விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கவும் முடிவு
20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் எம்.பிக்கள் தொகை 225 ஐ விட கூடாது எனவும் தெரிவித்தார்.
கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து நெய்மர் அடித்த மந்திர கோல்!
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில்
பார்த்தசாரதி கோயிலுக்கு ஜெ. நாளை வருகையா? ஜொலிக்கும் திருவல்லிக்கேணி!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயில்களில் முதன்மையானது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில். அங்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் திருப்பணி வேலைகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வ
சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் இம்வித்தியா கொலையை அடுத்து புங்குடுதீவில் பாரிய சிரமதானம்
புங்குடுதீவு, வல்லன் வீதி வழியாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்தும் நோக்கில் சூழகம் அமைப்பினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் தொடர் சிரமதானமும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முதல் கட்டமாக ஆலடி சந்தியில் இருந்து வல்லனுக்கு செல்லும் வீதியின் ஊடாக பேரூந்து சேவையினை பல தசாப்த காலங்களுக்கு பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவ்வீதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த உயர்தரம் கற்கவில்லை: கபே அமைப்பு
அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், நாடாளுமன்றத்துக்கு
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானம்
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள
வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் 10 லட்சம் ரூபா செலுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்பு
வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் பாலர் பாடசாலை சென்ற 5 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர்
20வது திருத்தச் சட்டமூலம்! இறுதி முடிவெடுக்க அவசரமாக கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்
தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
11 ஜூன், 2015
கேரளா புதிய அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது: பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
’’கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை
300-ரூபாய் பணத்துக்காக லாரி ஓட்டுனர் கொலை; பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. லாரி ஓட்டுனரான
வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்விசாரண
யாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை சந்தேக நபர் ஒருவர் கொழும்புக்கு தப்பி வந்தது எப்படி என்பது குறித்து யாழில்
20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மைத்திரிக்கு பான் கீ மூன் எதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்
கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு
ஐரிஷ் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது “நோ பயர் சோன்”
இலங்கையின் இறுதிப்போர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம் நேற்று ஐரிஷ் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது
வருட இறுதியில் புலம்பெயர்ந்தோர் விழா!- இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
யாழில் 59 இராணுவ முகாம்கள் நீக்கம்
யாழ். மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள்
ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!
ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில்
10 ஜூன், 2015
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டு
நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாய் கொண்டு வரப்பட்ட
சிகரெட் பாக்கெட்டிற்காக சிறுமிகளை விற்கும் ஐ எஸ் தீவிரவாதிகள்: ஐ.நா. அதிர்ச்சி!
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள், செக்ஸ் அடிமைச்
டெல்லிக்குப் புதிய சட்டத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா நியமனம்!
சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த வழக்கில் முன்னாள் டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் டோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது
யாழில் 11 தேர்தல் தொகுதிகள் 6ஆக குறையும் அபாயம் :கபே எச்சரிக்கை
புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என
பறக்கும் தட்டு சோதனையில் சாதித்தது நாசா
வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகம் உள்ளிட்ட கோள்களில் தரையிறங்குவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ |
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி : கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன
நிந்தவு+ர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (07) இடம்பெற்ற இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் சம பலத்துடன்
பிரெஞ்ச் பகிரங்கத்தில்; தோல்வி தரவரிசையில் நடால், 'ரபோவாவுக்கு பின்னடைவு
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வின் நோவக் ஜோ
இலண்டன் பேச்சுவார்த்தையின் இரகசியம் என்ன? சம்பந்தன் தமிழர்களுக்கு விளக்க வேண்டும்
தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்ச
மூன்று சிவில் பிரiஜகளை பாராளுமன்றம் நிறைவேற்ற தவறினும் ஆணைக்குழுக்களை அமைக்க முடியும்
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை: மேர்வின்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் தான் கையெழுத்திடவில்லை என முன்னாள் அமைச்சர்
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயள்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை
ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)