கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும்
-
4 ஜூன், 2019
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட வழிவகுக்கும் சில பிரிவுகள்
அலரிமாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
3 ஜூன், 2019
சிறீலங்கா தொடர்பில் ஐ.அ.இராச்சியம் பயண எச்சரிக்கை
சிறீலங்காக்குப் பயணிப்பதற்கு எதிர்பார்த்திருந்தால்
குடிசை வீடு, சைக்கிளில் பிரசாரம்: பணபலமின்றி தேர்தலில் வென்று இணையமைச்சரான பிரதாப்
மண் சுவர்… குடிசை… சைக்கிள்.. ஒரு பை என தனக்கென தனித்துவமான
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்காளதேசத்திடம் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே
2 ஜூன், 2019
முறுகண்டி விபத்தில் இருவர் பலி
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதி
முத்திரை வேண்டாம் ஆளை விடு - ரணிலின் நிகழ்வில் பாதுகாப்பு கெடுபிடி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற மக்கள் யாழ் முற்றவெளிக்கு
ஒவ்வொரு அணிகளும் எத்தனை வெற்றிகள் பெறும்? ஆரூடம் சொல்கிறார், பிரன்டன் மெக்கல்ல
நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் அலசி ஆராய்ந்து ஒரு பட்டியலை டைரியில் எழுதி அதை ‘முகநூல்’ பக்கத்தில் நேற்று
கிரிக்கெட் 136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை 136 ரன்னில் சுருட்டி
ரத்தன தேரரை அடுத்து உண்ணாவிரதத்தில் குதிப்பேன்! - மட்டு. விகாராதிபதி எச்சரிக்கை
அடிப்படைவாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர்
பதவி விலகமாட்டோம்! - ரிஷாத், ஹிஸ்புல்லா, சாலி திடமாக அறிவிப்பு
பதவிகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். பதவிகளிலிருந்து விலகுவதை தமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே,
அக்குரஸ்ஸவில் பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டை!- ஒருவர் சுட்டுக்கொலை
அக்ரெஸ்ஸ, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பொலிஸாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில், ஒருவர்
அக்குரஸ்ஸவில் பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டை!- ஒருவர் சுட்டுக்கொலை
அக்ரெஸ்ஸ, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பொலிஸாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில்
யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்! - பாதுகாப்பு அதிகரிப்பு
வரவேற்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல்
|
தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சியுள்ளது
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு வன்முறைகள்
அமைச்சராகிறார் நடிகை ரோஜா
ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத அபாரமான வெற்றியை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்
1 ஜூன், 2019
சிறீலங்காவில் காவல்துறையின் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்
சிறீலங்காவில் காவல்துறையின், நிலையங்களுக்கு இடையில்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 11 பேர் பலி, 6 பேர் காயம்
அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11
ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ராஜினாமா?
இலங்கை முஸ்லீம் சமூகம் சிங்கள பேரினவாதத்திற்கு தமது விசுவாசத்தை பல வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்ற
31 மே, 2019
அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சேலை அணிவது கட்டாயம்!
அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது
த்தர் சிலைகள் உடைப்பு-ஹம்பாந்தோட்டை
ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் நேற்று மாலை
தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர் வெளியுறவுத்துறை அமைச்சர்!
தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும்
மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலய பூசகர் முஸ்லீமாாம்
யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர்
கிளிநொச்சி வாள்வெட்டு - ஆயுதங்கள், வாகனங்களுடன் ஐவர் கைது!
கிளிநொச்சி - செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு
மோதகத்துக்குள் அட்டை! - அதிர்ச்சியடைந்த மாணவன்
யாழ்ப்பாணம், சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை
முத்துஐயன்கட்டு விபத்தில் 7 பேர் காயம்!
|
நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இரவோடு இரவாக 77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பு
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி
பாற்சோறு வழங்கி கொண்டாடிய முஸ்லிம்களைப் போல நாம் செயற்படக் கூடாது! - சிறிதரன் எம்.பி
மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ்
புலிகளை வஞ்சகமாக வீழ்த்தினர் - பலூச் விடுதலை போராளி
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, ஆயுத போராட்டம் குறித்து விவரிக்கும் போது தமிழீழ விடுதலை புலிகளை மேற்கோள்
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 20 இலங்கையர்கள் நாடு கடத்தல்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
மோடி இலங்கைக்கு மீண்டும் வருகிறார்?
இலங்கைக்கு எதிர்வரும் இந்திய பிரதமர் மோடி வருகை தரவள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மீண்டும்
தொடங்கினார் உண்ணாவிரதத்தை அத்துரலியே ரத்தன தேரர்!
$குண்டு தாக்குதல்களின் சூத்திரதாரிகளுடன் உறவை பேணிய ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா
ரஜனி, கமலின் கவர்ச்சியை மோடி பயன்படுத்த முனைகிறார்; திருமாவளவன்!
தமிழகத்தில் தோற்றுப்போன பாஜகவின் கனவை நடிகர்கள் ரஜனி மற்றும் கமலஹாசனை வைத்து கவர்ச்சி
கிளிநொச்சி நீதிபதி கணேசராஜா திடீர் இடமாற்றம்
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா இருவருக்கும்
30 மே, 2019
சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?
சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த
அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு தேவை
சிறீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து
தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் மகிழ்வுற்றனர்!
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை யார் நினைத்தாலும் இனி பிரிக்க முடி யாது என யாழ்ப்பாண
பதவி விலகமாட்டேன் - முடிந்ததைப் பாருங்கள்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
பதவி விலகமாட்டேன் - முடிந்ததைப் பாருங்கள்
“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப்
29 மே, 2019
வவுனியா நோக்கிச் சென்ற வான் விபத்து! - இளைஞன் பலி, நால்வர் படுகாயம்.
நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த
சற்றுமுன் சிறிலங்காவின் முக்கிய அமைச்சிலுள்ள ஊடகப் பணிப்பாளர் கைது!
நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன், துப்பாக்கி ரவைகளுடன் கைது
மைத்ரிக்கு விடுக்கப்பட்டுள்ள 24 மணிநேர காலக்கெடு; சவால் விடுத்த ஆளுநர் அசாத் சாலி!
சிறிலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் மற்றும் மேல் மாகாண
கிளிநொச்சியில் கர்ப்பிணிபெண் உட்பட ஒன்பது பேருக்கு வாள்வெட்டு! பொலிஸார் இராணுவத்தினர் குவிப்பு!
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது ஒரு
உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் தொடங்குகிறது. மொத்தம்
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு உதவுவதற்கு பணச்சலவை செய்யும் உயர் கல்வி நிறுவனம்
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உதவும் நோக்கில் கறுப்புப் பணத்தை சட்டபூர்வ பாவனைக்கு உகந்த பணமாக
தமிழகத்தில் இருந்து எம்பி ஆகிறார் மன்மோகன் சிங்..
தி.மு.க.விடம் இருந்து ஒரு மேல்-சபை பதவியை வாங்க காங்கிரஸ் முடிவு: தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார்
ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கூட்டமைப்பிற்கான பனை நிதியம்” - அதிருப்தியில் ஆளுநர்
வடக்கு – கிழக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து
யாழிற்கு மைத்திரி,ரணில் படையெடுப்பு?
தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ள நிலையில் வடக்கு நோக்கி தெற்கின் பார்வை திரும்பியுள்ளது.ஏற்கனவே
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏழு வயது சிறுவன் மரணம் - உணவு ஒவ்வாமை காரணமா ?
வயிற்றோட்டம் காரணமாக இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்
களமிறங்கியது இந்திய புலனாய்வுப் பிரிவு
$இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு
28 மே, 2019
சமூக வலைத்தளங்கள் முடக்கம்: அரசாங்கத்தின் எண்ணம் பூர்த்தியாகவில்லை!
நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசாங்கம்
வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் நான்கு இஷ்லாமியர்களை பிடித்து படையினரிடம் ஒப்படைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி எனும்
மைத்திரியின் முகநூல் கணக்கை முடக்கி காணொளி ஒளிபரப்பு ?
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு, முடக்கப்பட்டு, நேரலையான
போரா 12 வகை துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர்
கொழும்பில் தாக்குதல் நடத்தத் திட்டம்
சிறீலங்காவில் கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக
திடீர் சோதனை நடவடிக்கை - 13 பேர் கைது
பேருவளை பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
27 மே, 2019
விடுதலை குறித்து தீர்மானிக்க சட்ட அபிப்ராயத்தை நாடியிருக்கும் தமிழக ஆளுநர் ----------------------------------------------
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்கால சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு
வன்முறைகளை தடுக்க படைகள் தவறியுள்ளன...!
வடமேல் மாகாணம், மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்
காரைநகர் பிரதேச சபை தவிசாளரையும் செயலாளரையும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
காரைநகர் பிரதேச சபையால் பராமரிக்கப்படவேண்டிய தமிழரின் பாரம்பரிய அம்மாச்சி உணவகத்தை
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய குழு அமைப்பு!!
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள்
அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும்
காத்தான்குடியில் இதுவரை 63 பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள்
ருநாகல் மருத்துவருக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு
கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான
வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர்
வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
செப்பு தொழிற்சாலை விவகாரம் ரிஜடியிடம்?
தற்கொலையாளியின் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணையை பதில் பொலிஸ்மா
நீதிமன்ற உத்தரவை மீறி பிக்கு அடாவடி - பிள்ளையார் கோவிலுக்கு செல்ல தடை
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி
படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்
காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக
ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவு
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
கிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் பலி
கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்றிரவு (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணி என்ன?
குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும்
நேபாளத்தில் 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக
அளுத்கமயில் ‘வட்ஷ்அப்’ குழுவையை உருவாக்கிய மூவர் கைது.
“தர்காடவுன்பிரேக்கிங்நியுஸ்“ என்றபெயரில்100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப்குழு ஒன்றின்
26 மே, 2019
சுவிஸின் மாண்புமிகு சுற்றுப்போட்டியாக மதிக்கப்படும் அன்னை பூபதி ஞாபகார்த்தக் கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கழகம் கைப்பற்றியது
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்
மத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
நடந்து முடிந்த 17ஆவது மக்களவையின் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில், மத்தியில் பாஜக
அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு?
17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி 353
பிரான்ஸ்- 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!
சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில்
வவுனியா தமிழ் மகா வித்தியாலய அதிபர் தனது பதவியில் இருந்து வெளியேறினார்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில்
ஞானசார தேரர் வேறு தமிழ் அரசியல் கைதிகள் வேறு அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மாடடேன் கேட்கவேண்டாம் மாவைக்கு கடும்பதிலடி கொடுத்த மைத்திரி
“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது
2 வருடமாக இந்து ஆலயத்தில் பஞ்சாமிர்தத்தில் கலந்து கருத்தடை மாத்திரை கொடுத்த முஸ்லீம் கைது
இந்து ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிளிவெட்டி
மக்களிடம் பணம் பறிக்கும் கம்பரெலிய தரகர்களாக ப்ளட் உறுப்பினர்கள்
அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் இடைத்தரகர்களாகப்ளட்
ரிசாத் பதியுதீனிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்
அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் 9 பேர் கைது
தனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன்
25 மே, 2019
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு கேரதீவு வீதி மின்னொளித்திட்டம்
இன்றும் புதிய மின்குமிழ்கள் பொருத்தி வைக்கப்படடன
எமது தொடர் வீதி மின்விளக்கு திட் டத்தின்படி இன்று என்னோடு ஒத்துழைத்து பிரதேசசபை உறுப்பினர் யசோதினி சாந்தகுமார் ஒருங்கிணைப்பில் மொத்தம் 20 மின்குமிழ்கள் கேரதீவு பகுதியின் உள் ஒழுங்கைகள் (10 மின்குமிழ்கள் ) இ றுப்பிட்டி 4 ஆம் வடடாரம் காளிகோவில் சிவலைப்பிட்டி சனசமூக நிலைய வீதி (9 மின்குமிழ்கள் ) பெருங்காடு சமுர்த்தி வாங்கி (ஒரு மின்குமிழ் ) ஆகிய வீதிகளுக்கு பொருத்தப்படடன . 4 ஆம் வட்டாரம் காளிகோவில் வீதிக்கு பொருந்தும்படி பிரதேச சபை உறுப்பினர் திரு க. வசந்தகுமார் மாற்று சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தினர் கேட்டிருந்தார்கள் இந்த பணியில்என்னோடு ஒத்துழைத்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள்
இலங்கையில் அரபுமொழி ‘அவுட்’ - வருகிறது சுற்றுநிருபம்!
தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால்,
4000 சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு? வைத்தியர் கைது
குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களஇன்று அதிகாலை கைது
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்த 41 பேரை இன்று காலை ஸ்ரீலங்கா கடற் படையினர்
இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!
விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றார்கள்
ஐஎஸ் இனை யாரும் ஏற்கவில்லை
958 இலிருந்து 2009 ஆம் ஆண்டுக்கு இடையில் 300,000 தமிழர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழ் இனப்படுகொலைக்கு ஒரு தசாப்த நினைவு நாள் மே 18. தமிழர்களின் படுகொலைகளை பற்றி நாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)