-
19 டிச., 2014
அரச நிறுவனங்களில் தேர்தல் பரப்புரைக்குத் தடை
அரச நிறுவனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக பரப்புரையினை மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட
பாதீனியம் உள்ள காணி உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்கிறார் : விவசாய அமைச்சர்
யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய
எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நிறைவேறியது வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம்
வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழில் புகையிரதம் மோதி ஒருவர் சாவு
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர், பிரதம செயலர் பதவிகள் சட்டவிரோதமானவை; வடக்கு முதல்வர்

கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
18 டிச., 2014
ஜீவனின் மைத்துனரும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
கொழும்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினருமான சாகர சேனாரத்ன
வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
17 டிச., 2014
ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு: தவராசா

வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் ; முதலமைச்சர் சி;வி
தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ
சென்னை தோல்வி .3-3 சமநிலை நீடிக்க மேலதிக நேரம் 30 நிமிடங்களில் கேரளா 1 கோல் போட்டு 4-3 என்றரீதியில் வெற்றி பெற்றது
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2–வது அரைஇறுதியில் சென்னை அணி ஜெயித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. கோல் வித்தியாசத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிவாய்ப்பை தட்டிச் சென்றது.
கால்பந்து திருவிழாமுதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெ
அம்மாவைத்தராவிட்டால் நான் தற்கொலை செய்வேன் மகளின் கதறல்; இராணுவத்திற்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டு
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் இருவர் இன்று இரகசிய சாட்சியமளித்தனர்.
அபார வெற்றியுடன் விடைபெற்றனர் சங்கா, மஹேல
இங்கிலாந்துக்கு எதிராக ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பாதர் பிரான்சிஸ்சுடன் எனது கணவரும் சரணடைந்தார்; தளபதி இராகுலனின் மனைவி சாட்சியம்
வட்டுவாகலில் பாதிரியார் பிரான்சிஸ்சுடன் இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவரை இன்று வரை காணவில்லை என இம்ரான்பாண்டியன்
16 டிச., 2014
பாகிஸ்தானில் பாடசாலைக்குள் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு ; 100 மாணவர்கள் சாவு (இரண்டாம் இணைப்பு)
பாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆட்கள் தாக்கியதில் இருவர் காயம்
யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்
13 டிச., 2014
ஆளும் கட்சியின் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம்
ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின்
இந்தியாவை பழி தீர்த்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
12 டிச., 2014
மைத்திரி ஆட்சி அமைத்தால் தமிழீழம் மலர்வது உறுதி
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடமேறினால், தமிழீழம் மலரும் ஊல ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச்
அத்துருகிரியவில் விமான விபத்து; நான்கு பேர் பலி

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)