-
15 ஜன., 2015
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் : 3 பேரில் யாரை தேர்வு செய்வார் ஜெ.,
ஸ்ரீரங்கம் அ.தி.மு.க., வேட்பாளர் தேர்வு, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு,
பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்கு அல் கொய்தா பொறுப்பேற்றது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்குள் கடந்த 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான
மலாவியில் வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலி - 25 ஆயிரம் பேர் வெளியேற்றம்
ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் மலாவி நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள
மடுவில் பறந்தது சமாதானப்புறா
இலங்கைக்கு வருகை தந்துள்ள புனித பாப்பரசர் நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி சமாதானப் புறா பறக்கவிட்டார்.
நேற்று இலங்கைக்கு வருகை தந்த பாப்பரசர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு மடு மாதா திருத்தலத்திற்கு வருகைதந்துள்ளார். இந்த நிலையில் நாட்டில் சமாதானம் நிலவ வேண்டி சமாதானப் புறாவினை பறக்கவிட்டார்.
14 ஜன., 2015
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் பிரதேசத்தில் குறித்த நிறுவனம் தொடர்ந்தும் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா கோட்டையில் குஷ்புவா
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: பொன்.ராதாகிஷ்ணன்
அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன்! திமுக வேட்பாளர் பேட்டி!
திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்
மெஸ்ஸி அந்தர் பல்டி: பார்சிலோனா அணியிலிருந்து விலகல்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திற்காக விளையாடி வருகிறார். |
இனப்படுகொலைக்கு பரிகாரநீதி! அரசியற்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு: புனித பாப்பரசரிடம் தாயக மக்கள் கோரிக்கை
இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பரிகாரநீதி பெற்றுத் தாருங்கள் என புனித பாப்பரசரிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழீழத் தாயக மக்கள்,
வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு
வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை
விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சி!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய முயற்சிப்பதாக தேசிய ஜனநாயக முன்னணி தெரிவிக்கின்றது.
ஜே.வி.பியின் செயற்பாடுகளால் குழம்பி போயிருக்கும் ராஜபக்ஷவினர்
மகிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களை சூழவிருந்த நபர்கள் மேற்கொண்ட நிதி மோசடிகள் குறித்து ஜே.வி.பி நேற்று
வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை உடைப்பு
வேலணை மத்திய கல்லூரியில் முற்றத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் வடமாகாண முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட கல்வித்தாய் சிலை நேற்று
என்னை தமிழன் அழிக்கவில்லையடா!! நீங்கள்தான்டா அழித்தீர்கள்! கோத்தா - பிள்ளைகளிடம் சீறிய மகிந்த!
என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும்
ராஜபக்சே நேரில் ஆஜராக கொழும்பு கோர்ட் உத்தரவு
இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச
10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறைப்பு - 29ம் இடைக்கால வரவு செலவுத்திட்டம்
10 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
திவிநெகும வங்கிக் கணக்கில் கோடி ரூபா கொள்ளையடித்தது யார்?
திவிநெகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 2015.01.06ம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணசபை முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகும் ஹரின் பெர்னாண்டோ
ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13 ஜன., 2015
மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் வலியறுத்திய கூட்டமைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில்
மேல் மாகாண சபை மைத்திரி பக்கம் கை மாறியது
மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள்
இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி
வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க
12 ஜன., 2015
டெல்லியில் பிப்ரவரி 7ல் சட்டமன்றத் தேர்தல்!ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி இடைத்தேர்தல்!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
உலகக்கிண்ணம் 2015: பட்டையை கிளப்ப காத்திருக்கும் 14 அணிகள் தயார்
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கான 14 நாடுகளும் தங்கள் அணி விபரங்களை அறிவித்து விட்டது.
மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயம்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்
தேர்தல் தினத்தில் 500 கோடி ரூபாவை வங்கிகளில் இருந்து எடுத்த ராஜபக்ஷ புதல்வர்கள்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள்
கிழக்கு மாகாணம் கூட்டமைப்பின் ஆட்சிக்கு வரும்: எஸ்.தண்டாயுதபாணி
கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மாகாணத்தின் புதிய அரசாங்கத்தினை அமைக்கும்
ஜனாதிபதி மைத்திரியை கொழும்பில் இன்று சந்திக்கிறது த.தே. கூட்டமைப்பு
தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளினால் வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன,
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று அறிவிப்பு
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்
பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?
மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக
மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு?
மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கைகலப்பு - கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயறக்குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்
11 ஜன., 2015
மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை
சர்வதேச அரங்கில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிந்திய இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற வினா இப்போது எழுந்திருக்கிறது.
நித்தியானந்தா, ரஞ்சிதாவை கைது செய்யக் கோரி பிடதி ஆசிரமம் முன்பு ஆர்ப்பாட்டம்
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமம் முன்பு, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சபர்மதி ஆசிரமம் சென்ற பான் கி மூன்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி
சிறிசேன அமைச்சரவையில் பதவியேற்கமாட்டோம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் தகவல்!
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்? கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சு
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசுடன் இணைவு
அமைச்சரவையில் அங்கம் வகித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 40 அமைச்சர்களும் புதிய அரசுடன் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
|
பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி
அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக
அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
நிதிஅமைச்சின் செயலாளராக அர்ஜீன் மகேந்திரன்
நிதிஅமைச்சின் செயலாளராக முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு
அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விட அதிகரிக்கலாம்
அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விடவும் அதிகரிக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா? - நாட்டைவிட்டு வெளியேற திட்டம்!
வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றும் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆட்சி மாற்றத்தை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அவுஸ்திரேலியாவில்
சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு? இலங்கை அதிபரின் செய்தித்தொடர்பாளர் தகவல
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில் 4 தமிழ் எம்.பி.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு?
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை மாலை
வடக்கு ஆளுநர் ராஜினாமா ; புதிதாக வருகிறார் பாலிக்ககார
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ்.பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார்.
னந்தி மற்றும் சிவாகரன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநீக்கம்
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜ
மஹிந்த ராஜபக்சவின் ஊடக ஆதரவாளர்கள் தப்பிச் செல்கின்றனர்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும்
நான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: கே.பி
நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும தனக்கு இல்லையென கே.பி என்றழைக்கப்படும்
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளி
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மைத்திரியிடம் கமரூன் கோரிக்கை
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தமது கோரிக்கையை இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே கமரூன் இந்தக்கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் இலங்கைக்கு வந்தபோது அங்கு முன்னேற்றக்கரமான பல விடயங்களை முன்னெடுக்க முடியும் என்பதை தம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடததுவதற்கு ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.
நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களில் தமிழ் கூட்டமைப்பு பங்கேற்காது
புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும்
10 ஜன., 2015
பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நீக்கம்
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த
தற்போதைய செய்தி கூட்டமைப்புக்கு ஒரு அமைச்சு ஏற்குமா என்பது கேள்வி 60 அமைச்சர்கள் பதவியேற்பு; டக்ளசுக்கு இடமில்லை எனவும் தெரிவிப்பு
புதிதாக 60 அமைச்சர்கள் பதவியேற்பு புதிதாக தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளில் டக்ளஸ்
பிரான்ஸ் உணவகத்தில் குண்டுவெடிப்பு; 24 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவம் பெரும் பதற்றத்தில் பாரீஸ் நகரம்
பிரான்சில் 2 ஆவது நாளாக 2 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். லியோன் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில்
கோவையில் கொடூரம்: 6 பன்றிகள் உயிரிழந்தன; தண்ணீரில் தவிக்கும் 24 பன்றிகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மருதூரில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், தவறிப்போய் அங்கிருந்த
இரு வாரங்களில் மாகாண சபைகளுக்கு புதிய முதலமைச்சர்கள்! - இரண்டு மாகாண அமைச்சர்கள் இராஜினாமா
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பல அதிரடி
புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்
புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை செயலிழந்து விட்டதாக
புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன் பா.உ
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த்
மிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை என்னால் சீரணிக்க முடியவில்லை -!மஹிந்த
இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களில் வாக்குப்பலத்தால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தார்.
9 ஜன., 2015
புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுமென நம்புகிறேன்: விக்னேஸ்வரன்
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக
ஈழத்தின் மறைந்த முதுபெரும் கவிஞர் . சு . வில்வரத்தினம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவாக 30 -12 - 2014 அன்று புங்குடுதீவு சங்கத்தார்கேணி யில்
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
(03) அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் 20 பயன்தரு மரக்கன்றுகள் ( அம்பலவி , விளாட் , கறுத்தக்கொழும்பான் , ஆனைக்கொய்யா , நாவல் , வேம்பு ) சூழகம் அமைப்பினால் நடுகை செய்யப்பட்டன >>> சன் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரும் எம்மோடு இத்திட்டத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது <<<< கருங்கல் பிரதேசம் ,,, இங்கு கிடங்கு இடிப்பது கடினம் ஆனாலும் நீர்வளம் மற்றும் மனிதவளம் என்பன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த மரநடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது
ராஜபக்சே தோல்வி: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து!
)
|
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவாரா மைத்திரிபால சிறிசே
)
|
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது படுகொலை வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு
தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்
தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். |
நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 365,167 0 0 41,701 (%) 209,422 (%) |
யாழ் மாவட்ட தொகுதி முடிவுகள்
Total Regsired Voters: Total Polled Votes: Refused Vote: Mahida Rajabaksha: Mythiripala Srisena: Others: | 529,239 0 0 87,859 (%) 285,328 (%) |
தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது
வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்
சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளர் .பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட
வட கிழக்கு மக்கள் நீதியும் நியாயமும் கிடைக்குமென இத்தீர்ப்பை அளித்துள்ளனர்: இரா.சம்பந்தன்
நாடு பழைய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் - நியாயமான தடத்தில் - பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தமது விருப்பமாக நாட்டு மக்கள்
மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும்
சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு
மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையாளர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தரின் கோட்டையில் மைத்திரிஅமோக வெற்றி
திருகோணமலை மாவட்ட திருகோணமலை தொகுதி முடிவுகள் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 49,650 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 12,056 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 26,762 மைத்திரிபால சிறிசேன 37,840
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 10,200 மைத்திரிபால சிறிசேன 20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 39,604 மைத்திரிபால சிறிசேன 34,807
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 40,715 மைத்திரிபால சிறிசேன 32,247 -
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: பாத்ததும்பர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 26,762 மைத்திரிபால சிறிசேன 37,840
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: கண்டி தேர்தல் தொகுதி: மஹநுவர வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 10,200 மைத்திரிபால சிறிசேன 20,310 -வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: காலி தேர்தல் தொகுதி: ஹக்மீமன வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 39,604 மைத்திரிபால சிறிசேன 34,807
வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: மாத்தறை தேர்தல் தொகுதி: வெலிகம வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மகிந்த ராஜபக்ஷ 40,715 மைத்திரிபால சிறிசேன 32,247 -
காகிதக் கப்பல் கடலில கவிழ்ந்திருச்சா கா(தேர்)தலில் தோத்துட்டு கன்னத்தில் கையை வச்சுட்டான் .நாடாளுமன்றம் கலைக்கபடும்
தேர்தல் செயலகத்தில் முடிவை அறிவிப்பதில் குழப்ப நிலை ஏற்படுவதால் ஊடகவியலாளர்கள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் கொண்டுள்ளார்கள் வெற்றி பெற்ற தரப்பு தோல்வி கண்ட அரசு தரப்பு தேர்தல் திணைக்களம் என மூன்றுக்கும் இடையே பலத்த பிரச்சினை இதனால் முடிவை இழுத்தடிகிரார்கள் மகிந்த அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட உத்தேசம் அமைச்சரவையை கூட்ட வுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)