வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? - சிவாஜிலிங்கம் கேள்வி
வடமாகாணத்தின் அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் எங்களால் அலைய முடியாது, வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார்.


