தடம் மாறிய பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் வேலூர் மாவட்டத்தில்
-
4 மே, 2015
வெசாக் தினத்தையிட்டு 488 கைதிகள் விடுதலை
இவர்களுள் 17 பேர் பெண் கைதிகளாவர்
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஜோன் கெரி வலியுறுத்து
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தி தீர்வினை எட்ட வேண்டும் என தமிழ் தேசியக் |
வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை
வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம், தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
|
சிறந்த பாடகிக்கான தேசியவிருது பெற்றார் உத்தரா
சைவம் படத்தில் அழகே பாடலை பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்
ஊ ழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டது வரவேற்கத்தக்கது: தமிழிசை
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம்
ஐ.நாவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம்கொடுக்க வேண்டும்; அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செப்டெம்பர் மாதம் வெளியிடவுள்ள இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான
ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் செப்டம்பரில் அறிக்கை நிச்சயம்
முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு
தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்த வட கிழக்கில் திகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..சம்பந்தன் ஜோன் கேரியிடம் வலியுறுத்தல்
தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில்,
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி அட்டவணையில் முதலிடம்
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்க ..சந்திரிகா
பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
3 மே, 2015
திய அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கை: ஆனால்....
20 சிறுபான்மையின மக்களை பாதித்தால் போராட்டம்
ஹக்கீம், ரிசாத், மனோ, திகா கூட்டாகத் தீர்மானம்: சம்பந்தனும் இணைந்து கொள்வாராம்
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர் பான உத்தேச 20 ஆவது அரசியலமைப் புத் திருத்தத்தின் போது அது சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென
2 மே, 2015
வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம் |
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில் பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
|
80 இலட்சம் தனியார் துறையினருக்கு 15ஆம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு
ஐ.தே.க மேதினக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)
(படம்: ராஜ்குமார்)
1 மே, 2015
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை
போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது
போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மா
வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்
வவுனியா வடக்கு கல்வி வலையம் வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை வெலிக்கடை, பூசா தடுப்பு முகாம்களில் தேட உறவினர்களுக்கு அனுமதி
'கணவன்,பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்'
ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மயிரிழையில் தோற்றது ஒரு பந்து மீதமிருக்க தோல்வி
Chennai Super Kings 165/9 (20/20 ov)
Kolkata Knight Riders 169/3 (19.5/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 1 ball remaining)
பி.எஸ்.என்.எல் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் அமல்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப்
30 ஏப்., 2015
வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் : டெனீஸ்வரன் தெரிவிப்பு
கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். |
றக்கணிக்கப்பட்ட கலைப்பீட வகுப்புக்கள் நாளைமுதல் வழமைக்கு; மாணவர் ஒன்றியம் |
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வகுப்புப் புறக்கணிப்பு இன்றுடன் முடிவுக்கு
|
யாழில் கற்பூர உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு |
கொக்குவில் மேற்கில் அமைக்கப்பட்ட கற்பூர உற்பத்தி நிலையத்தினை மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று காலை திறந்து வைத்தார். |
அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து,
என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
29 ஏப்., 2015
பாராளுமன்றை பலப்படுத்தி வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி
சபையில் பிரதமர்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை
கோத்தாவை கைது செய்யவும்: சட்டமா அதிபர் பரிந்துரை அம்பலம்
மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான்
இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
28 ஏப்., 2015
இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்தார்! - எதிராக வாக்களித்து வரலாற்றில் இடம்பிடித்த சரத் வீரசேகர
19ம் திருத்தச் சட்டம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்துள்ளார்.
மயூரன் சுகுமாருக்கு இந்தோனேசிய நேரம் நள்ளிரவு மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் குற்றவாளி திருமணம்
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக்
புலம்பெயர்ந்தோர் தடைநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன!- இலங்கை அரசாங்கம்
புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அ
ராஜன் ஹூலின் நூல் கலந்துரையாடலுக்கு அனுமதி மறுப்பு! கூட்டமைப்பு மீது துணைவேந்தர் குற்றச்சாட்டு
பேராசிரியர் ராஜன் ஹூலின் பனைமுறிகள் நூல் கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில்
நடிகை த்ரிஷா - வருண்மணியன் திருமணம் ரத்தாகிவிட்டதா?
நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பசிலுக்கு 3 மாதங்கள் விடுமுறை
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி
நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை! - மெய்ப்பாதுகாவலர் ஆயுதம் வைத்திருக்கவில்லை!- நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய கட்டடம்
யாழ் மத்திய கல்லூரியில் ஞாபகார்த்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்
கழகங்களுக்கிடையிலான போட்டியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி
நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா யாழ் இந்துக்கல்லூரி
கிளிநொச்சியில் ரயில் விபத்து நால்வர் சாவு; இருவர் படுகாயம்
கிளிநொச்சி - அறிவியல் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் கார் ஒன்று மோதியதிலேயே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)