காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் அனிஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
11 ஜூலை, 2015
இங்கிலாந்தின் 5 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட்
2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– ‘திடுக்’ தகவல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி
வைகோவைப் போல விஜயகாந்த், வாசனை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் வியூகம்
வைகோவை வளைத்தது போல இதர எதிர்க்கட்சித் தலைவர்களையும் தங்களது அணியில் ஒன்றுதிரட்டுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்
மீள் பிரவேசத்திலும் சாதிக்கும் சுவிஸ் வீராங்கனை மாட்டினா கிங்கீஸ் -பெடரரும் யுத்தி ஆட்டத்தில் ஆடுகிறார்
முன்னாள் தரவரிசை ஒன்றாம் இலக்க வீராங்கனையான சுவிஸ் நாட்டை சேர்ந்த மாட்டினா கின்கீஸ் நீண்ட காலத்தின் பின்னர் அண்மையில் மீண்டும் டென்னிஸ் உலகில் நுழைந்துள்ளார் .விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விம்பிள்டன் சுற்றில் இவர் இந்திய வீரரான லாந்தர் பயசுடன் இணைந்து கலப்பு ஆட்டத்திலும் இந்திய வீராங்கனை சோனியா மிர்சாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டம் வரை வந்து சாதிக்கிறார் .தமது ஆக்ரோசமான பலத்தின் மூலம் எதிரிகளுக்கு பலத்த சவாலாக விளங்கும் இந்த ஜோடிகள் கிண்ணத்தை வெல்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்
கருணாவுக்கு பாராளுமன்ற கதிரை போட்டியின்றி வழங்கப்படுகிறது மைத்திரி உத்தரவாதம்
முரளிதரன் ( கருணா) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பணித்துள்ளதாக கருணா தெரிவித்தார்.
உறுதிகேள் எழுத்தாணை மனுவில் இருந்து வடக்கு முதலமைச்சரின் பெயரை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதையும், அந்தப் பதவிக்கான நியமனம் தெரிவையும்
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற 24வது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
24வது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் சுவிசில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
10 ஜூலை, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தது.
சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு பயணம்?
சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்லக்கூடும்
Can everyone kindly sign the petition to UN by clicking www.tgte-icc.organd give 3 simple details....
Refer Sri Lanka to International Criminal Court
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed a…
tgte-icc.org1. Your name, 2. Your email address (optional), 3. Country you live in now, than give the code of number. at www.tgte-icc.org Kindly sign as your duty to our Tamils. S.Yogi TGTE MP. Thank you.
Refer Sri Lanka to International Criminal Court
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed a…
tgte-icc.org1. Your name, 2. Your email address (optional), 3. Country you live in now, than give the code of number. at www.tgte-icc.org Kindly sign as your duty to our Tamils. S.Yogi TGTE MP. Thank you.
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism...
TGTE-ICC.ORG
ரஷ்யாவில் நவாஸ் ஷெரிப்பை சந்தித்தார் மோடி
ரஷ்யாவின் உபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இன்று சந்தித்தார்.
மோசடி குற்றச்சாட்டுள்ளோருக்கு வேட்புமனு வழங்கப்பட்டால் 13ம் திகதி இறுதி முடிவு சு.கவிலிருந்து விலகுவதா மாற்று முடிவெடுப்பதா?
வேட்பாளர் பட்டியலில் மஹிந்த கைச்சாத்திட்டாலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். இறுதி நேரத்தில் வேட்பு மனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் நாம் ஜனாதிபதி
சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல்
பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல்
பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
திருகோணமலை மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 6 எலும்புகூடுகள் மீட்ப்பு
திருகோணமலை மனிதப்புதைகுழியில் இருந்து மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் இதுவரை மீட்க்கப்பட்ட மனித எலும்புகூடுகளின் எண்ணிக்கை |
வன்னி, மட்டக்களப்பில் தனியே.அம்பாறை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி, கம்பஹா மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும்
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, இவர்களின் ஜாமீன் மனுவை உச்ச
9 ஜூலை, 2015
கொழும்பில் களமிறங்க இருந்த கே வி தவராசாவின் நினைவு கனவாகியதா _மனோ கணேசனின் எதிர்ப்பா
தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு
ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி
அனந்தி, வித்தியாதரன் தரப்பு சுயேட்சையாகக் களத்தில்(வெளிமடன் )நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு
தமிழரசுக்கட்சி முல்லையிலும் பிளவு!(சொக்கன்சிஷ்யன்)
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையேயான முரண்பாடுகள்
இதோ .கூட்டமைப்பின் மட்டக்களப்பு பட்டியல் இறுதி கட்டத்தில்.(எமது நிருபர் தீவான் ஊரான் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுமென தெரியவருகின்றது. தகவலின்படி பின்வருவோரின்
கஜேந்திரகுமாரிற்கு எதிராக மூவர்
திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் திருகோணமலையிலும் கூட்டமைப்பு பலவீனமடைய தொடங்கியுள்ளது.
நாளை யாழில் பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்!
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை மூன்று கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன. தமிழ்த் தேசியக்
சுரேஸ் தரப்பில் அனந்தராஜ்!
அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு பி பி சி
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில்
யாழ் /கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இதோ
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழரசுக்கட்சி
மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி
புளொட்
சித்தார்த்தன்
ஈ பி ஆர் எல் எப்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா
டெலோ
ஸ்ரீகாந்தா
தமிழரசுக்கட்சி
மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி
புளொட்
சித்தார்த்தன்
ஈ பி ஆர் எல் எப்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா
டெலோ
ஸ்ரீகாந்தா
திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா
பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க
கதிர்காமக் கந்தன் வருடாந்த திருவிழா 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் அற்புதங்கள் பலவற்றை கொண்டதுமான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதியான ஆடி முதலாந்திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இதனையொட்டி தினமும் முருகப்பெருமானது திருவூர்வலம் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.
'பட்டம் வேணும்னா என் கூட ஒரு நாள் தங்கு...!'- பாரதியார் பல்கலை பரபர!
கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழக மாணவி அனிதா ராஜன், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏம்.ஏ. ஆங்கில மொழியியல் மற்றும்
திடீர் சந்நியாசி கோலம் ஏன்? நளினி கணவர் முருகன் பரபரப்பு பேட்டி-ஆனந்தவிகடன்
இது தொடர்பாக முருகன் தனது வழக்குரைஞர் மூலமாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே...
ஏன் இந்தத் திடீர் சந்நியாசம்?
இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே
சிலாபம் நகரசபை தலைவர் ஐ.தே.கவில்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் சிலாபம் நகரசபைக்கு தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஷ குருணாகலில் பிரசன்னவுக்கும் வேட்புமனு
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
இலங்கைக்கு மீண்டும் ஜP.எஸ்.பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்
2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.
சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்
நவீன தொழில்நுட்பத்துடன் திமுக இணையதளம்
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,, ‘’இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் தி.மு.கழகம் தன்னை
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. திடீர் கைது
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் புதிய தொழில்நுட்ப பீட கட்டடம்
சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் 4 மாடி தொழில்நுட்ப பீட கட்டடம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகள் மந்த கதியில்
இந்திய அரசின் நிதியுதவியால் புனரமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு இன்னமும் முடிவுறா நிலையில் உள்ளது.
ஐ.ம.சு.கூ இருந்து ஹெல உறுமய பிளவடைந்தமைக்கு ரணிலே காரணம் : உதய கம்மன்பில
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய கட்சி பிளவடைந்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என பிவித்துரு ஹெல உறுமய
இலங்கை வாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு கிடைக்காது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு
தேசிய பட்டியலில் மகிந்தவின் சிபாரிசின் பேரில் திஸ்ஸ மற்றும் டிரான் அலஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள்
மஹிந்த சற்று முன்னர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
8 ஜூலை, 2015
தேர்தலுக்கு விண்ணப்பிக்காமல் அனந்தி வெறுமனே குற்றம் சாட்டுகிறார்! மாவை சேனாதிராசா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில்
ஐ.ம.சு.முன்னணி படுதோல்வியடையும்: கருத்துக் கணிப்பு
நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள்
தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வேதநாயகன்
நாடாளுமன்கடந்தகாலங்களை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யாழ்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வேதநாயகன்
கடந்தகாலங்களை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யாழ்.மாவட்ட செயலர்
கசிப்பு வைத்திருந்த பெண்ணுக்கு கிளிநொச்சி மன்று வழங்கிய தீர்ப்பு சரியானது-நீதிபதி ம.இளஞ்செழியன்
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மீளாய்வு விண்ணப்ப மனுவை யாழ் மேல்
மட்டக்களப்பில் உதயசூரியன் சின்னத்தில் எமது கட்சி தனித்து போட்டியிடும்: சங்கரி
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக
மைத்திரியிடம் இருந்து கட்சியை பறிக்க தயாராகும் மஹிந்த அணி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட மேற்கொண்டு வரும் முயற்சி
வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார்!– சமித தேரர்
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு
2012இல் இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சம் * 2015 முஸ்லிம்களின் பிறப்பு வீதம் 3.3 * சிங்களவர், தமிழர்களின் பிறப்பு வீதம் 2.3
சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத
மஹிந்தவின் சலுகைகளை இடைநிறுத்த வேண்டும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐ.தே.க வேண்டுகோள்
நாட்டு மக்களின் கெளர வத்துடன் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அலுவலகம் வாகனங்கள் மற்றும் சலுகைகளை மக்கள் பணத்தை சுரண்டி வாழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு
விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெடிப்பு 06 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிலாபம் தெமடபிடியவில் சம்பவம்
நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள் விஞ்ஞானகூடத்தில் பரிசோதனை ஒன்றில்
டியு குணசேகரவின் செயற்பாடு பாரிய அரசியல் மோசடி ஊடகங்களுக்கு வழங்கியது ~கோப்' அறிக்கையல்ல
உபகுழுவின் நகல் இடைக்கால அறிக்கையாகாது
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான ‘கோப்’ குழு அறிக்கை என்னும் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர வெறும் நகலையே ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.கோப் குழுவிற்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படாத மேற்படி கோப் உப குழுவின் நகல் செல்லுபடியற்றதெனவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் கோப் குழுவின் தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர, நகலொன்றினை கோப் குழுவின் அறிக்கையென ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதன் மூலம் டியு
முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு
பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு
வெறுப்பில் விருது வாங்க மறுத்த மெஸ்ஸி.. குடும்பத்தினரை தாக்கிய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார். |
20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ வேண்டும்
பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின்
மினுவாங்கொடையில் கொள்ளை முயற்சியை தடுத்த கடை உரிமையாளர் சுட்டுக்கொலை
கொழும்பில் இருந்து சில கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மினுவாங்கொடையில் இன்று நகையகம் ஒன்று கொள்ளையிடப்பட்ட வேளையில் அதன்
7 ஜூலை, 2015
சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளின் சுற்றுலாபயணிகள் கழிவறை இருக்கையை பயன்படுத்தும் அறிவுரை
இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கழிவறை இருக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கி கிராபிக் போஸ்டர்களை வடிவமைத்து சுவட்சர்லாந்து வெளியிட்டு உள்ளது.
பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன்
பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன்
உலக ஆக்கி லீக் ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்/இந்தியா நான்காம் இடம் .பெண்கள் அணி சம்பியன் நெதர்லாந்துய் இந்திய ஐந்தாவது இடம்
உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான
போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பில்1150 முறைப்பாடுகள் பதிவு
இந்த வருட காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணிக்கு அதிர்ச்சி: இமாலய இலக்கை விரட்டி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மகிந்த என்ன அவரது அப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பில்லை ; பாலித ரங்கே பண்டார
மகிந்த ராஐபக்ச மட்டுமல்ல மந்தவின் தகப்பனே வந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட ஐ.தே.கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை என மின்சக்தி
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது; யாழில். கவனயீர்ப்புப் போராட்டம்
வடக்கு -கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும்
கிரீஸ் நாட்டு வாக்கெடுப்பு எதிரொலி: யூரோவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ் பிராங்க்
கிரீஸ் நாட்டின் கடன் சுமை காரணமாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சர்வதேச நாணய நிதியகத்தின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என |
"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?"
"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?" என பாலன் தோழர் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தி
சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன கணிப்பில் மீண்டும் லீஸ் யங் ஸ்டார் இந்தவருடமும் சம்பியனாகியது
2014&2015 பருவகாலசுற்றுப் போட்டிகளில் ஆடிய சுவிசின் அனைத்துக் கழ கங்களிடையிலான புள்ளி கணிப்பின் இறுதியில் கடந்த மாவீரர் சுற்றுப் போட்டி முடிய லீஸ் யங் ஸ்டார் கழகம் கடந்த வருடத்தை போலவே தொடர்ந்து இந்த வருடமும் சம்பியானகியது . 246 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை அடைந்த யங் ஸ்டார் கழகம் 18 சுற்றுபோட்டிகளில் பங்குபற்றி இரண்டைத் தவிர ஏனைய அனைத்திலுமே அரை இறுதி ஆட்டததினுள் நுழைந்து சாதனை படைத்துள்ளது . அது பங்குபற்றிய 12 உள்ளரங்க சுற்றுப்போடடிகளில் 6 இல் முதலாம் இடத்தையும் 4இல் இரண்டாம் இடத்தையும் ஒன்றில் மூன்றாம் இடத்தையும் அடைந்திருந்தது யங் ஸ்டாரின் இரண்டாவது அணியும் மூன்று தடவை இரண்டாம் இடங்களை பெற்ற்றிருநதது . இரண்டு தடவைகள் எமது முதலாம் இரண்டாம் அணிகள் தமக்கிடையே இறுதி ஆட்டத்தில் மோதிய அற்புதம் கூட நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .சுவிசில் பாரிய சுற்றுப்போட்டிகளான மாவீரர் கிண்ணம் ,கிட்டு கிண்ணம் ,அன்னை பூபதி கிண்ணம், சம்மேளனக்கிண்ணம், சிவகுமாரன் நினைவுக்கிண்ணம் உள்ளரங்கசம்பியன் கிண்ணம் உட்பட உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் தமிழீழ கிண்ணத்தையும் வென்றெடுத்த ஒரே ஒரு கழகமாகும் . சம்மேளனக் கணிப்பில் இரண்டாம் இடத்தை றோயல் கழகமும் மூன்றாம் இடத்தை யங் பேர்ட்ஸ் கழகமும் தக்க வைத்துள்ளன .யங் ஸ்டார் கழகம் 2012,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகள் சுவிஸ் சாம்பியனாக வந்துள்ளது அத்தோடு பிரான்சில் நடந்த விக்டர் கிண்ணத்தினை இறுதியாட்டத்தில் பலமிக்க மலேசிய அணியை எதிர்த்தாடி வென்று வந்தது சிறப்பானது
கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பாரிய காட்டுத் தீ! ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம். - See more at: http://www.canadamirror.com/canada/45758.html#sthash.4lnjzQvI.dpuf
காட்டுத் தீ கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பரவிச் செல்வதை அடுத்து மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு நிறைவு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
6 ஜூலை, 2015
இந்த வருடத்திற்குள் யாழ்.குடாவிற்கு 100% மின்சாரம்; உறுதியளித்தார் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்
யாழ்.மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 100 % மின்சாரம் கிடைக்கும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது. |
லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றின்பந்து பட்டதால் ஈழத்தமிழ் இளைஞன் மரணம்
லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றில் களமாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர், வேகமாக வீசிய பந்து
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் எண்ணத்துக்குவாக்கெடுப்பில் 64 வீதம் மக்கள் எதிர்ப்பு
பொருளாதார நெருக்கடிநிலையை சமாளிக்கும் வகையில் மேலும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்று நடத்தப்பட்ட
முன்னாள் போராளிகள் போட்டியிடுவது தமிழ் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்!- பிள்ளையான் பி.பி.சி
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளது தமிழ் கட்சிகளுக்கிடையில்
மகிந்த உட்பட மைத்திரியிடமிருந்த வேட்பு மனு கிடைக்காத 33 பேரின் விபரங்கள் அம்பலம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் மாணவர்கள் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்
தமிழீழ விடுதலைக்கான மாணவர் – இளைஞர் கூட்டியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”தனித் தமிழீழம்
ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பருத்தித்துறையினில் பெண் கைது!
யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த குடும்பப் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)