நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர்
-
23 நவ., 2018
கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!
ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
தீவக மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தர இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ்
இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின்
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான்
அதிருப்தி அலையால் மகிந்த தரப்பு அதிர்ச்சி – தேர்தலுக்கான போராட்டத்தில் இறங்குகிறது
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான
வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்
நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை
அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்
சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத
மைத்திரி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்!
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளினி 1000 ரூபா உதவி
ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி கஜா புயலால்
பொன்னாலைப் பாலத்தில் விபத்து அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்தார்
பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற
22 நவ., 2018
ரணில் பிரதமராவதே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ஜெனிவாவில் எடுத்துரைப்பு!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டில்
ஜனவரிக்குள் அரசியல் கைதிகள் விடுவிப்பு என்கிறது மைத்திரி தரப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாத்திற்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு
2020 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்!
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்!
ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட
சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால்
இராமேஸ்வரத்துக்கு கப்பல்: டக்ளசும் புறப்பட்டார்
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை
21 நவ., 2018
சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
இறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்துஇறுதி நேரக் கோல்களால் அரையிறுதியில் நெதர்லாந்து
மகிந்த தரப்பு அடங்க மறுத்தால் விசா தடை!
சிறிலங்காவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன்
பப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்
பப்புவா நியூகினியா நாட்டில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், காவல்துறையினர் மற்றும் சிறை அதிகாரிகள்
7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி நவம்பர் 24 வைகோ ஆர்ப்பாட்டம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும்
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில்
ஜனவரி முதல் சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர் 31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும் அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா பெற வேண்டும் இப்போதைய மகிந்த அரசால் அது செய்ய முடியாத நிலை உள்ளது அப்படியானால் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால் அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி அனைத்தும் இல்லாமல் போகும்
புலம்பெயர் புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு பொருத்துவதட்காக எந்த ஒரு அமைப்பும் தாயகத்திலோ புலம்பெயர் நாடுகளிலோ மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை கேட்டு விசாரிக்கவும் சிலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி ஏமாற்றி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில் மின்விளக்கு பொருந்துவதாக ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல் ஏற்கனவே வல்லன் பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் சில மின்விளக்குகளை(11) பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும் ஏற்கனவே பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே பணம் சேர்ப்பதாக அறிகிறோம்
சி.வியின் கோரிக்கை நிராகரிப்புகனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்போவது இல்லை
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் சாத்தியம்?
யாழ்ப்பாண மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரையான காலப்பகுதியில், 915 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக,
சிறிலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது
ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting)
வன்னியில் வறுமையைப் போக்க கிட்னியை விற்கும் கைம்பெண்கள் : அவலத்தை போக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வறுமை காரணமாக வடக்கில் வாழும் கைம்பெண்கள் கிட்னியை விற்கும் ஆபத்தான நிலைக்குத்
உலக நாடுகளின் தூதுவர்கள சந்திப்பில் கூட்டமைப்பு
அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.
அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்
பிரிட்டன் பிரதமர் தெரசா மேயுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று?
பிரிட்டனில் பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது
மட்டு தரவை துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்கள்.
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தை துப்பரவு செய்து மாவீரர் நாளை சிறப்பாகச் செய்வதற்கு அப்பகுதி மக்கள்
வடக்கில் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை?
வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது ( 20.11.2018 மாலை 5.00
20 நவ., 2018
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு இணைப்பு
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
ஜக்கிய தேசியக்கட்சியும் கூட்டமைப்பும் ஒன்றே?-விமல் வீரவன்ச
ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை
மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என
மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என
மகிந்த அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்த ஐதேக அதிரடி தீர்மானம்
பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கியதேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில்
19 நவ., 2018
வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர் கைது
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை
புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை,
சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில் முதல் நாடான பெல் ஜியத்தை வென்று சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
நான் எந்தக் கட்சிக்கும் பக்கச்சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் - விக்னேஸ்வரன்
நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.
ஒத்திவைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி
தமிழீழ தேசியத்தலைவர் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு
கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்
17 நவ., 2018
ஓர் அற்புதமான இணையம் இது
புங்குடுதீவு மண்ணின் பெருமை ,தகவல்கள், பெரியோர் ,பாடசாலைகள், கோவில்கள் ,வரலாறுகள்,கிராமங்கள் , சமூக அமைப்புகள் .சனசமூக நிலையங்கள் நூல்கள் ,ஆயிரக்கணக்கான படங்கள், காணொளிகள் ,நூற்றுக்கும் மேற்படட உப இணையங்கள் ,கல்வி நூல்கள் என அத்தனையும் ஒருங்கே இணைக்கப்பட்டு நாளாந்த உடனுக்குடன் செய்திகளை அள்ளி வழங்கும் ஓர் ஈடிணையி ல்லாத மாபெரும் இணையம் ஒரு முறை விஷயம் செய்து பாருங்கள்
அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற
சென்னையில் மட்டன் பிரியாணியில் நாய்க்கறியா? 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்
சென்னையிலுள்ள உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்து 1000 கிலோ நாய் இறைச்சி சென்னைக் காவல்துறையினரால்
இமையாணனில் கஜா புயலுக்கு முன்னர் ஆவா குழுவின் வாள்வெட்டுப்புயல்
வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து
நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த
நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான
சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்
மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்
சபாநாயகரையும் சம்பந்தனையும் துரத்தி துரத்தி தாக்க முயற்சி! சுமந்திரனை தேடி வலை வீச்சு
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அனைவர் மத்தியிலும்
16 நவ., 2018
ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை
ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்
புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன்
கஜா புயல்: முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! மு.க.ஸ்டாலின் டூவிட்
அதி தீவிர புயலான கஜா காலை 6 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
தற்போது கஜா, புயலாக திண்டுக்கல்லுக்கு அருகே மையம் கொண்டுள்ளது. புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ள. மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை நின்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு— M.K.Stalin (@mkstalin) November 16, 2018
மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!
கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!
மகிந்த உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்;சம்பந்தன் ஆவேஷம்
மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
ரணிலுக்கு ஆப்பு: துருப்பு சீட்டு விஜயகலா?
பிரதமர் மஹிந்தவை தொடர்ந்து கதிரையிலிருத்தி பார்க்க இந்திய பத்திரிகையான இந்து முன்னின்று செயற்படுகின்றதாவென்ற
ஜீ.எல்.பீரிஸினால் மீளாய்வு மனு தாக்கல்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்
மிளகாய் தூள் தாக்குதல்
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற
15 நவ., 2018
மைத்திரியுடன் இரவிரவாக பேச்சு?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்கள், சபாநாயகக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று,
குழப்பங்களைத் தீர்த்த சம்பந்தன்!
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில்
பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது!
கஜா புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பாம்பன் - கடலூர் இடையே புயல்
ரணில் ஆதரவு 122 எம்.பிக்களும் இன்று மாலை மைத்திரியை சந்திப்பர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற
சபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி - நோர்வே கடும் கண்டனம்
சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம்
கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய
சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை கூடை, தண்ணீர் போத்தல்கள்!
நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர்
14 நவ., 2018
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இ
கட்டுநாயக்கா தாக்குதலுக்கு ரணில் உதவினார் - துரோகி கருணா குற்றச்சாட்டு
கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது 2001ஆம் ஆண்டு ஆடி மாதம் தமிழீழ விடுதலைப்
விசுவமடுவில் முன்னாள் போராளி திடீர் மரணம்!
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும்
பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி
பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்! மஹிந்த - ரணிலுக்கு அதிர்ச்சி
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின்
மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்த சுரேஸ்
ஒரு மாத காலத்தினுள் மூன்றாவது தடவையாக கட்சி மாறி முன்னாள் அமைச்சர் வடிவேல் சுரேஷ் சாதனை
பதவி விலக மகிந்த மறுப்பு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள,
வடக்கில் தொடர்ந்தும் புயல் அபாயம்?
இலங்கையின் வடக்கை தாக்கலாமென எதிர்பார்க்கப்படும் கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தென்மேற்கு
13 நவ., 2018
காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்
ஜனாதிபதியினால் நவம்பர் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை
இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி
இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி
மஹிந்த ராஜினாமா?:நாடாளுமன்றினை ஒத்தி வைக்க மைத்திரி முயற்சி!
நாளை காலை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் மஹிந்த தனது பதவியை ராஜினாமா செய்து
கட்சித்தலைவர்களை அவசரமாக அழைக்கிறார் சபாநாயகர்
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இன்று
சர்வதேசமே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை!
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும்
உயர்நீதிமன்றம் மாலை 5 மணிவரை ஒத்திவைப்புமாலை 5 மணிக்கு பின்னர் தீர்ப்பு
நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)