https://www.facebook.com/thamayanthi.thamayanthi/videos/10205966420462495/"நீள நடக்கின்றேன்..." மறைந்த கவிஞர் சு.வில்வரெத்தினம் பாடுகிறார். (2001 Bergen, Norway)
https://www.facebook.com/497554810404205/videos/536179149875104/சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்கு உணவை எடுத்துச்செல்லும் அன்பு தாயான முன்னால் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜப்க்க்ஷ..
அண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது.
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக், தனது ஒரே மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும், அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
யாழ் தின்னைவேலியில் சற்று முன்னர் அரச பேரூந்தை முந்த முயற்சித்த தனியார் பேரூந்து ஒன்று ஆட்டோ சைக்கிள் பொதுமக்களை மோதிய பின் வங்கி ஒன்றின் உள்ளே புகுந்துள்ளது பலருக்கு பலத்த காயம் மேலதிக செய்திகள் விரைவில்
மும்பை அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவ–மாணவிகள் 14 பேர் பலியானார்கள். கல்லூரி சுற்றுலாமராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில்
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.