-
31 ஜன., 2016
30 ஜன., 2016
ஜெயலலிதா என்ன உத்தமரா? பழ.கருப்பையா என்ன தவறாக சொல்லிவிட்டார்? : விஜயகாந்த்
பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை:
நீதிப்பொறிமுறையில் சர்வதேச பங்குபற்றுதல் அவசியம்!
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கான நீதி பொறிமுறையில் சர்வதேசத்தின்
ரஷ்யாவில் பூமியதிர்ச்சி!
ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் 7.0 ரிச்சட் அளவில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு: மக்களே எச்சரிக்கை
தெரியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பணம் சம்பாதிக்கும்
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யோஷித்த ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிருபரைப்பார்த்து காரித்துப்பிய விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ரத்த தானம் முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,
பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஆளும் அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்துவந்தார்.
SVS கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் : ஜெ., உத்தரவு
விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு பிறகு பலத்த சர்ச்சை வெடித்துள்ளது.
யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை - இன்று கைது செய்ய பொலிஸார் தீவிரம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை
கணவனை இழந்ததை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே! முன்னாள் போராளி - துவாரகா
என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக
நான் நாட்டின் பௌத்த புத்திரன்...! சிறையில் இருந்து ஞானசார தேரர்.....
உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்மைபோன்றவர்களை தண்டித்து சிறையில் அடைத்து விட்டது
மைத்திரிபால சிறிசேன இன்று மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திடீரென
29 ஜன., 2016
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் ஆண்கள் அரைஇறுதியில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா; தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் மீது பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்க இருந்த
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார்.
28 ஜன., 2016
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அல்லது விடுதலையை அரசாங்கம் வழங்க வேண்டும்-தியகடுவாவே சோமானந்த தேரர்
தியகடுவாவே சோமானந்த தேரர் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகியோர் இன்று தமிழ் அரசியல் கைதிகளை
இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவை
இலங்கையின் அரசியல் குடும்பம் ஒன்று டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கொன்றை பேணி வருவது குறித்து அமைச்சரவைப்
இதயம் நொறுங்கி விட்டது சனல் 4 இன் புதிய வீடியோ : இறுதியுத்ததின் ஆதாரம் இதோ (வீடியோ இணைப்பு)
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் 4 பேருந்து தரிப்பிடங்கள் அமைப்பு
வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கென நான்கு பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள்
போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிக்க முடியாது! - பிரதமர் ரணில் தெரிவிப்பு!
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிக்கவே முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கச்சதீவு திருவிழா அனுமதிக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள
அவுஸ்திரேலியன் ஓபன் அரை இறுதியில் பெடெரெர் தோல்வி
நடைபெற்ற அவுஸ்திரேலியன் ஓபன் அரை இறுதியில்ஜோகொவிசிடம் பெடெரெர் 1-6,2-6,6-4,3.6 என்றரீதியில் தோல்வி கண்டார்
இடமாறும் யாழ். பேருந்து நிலையம்
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்
3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு….! அழிவின் அறிகுறியா…. பதற்றத்தில் மக்கள்…?
உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் தியகடுவாவே சோமானந்த தேரர்
தியகடுவாவே சோமானந்த தேரர் மற்றும் அருட்தந்தை சக்திவேல் ஆகியோர் இன்று தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக
ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம்யாழ்ப்பாணத் தாயின் அவலம்
ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.
தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் பிணை வழங்க முடியாது! நீதிபதி ஆவேசம்
எனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதிபதி காட்டமாக
ஞானசார தேரரின் பிணை மறுப்பு!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை
இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக உலக நாடுகள் இலங்கை அரசுக்கு சில கட்டாய அறிவுரைகளை வழங்கியுள்ளன. இவற்றை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. இதில் ஒன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயமாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தவறி னால், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் உலக நாடுகளைச் சமாளிப்பது முடியாத காரியம் என்ற அடிப்படையில், எப்பாடுபட்டாகிலும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் ஏதோ ஒருவகையில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகுதல் என்ற விடயம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை தீர்மானிக்கின்ற தமிழ் சக்திகளை தம் வசப்படுத்துவதில் அரசின் இராஜதந்திரம் கடுமையாக வேலை செய்யத் தலைப்பட்டுள்ளது. அதாவது தமிழ் அரசியல் தலைமையை தம் வசப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்போடு இலங்கை அரசின் காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இக் காய்நகர்த்தலில் எங்கள் அரசியல் தலைமையைச் சேர்ந்த சிலர் சிக்குண்டுவிட்டனர் என்பதை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும். தமிழ் அரசியல் தலைமையை தம்வசம் வளைத்துப்போட்டு, தருவதை வாங்குங்கள் என்று சொல்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் இந்த ஏற்பாட்டை உடைக்கின்ற ஒரு சக்தியாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு இப்படியாகத் தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்கு தமிழர் தரப்பில் எவரும் இல்லை என்ற கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையின் உதயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளதென்பதை அண்மைக் கால நிகழ்வுகள் உறுதிசெய்துள்ளன. யுத்தத்தால் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்ற மிகப் பெரியதொரு துன்பப்பட்டியல் எங்கள் கண்முன் இருக்கின்றபோது, எந்தத் தமிழ் அரசியல் தலைமையும் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது. எனவே அனைத்துத் தமிழ்த் தரப்பும் ஒன்று பட் டுச் செயற்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானது. இவ்விடத்தில்தான் எங்கள் புலம்பெயர் உறவுகளின் ஒன்றுபட்ட குரல் தேவைப்படுகிறது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த பேரழிவுகளை வெளிப்படுத்தி சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திசை திருப்பியவர்கள் எங்கள் புலம்பெயர் உறவுகள். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்ற இவ்வேளையில், எங்கள் புலம்பெயர் உறவுகள் உலக நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்ப தையும் தமிழினம் ஒன்றுபட்டு தமது உரிமையைக் கேட்பதற்கு வலியுறுத்தவும் முன்வர வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை.
சர்வதேசப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு நீதியினைப் பெறமுடியும் !!
சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இப்போது உயிருடன் இல்லை என்ற சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றினைத்
புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அழுத்தம் தேவை
இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமை ப்புச் சீர்திருத்தம் என்ற விடயங்கள் இந்த ஆண்டின் பேசுபடு பொருளாகியுள்ளன.
மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழில் உயர்மட்டக் கூட்டம்
இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஏனைய
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு கற்பனைக் கதை– பரணகம
இறுதிக் கட்ட யுத்தத்தின் பேர்து 40,000 பொதுமக்கள் உயிரிழந்தனர் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறும் கற்பனைக்
பெப்ரவரி 04ஆம் திகதி விடுதலை வேண்டும்! இல்லையெனில் போராட்டம் தொடரும்
எதிர்வரும் பெப்ரவர் மாதம் 04ஆம் திகதி (இலங்கை சுதந்திர தினம்) தம்மை விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும் என தமிழ் அரசியல்
தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: வைகோ
தமிழகத்தில் மாற்றத்தைத் தர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலளார் வைகோ கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா நீக்கம்
அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு
நடிகர் சங்க தேர்தல் விவகராமே என் நீக்கத்துக்கு காரணம் : எர்ணாவூர் நாரயணன் விளக்கம்
நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அசோக்நகரில் துணிகரம் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் கொள்ளை மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பொருட்களை மூட்டை கட்டி அள்ளிச்சென்றான்
சென்னை அசோக்நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி வீட்டில் மாடி வழியாக புகுந்த கொள்ளையன் பணம், நகை உள்ளிட்ட
27 ஜன., 2016
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ நீக்கம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 7 முக்கிய நிர்வாகிகள் பாரதீய ஜனதாவில்
சமஸ்டியை ஏற்கச் செய்யுமாறு தலைமைகளை வலியுறுத்துங்கள்! சிங்கள மக்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை!
சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஸ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து
ஞானசார தேரருக்கு சிறைச்சாலைக்குள் விடுதலை புலிகள் மற்றும் முஸ்லிம்களால் உயிருக்கு அச்சுறுத்தல்
எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு வெலிகடை
போலி பேஸ்புக் மூலம் பலரிடம் பணம் பறிப்பு: சந்தேகநபருக்கு வலைவீச்சு
போலியான பேஸ்புக்கின் மூலம் பலரை அச்சுறுத்தி வந்த நபர் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நபரை, கைது செய்யுமாறு
தேசிய கீதம் பாடி டுவிட்டரில் இணைந்தார் நடிகர் கமல் ஹாசன்
குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். (@ikamalhaasan)
என்னைப் பற்றி கதைப்பதற்கு ஸ்ரீநேசனுக்கு அருகதையில்லை:- கருணா பதில்!
மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு
மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சு மாநாடு இன்று 26.1.2016 அன்று மாலை 5 மணி அளவில் மதுரை
சர்வதேச வர்த்தகக்கண்காட்சி 7ஆவது வருடமாக யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 07ஆவது வருடமாக எதிர்வரும் 29,30,31 திகதிகளில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மண்ணில்!
இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று யாழ். இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா ஆர்வம்: சின்ஹா தெரிவிப்பு!
இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித்தள்ளமாட்டோம்; கருணாநிதி பேட்டி
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ளமாட்டோம் என்று திருவாரூரில்
26 ஜன., 2016
20 ஓவர் போட்டியில் இந்தியா அபாரம்: 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரடியாக மோதிக்கொண்ட கூட்டமைப்பினரின் செயலைக் கண்டித்த சக
அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால்
அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால்
அரையிறுதியில் சானியா ஜோடி
ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி
சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தாய்நாடான சுவிட்சர்லாந்து நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வரும் அந்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக |
கொலை குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்! நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரை
இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு மத்தியில் பிள்ளையான் கிழக்கு மாகாண சபை அமர்வில்
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நடைபெறுகின்ற
பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ்
சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? சரத்குமார் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் தெரிவித்தார்.
25 ஜன., 2016
மாணவிகள் மர்ம மரணம் : தீவிர புலன் விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவு
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக்
நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது
ஆண்டுதோறும் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களின்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு
24 ஜன., 2016
3 மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
முகநூலில் மைத்திரியை முந்திய மஹிந்த
முகநூலில் இன்று தற்போதைய ஜனாதிபதியை மைத்திரிபாலவை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகம் விரும்பப்படும் ஒருவராக முன்னிலைக்கு
கூட்டமைப்பினரின் இணைத்தலைமையிலான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை
ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடமாகாணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலமையின் கீழ் நடைபெறும் முதலாவது மாவட்ட அபிவிருத்தி
தமிழர்களின் வலிகளை ஈழ மகாகாவியமாக எழுதப்போகின்றேன்”-கவிஞர் வைரமுத்து(காணொளி)
இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண

https://www.facebook.com/sakkaravarththi47/videos/892735114158551/https://www.facebook.com/sakkaravarththi47/videos/892735114158551/
மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு
தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும்
23 ஜன., 2016
வேலூர் சிறையில் முருகன் - நளினி சந்திப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி சந்திப்பு இன்று நடைபெற்றது
ஜெயலலிதாவுடன் விஜயதாரணி சந்திப்பு
- காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ்
- தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவை வளாகத்தில்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300-வது வெற்றியை பெற்று பெடரர் சாதனை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம்
5 -வது ஒருநாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒரு
நாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில்
யாழ்ப்பாணத்தில் முதல் நில அதிர்வு!: பீதியில் மக்கள்!
யாழ்ப்பாணம் – நவக்கிரி வடக்குவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தில் பாரிய வெடிப்பு தோன்றியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு! உயர்மட்ட பதவி நிலைகளில் அதிரடி மாற்றம்?
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு
கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டம் (Photos)
கிளிநொச்சியில் இயங்கிவரும் பிரபல தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? காரசார விவாதம்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? எ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)