இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என
-
1 டிச., 2020
மஹர சிறைச்சாலை: மரணம்
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,
30 நவ., 2020
தீவக கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம்
9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்
காரைநகரில் 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு |
மகர சிறையில் 4 கைதிகள் சுட்டுக்கொலை- 25 பேர் காயம்
அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?
29 நவ., 2020
காத்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர்- மின்சாரத்தை துண்டித்த பின்னர் இடம்பெற்ற தாக்குதல்- ஈரானின் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து பரபரப்பு
கார்த்திகைத் தீபம் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது
பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. |
அல்லைப்பிட்டி இளைஞன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் |
ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!
நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு |
மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!
யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!
வெளிமாகாணத்தில் இருந்து வந்தோர் குறித்து அறிவிக்குமாறு அவசர அறிவிப்பு!
ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822
28 நவ., 2020
தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி
காரைநகரில் கொரோனா நோயாளி- மூளாய் வைத்தியசாலை, சந்தைகள் , கடைகள் மூடப்பட்டன – பலர் தனிமைப்படுத்தலில்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
யாழ்ப்பாணத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாரான கிறிஸ்தவ மதகுரு பொலிஸாரால் கைது
27 நவ., 2020
பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!
நாடாளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி மாவீரர் நாள் உரை!
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித |
மாவீரர் நாள் இன்று! - பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு
வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது |
கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - தாக்கல் செய்தார் மணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற |
இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்
26 நவ., 2020
சர்வதேச நீதிப்பொறிமுறை நோக்கி சிறிலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !
சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை ச |
தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்!
25 நவ., 2020
பிட்டு குறித்து தெரிவித்த கருத்து ; யாழ்.நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை
நிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை
24 நவ., 2020
சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பெண் – மாருதி …
அப்பாவும் அம்மாவும் வெளியே சென்ற வேளை, வீட்டில் உள்ள சாமி அறைக்குச் சென்று அங்கே சில நேரம் சாமியை கும்பிட்டு விட்டு, குறித்த
சரத் - கஜன் சபையில் கடும் வாக்குவாதம்!
வடக்கிற்கு அபாயமில்லை?
பிள்ளையான் பிணையில் விடுவிப்பு
உருவானது நிவர் புயல்- இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்
23 நவ., 2020
யாழ் மாவட்டத்தில்ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார்- மாவட்ட அரசாங்க அதிபர்
இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்! வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது
மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீளப் பெறுவதாக சிறீலங்கா காவல்துறை அறிவிப்பு!
22 நவ., 2020
மாவீரர் வார தொடக்கம் - மணி தலைமையில் அஞ்சலி!
முன்னணியின் அமைப்பாளர் சுரேஷ் கைது!
ராஜபக்சக்களின் கஸ்ட காலம்:அலரி மாளிகைக்கும் வந்தது?
சத்திய சோதனை: கப்டன் பண்டிதருக்கு சுமந்திரனின் வீரவணக்கம்!
பிரான்ஸ் நிலை; தொடரும் உள்ளிருப்புச் செயற்பாட்டினால் கட்டுப்பாட்டுக்குள் வரும் கொரோனா
கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த 9 நோயாளிகள் நேற்று மரணம்
21 நவ., 2020
தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு!!
குறித்த பெண் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி, வீட்டில் சாப்பாடு
எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்!
20 நவ., 2020
மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை
அவுஸ்திரேலியாவிலும் இரண்டாவது அலை! நாடு முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்
யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை
திங்களன்று பாடசாலைகள் மீளத் திறப்பு
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 27 வயதுடைய இளம் பெண்
லண்டனில் தண்ணீர் போத்தல் வாங்கி குடித்த தமிழருக்கு கொரோனா
19 நவ., 2020
இலங்கையின் இறக்குமதி கட்டுப்பாடுகள்- ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை.
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மன்னார் நீதிமன்றம் தடை
மகிந்தவுக்கு அவசர கடிதம் எழுத்திய கஜேந்திரகுமார்!!
பருத்தித்துறையில் மாவீரர் நாள் தடைக்கு கோரிக்கை?
மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது?10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
18 நவ., 2020
ஐரோப்பிய நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தல் – தொடர் தாக்குதல்களின் எதிரொல
க பிரான்சில் 24 மணிநேரம் - 437 பேர் கொரோனாச்சாவு - மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!!
ஈழம் குறித்த மாயையை உடைத்தெறிய வேண்டும்! - மகிந்த தேசப்பிரிய
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணம்
நீதிமன்ற அனுமதியுடன் முதியவரின் உடல் தோண்டியெடுப்பு
17 நவ., 2020
வலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது
சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் நடைமுறை : மீறினால் அபராதம்..!
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எப்போது..? : வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்..
சிவாஜி, சிறீகாந்தாவின் விலகல் எமக்கு பாதிப்பே-ஏற்றுக்கொண்டார் வினோ!
சிலோன் பொண்ணு மனைவி சொல்லே மந்திரம் என சங்கீதாவின் கட்டுப்பாட்டில் விஜய்.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்
வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
சிரமத்துடன் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர்- அமர்ந்திருந்தும் வாசித்தார். Top News
16 நவ., 2020
அதிக கொரோனா இறப்பை எதிர்கொண்ட சுவிஸின் முதியோர் இல்லம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்..!
மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது- இராணுவத் தளபதி
அமெரிக்காவில் முக்கிய பதவிகள் உள்பட பல்வேறு துறைகளில் 21 இந்திய அமெரிக்கர்கள் - முழு விவரம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்களுக்கு 200 புள்ளிகள்! - சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் சாதனை
2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 7 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். |
தரம் -5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகள் வெளியாகின
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி |
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, |
வடக்கில் மகாஜன மாணவி சாதனை
![]() தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் |
கொவிட்19! தமிழர்கள் வாழும் நாடுகளின் உயிரிழப்பு மற்றும் தொற்று தொடர்பிலான விபரங்கள்
ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?
கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?
மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பொறிஸ் ஜோன்சன்
வீதியெங்கும் உடலம்: இரண்டாவது நபரும் கைது?
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள் என சமூக வலைத்தளத்தில்
15 நவ., 2020
கருணாவை அரசியல்வாதியாக நான் கணக்கெடுப்பதில்லை; அவர் ஒரு ‘காமடி பீஸ்’ – வியாழேந்திரன்
மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக
கனகபுரம் துயிலுமில்லத்தில் துப்புரவு செய்த சிறீதரன் எம்.பியிடம் விசாரணை
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் |
மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் இஸ்லாமியர்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம்
Jaffna Editorகோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் சிறீலங்கா காவல்துறையினர் வருகையால் முறுகல் நிலை!
யாழ்ப்பாணம்–கோப்பாய் மாவீர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்