புங்குடுதீவின் அனைத்து உறவினர்களுக்கும் உளம் கனிந்த வணக்கம். புங்கையின் புதிய ஒளி அமைப்பை எம் உற்ற உறவினர் ஒருவர் அவசரப்பட்டு சந்தேகப்பட்டு முக நூலில் பதிவு ஏற்றியுள்ளார். உலகமே கிராமமாகிப்
26 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைக்கு ஆறு மாத காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து செயற்படுத்தப் வேதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இச் செயலணியில் கட்சிகளின் பிரதிநிதிகள்,
சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச
இன்று (18.12.2015) இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தெரிவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயலாளராகத்தெரிவுசெய்யப்பட்ட இளவல் தனுஜனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மீண்டும் கலைப்பீடத்திலிருந்து யாழ்.மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவன் ஒன்றியச்செயலாளராகத்தெரிவு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சிடா USU
சென்னையை புரட்டிப் போட்டது கனமழை. பஸ்கள் சென்ற சாலையில் படகில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்
மதுரை மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் 400 பேர் நேற்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
400 பேர் இணைந்தனர்
ம.தி.மு.க.வின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் சரவணன். பின்னர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்தநிலையில் நேற்று தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க. வில்
சுவிட்சர்லாந்து நாட்டில் நன்கொடைக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பணத்தை திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.