தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு பகுதியிலும் பொலிஸ்
கனெடிய பிரதமர் 18-03-2020 இன்று கனெடிய குடிமக்களுக்கு மேலும் பல அரச மானிய சலுகைகளை அறிவித்துள்ளார். கோரோனோ பரவல் காரணமாக உலகமே பல அவசரகால நிலைகளை பிரகடனப்படுத்தியுள்ளதால்
புத்தளம் , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான காவல் துறை எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக
கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன என்கிறார் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் கட்சியில் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று (17) கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவில் கோரானோவுக்கு 4 பேர் பலி அதுவும் ஒரே வயோதிபர் இல்லத்தில் நடந்துள்ளது
பேர்ண் மாநிலத்தின் முதலாவது காரோண பரிசோதனைக்கூடம் பெர்ன் ஹிர்ஸலாண்டேன் (Hirslanden) மருத்துவமனையில் ஆரம்பிக்கப்ட்டுள்ளது இந்த கூடத்துக்கான மருந்து விநியோகத்தை ரோசே (Roche ) நிறுவனம் வழங்கும் தொடர்ந்து தூணிலும் பீலிலும் இன்னும் இரண்டு பரிசோதனைக்கூடங்கள் திறக்கப்படும்
ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அன்பு உறவுகளே தயவு செய்து அழைப்புகளை எடுக்க . வேண்டாம் இப்போதைய இக்கடடன நிலையில செய்தி சேகரிப்புதரவேற்றதில் ஈடுபட்டுள்ளேன் நேரம இடம் கொடுக்கவில்லை வருந்துகிறேன் முகநூல் இணையத்தை பார்த்து அறியுங்கள்
சுவிஸ் அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள் விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம்
சுவிஸில் அவசர கால நிலை பிரகடனம் இன்று நள்ளிரவு 12 முதல் அமுலாகும் உணவுப்பொருள் கடைகள் மருந்தகங்கள் takeaway உணவு விநியோகம் தவிர அனைத்தும் மூடப்படும்
தற்போதைய செய்தி
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்
ஸ்பெயினில் 24 மணித்தியாலத்தில் 100 பேர் கொரோனா மரணம்
சுவிஸ் நிலவரம் 24 மணித்தியாலத்தில் 800 அறிகுறியான நோயாளர்கள்
இதுவரை 14 பேர் மரணம் இதில் டெஸ்ஸின் 6 ,வோ 3 பாசல் லாண்ட் 2 வாலிஸ் பாச ல் ஸ்டட் ஜெனீவா இரண்டஹ் அனைவருமே முன்கூட்டியே வேறு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இராணுவத்தின் பொறுப்பில் 5 மாநிலங்கள் வந்துள்ளன கிரவுபுண்டேன் பாடல் லாண்ட் துறவு பாடல் ஸ்டேட் டெஸ்ஸின் மாநிலங்கள் இவ்வாறு இராணுவ கட்டுப்பாடில் வந்துள்ளன முக்கியமாக மருத்துவமனைகளை இவர்கள் கவனிக்க உள்ளார்கள்
ஜேர்மனி இன்று தனது எல்லைகளை மூடியது டென்மார்க் சுவிஸ் பிரான்ஸ் ஆஸ்திரியா லக்சம்பேர்க் எல்லைகள் மூடப்பட்டன சுவிஸ் எல்லையில் அவசரமான பயணிகள் உரிய ஆவண ங்கள் இருந்தால் மட்டும் நுழையமுடியும்
வடக்கில் கொரோனா நோயாளர்களை தீவகத்தில் வைத்து பராமரிக்க ஏற்பாடு
வடமாகாண சுகாதார சேவை கொள்கையளவில் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்தி கிடைத்துள்ளது வடக்கின் செய்தித்தாள் ஒன்றும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது
15.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும்
பிரான்சில் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் தபாலகங்கள் வங்கிகள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவங்கள் கடைகள் எல்லாம் மூடப்பட்டன
கொரானா பற்றி எந்த அச்சமும் அடையாத சுவிஸ் மக்கள்
கொரானாவினால் பாதிக்கப்படட சுவிஸ் நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது பெரிய அளவிலான கூடடம் கூடும் நிகழ்வுகள் இல்லை தங்க தேவைகளுக்காக மக்கள் வீதிகளில் நடமாடுகறினார்கள் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை கடைகள் உணவகங்களில் ஓரளவு மக்கள் விஷயம் செய்கிறார்கள் போக்குவரத்து வாகனப்புழக்கம் குறைவாகவும் மக்கள் வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து அரசு கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு செல்கிறார்கள் வேலை இடங்களில் தான் நிர்வாகம் மண்டையை போட்டுக் குழப்புகிறது வருமானம் குறைவு எதிர்கால நிலைமை பற்றி ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள் உணவுப்பொருட்களை கூடுதலாக வாங்குவது உண்மை அதிலும் வெளிநாட்டு மக்கள் தான் முன்னணி வகிக்கிறார்கள் . இயல்பாகவே சுவிஸ் அமைதியான நாடு வீதிகளில் வாகனங்களின் கோர்ன் சத்தம் கூட அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது இன்று ஞாயிறு இன்னும் மயான அமைதி காணப்படுகிறித்து நேற்று மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில் உணவன்களில் வீதிகளில் உலவுவது ஓரளவுக்கு இருந்தது
கொரோனாவினால் பிரபலமான விமான சேவைகள் இயங்க முடியாமல் அல்லல்படுகின்றன . பலத்த பொருளாதார நடத்தை அடைந்துள்ளன
இந்தியாவில் இரண்டாவது கோறானோ நோயாளி மரணம் டெல்லியில் வயதான பெண் ஒருவர் இன்று பலியாகினர் இவரது மகன் அண்மையில் இத்தாலி மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்திருந்தார் அவருக்கு இருந்தா கொரோனா வைரஸ் தாயாருக்கு தாவியதால அவர் மரணமடைந்துள்ளார்
கே வி தவராசாவுக்காக குரல் கொடுக்குமா புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமை அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும் ஒருமித்த விருப்புமாக தென்படுவர் தமிழருக்கு பல்வேறு வகையிலும் தொண்டாற்றி ஆளுமை, தகுதி ,மும்மொழிவல்லமை ,சடடத்திறமை அமைதியே உருவான த னிக்குணம் என ஒருமித்த உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய கே வி தவராசா அவர்களே .அவருக்கு இந்த காலத்தில் இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை நிலையில் இருந்து அந்த முடிவை எதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்திருக்கும் போதாவது இந்த தேசியப்ட்டியல் வரிசைக்கு தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி எடுக்குமானால் கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு பலத்தையும் உதவியையும் தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள உதவும் , அப்பிடி இப்பிடி ஒரு வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும் இந்த காலக்கடத்தில் தவராசாவை தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க புலம்பெயர் டெஹசங்களில் பாரிய பலத்துடன் இருக்கும் தீவக அமைப்புகள் எல்லாமும் மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து ஆதரவு கொடுப்பதே சாலச்சிறந்தது இப்போதைய இந்த சாத்தியமான சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால் உறவுகளே எழுமின் உறவுகளே
இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இன்றும் 600 பேர் இலங்கை வருகை!
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து விமானங்களின் ஊடாக இன்று இலங்கையை வந்தடைந்த சுமார் 600 பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும்
அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக
இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
இலங்கையில் தங்கி இருந்து விட்டு தமது நாடுகளுக்கு திரும்புவோர் மீதும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது
கொரோனா இறப்புக்கள்
இத்தாலி 1016
ஸ்பெயின் 122
பிரான்ஸ் 61
பிரித்தானிய 12
ஹாலந்து 10
ஜெர்மனி 8
சுவிஸ் 11
பெல்ஜியம் 3
சுவீடன் அயர்லாந்து நோர்வே ஆஸ்திரியா கிரீஸ் பல்கெரியா போலந்து ஆகியன தலா 1
சுவிஸ் இதுவரை 1125 தொற்றுக்கள்- அதில் 11 பேர் இறப்பு
13 மார்., 2020
இலங்கை போன்ற தரைதொடர்பு இல்லாத நாடுகள் கொரோனாவை இலகுவாக கட்டுப்படுத்தமுடியும் என தகவல்
எமிரேட்ஸ் .ஓமான் கட்டார் .அபுதாபி போன்ற விமான சேவைகள் தங்கள் நாட்டினூடாக ஐரோப்பாவையும் ஆசியவாயும் இணைக்கும் ஏராளமான சேவைகளை நிறுத்தும் அபாயம்
சுவிஸ் - எந்த இடத்திலும் 100 பேருக்கு மேல் கூடுதல் தடை. உணவகங் களில் 50 பேர் மட்டுமே இருக்கலாம்
ஆர்ஜன்தீனா ஐரோப்பியநாட்டினருக்கு தடை விதித்தது
ஆஸ்திரியா -பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிட்டன
சுவிஸ் - மருத்துவமனைகள் ,வயோதிபர் இல்லங்கள் , மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் என்பவற்றுக்கு பார்வையாளர்கள் வர தடை
ஜேர்மனி - 13 சமஸ்டி மாநிலங்களில் பாடசாலைகள் மூடபடடன
சுவிஸ்- 1009 கோறானோ தொற்றுக்கள் .106 சாத்தியமானவர்கள் 7 பேர் மரணம்
உடனடியாக சுவிஸில் பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரில் 20 வரை மூடப்படுகின்றன தொடர்ந்து 05 முதல் 20 வரை வழமையான விடுமுறை
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்
இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 570 பேர் மட்டக்களப்பு, கந்தகாடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார
சுவிஸ் இத்தாலி எல்லையை இன்று மதியம் திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
கடடார் விமான நிலையம் ஊடாக அங்கெ இறங்கி (Transist ) ஏறி பயணங்களை வேறு நாடுகளுக்கு செல்ல தடை இல்லை .குறிப்பிட நாடுகளை சேர்ந்தோர் கட்டார் நாட்டின் உள்ளே செல்லத்தான் அனுமதி இல்லை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது
காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
ஜெனீவா ஐ நா ஒன்றுகூடல் -கொரானா காரணமாக 50 பேர் மட்டுமே கூடலாம் என்ற அனுமதியின் கீழ் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஒன்றுகூடல் வழமையாக 12000 முதல் 20 000 பேர் வரை பேரணி காணும் இந்த நாள் இன்று கொரானா அனர்த்தம் காரணாமாக மட்டுப்படுத்தப்படட அளவில் அடையாளமாக நடைபெற்றது
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய
இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ் சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம் டெலோ செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட் லிங்கநாதன்
திருமலை சம்பந்தன் குகதாசன் இளங்கோ
மடடக்கலப்பு முன்னாள் அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன் சாணக்கியன் நிலோஜினி (இன்னும் ஒருவரக்கா யோகேஸ்வரன் அல்லது துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேல் இங்கே இழுபறி நிலவுகிறது
தேசியப்பட்டியல் பெயர்களில் முதலாவதாக தவராசாவும் இரண்டாவதாக குகதாசனும் இடம் கொடுக்க அனைவரும் விரும்பினார் தவராசாவுக்கு இடம் கொடுப்பதை விருமபாம லோ என்னவோ சம்மந்தன் தலையிட்டு ஒத்தி வைத்தார்
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கூட்டமைப்பு சார்பில் மடடக்கலைப்பில் போட்டியிட ஒரு பெண் உட்பட 17 பேர் விண்ணப்பம் . இவர்களில் ஒரே ஒரு பெண் முனைக்கடடை சேர்ந்த மங்களேஸ்வரி சங்கர் அடங்குகிறார் .
பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்
”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்