புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

aas

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்

இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.  இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A

வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-


வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளதாக                                 பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.

இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் வாய்ப்பு தமிழகத்துக்கும் வந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேற்று இது தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
கோவையில் ‘குடிமகள்’கள் தொல்லை : அரை குறை ஆடையில் நடுரோட்டில் ஆட்டம் - பாட்டம்
 கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆப் பாட்டில் மது வாங்கினார். ரோட்டோரத்தில் நின்று ராவாக குடித்த அவர், சில நிமிடங்களில் தள்ளாட தொடங்கினார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு
யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? முன்னணி ஆயுத முகவர்களுடன் இரகசிய சந்திப்பு?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!
தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பவிழுங்கியுள்ளது.
சிறீதரன் எம்.பியின் கேள்விக்கு விடை! கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.


நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கைப் பாராளுமன்றத் தொகுதியின் பி.ஜே.பி.வேட்பாளர் நான்தான் என தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர்  ஹெச்.ராஜாவிற்கு எதிராக, தமிழகம் முழுவதுமுள்ள காவிக் கட்சிக்காரர்களின் வீட்டிற்கு "பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின்


             "ஆணவத்தில் அழியும் மாநகர தந்தை' என்ற தலைப்பில் கோவை மாநகராட்சியின் மேயர் செ.ம.வேலுச்சாமியின் ஆணவங்களை நாம் 2012 மார்ச் 26 நக்கீரன் இதழில் வெளிப்படுத்தியிருந்தோம்.

இதோ... அதை நிரூபணம் செய்யும்படி கோவையின் 21

            ""ஹலோ தலைவரே... ரொம்பவே எதிர்பார்க் கப்பட்ட தி.மு.க பொதுக்குழுவில் எடுக் கப்பட்ட முடிவுகளைக் கவனிச்சீங்களா?''

""தீர்மானங்களையும் கவனிச்சேன்.. அதற்கப்புறம் கலைஞர் பேசியதையும் கவனிச்சேம்ப்பா.''




               ந்து மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, டெல்லி  சென்றிருந்த தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சோனியாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப்



            தி.மு.க. பொதுக்குழு என்றதுமே நாடெங்கும் பரபரப்பு. யாருக்கும் குறை வைக்கவில்லை கலைஞர். 

டிசம்பர் 15-ம் தேதி காலை 9 மணியிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்திற்குள் நுழையத் துவங்கினர். கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம் இருவரும்
சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்களுக்கு விருதுசென்னையில் நடந்த 11வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக , தந்தை மகள் உறவை அற்புதமாக சித்தரித்துள்ள தங்க மீன்கள் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது : ஜெயலலிதா
பாராளுமன்ற அமைப்பிலும், செங்கோட்டை அமைப்பிலும் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.   இக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதாவின் பேச்சிலும் செங்கோட்டை கனவுதான் வெளிப்பட்டது.
நடிகர் விஜய் தன்னை வைத்து படம் தயாரித்த5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கினார் 
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது
காங். ஆலோசனைக்கூட்டத்தில் தங்கபாலு கோஷ்டி வெளிநடப்பு தமிழக காங்கிரசுக்கு புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப் பட்டனர். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க புதிய நிர்வாகிகள் அவசர கூட்டம் இன்று கூட்டப்பட்டது. சென்னை சத்திய மூர்த்தி பவனில்
ஓரின சேர்க்கை விவகாரம்: நடிகை திரிஷா கருத்து
ஓரின சேர்க்கை பிரச்சினை பற்றி நடிகை திரிஷா,  ‘‘இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். பேசிப்பழகலாம்.
அதிமுக, காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால்
 மார்க்சிஸ்ட் அவர்களோடுதான் இருக்குமா?கலைஞர்


திமுக தலைவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி :- காங்கிரசுடனும், பா.ஜ.க.வுடனும் கூட்டணி கொள்வது பற்றி நீங்கள் பொதுக்குழுவில் பேசியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்

அம்­பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­காக அளித்த வாக்­கு­களால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பிய­சேன இன்று கூட்­ட­மைப்பு பற்றி பேசு­வது வேடிக்­கை­யா­க­வுள்­ளது. முடிந்தால் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­து­விட்டு


சூடு பிடிக்கும் கருத்தடை விவகாரம்: நீதி கோரி கிளிநொச்சியில் வழக்குத் தாக்கல்

கருத்தடை செய்யப்பட்டதை அடுத்து மரணித்த பெண் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டுமென கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (19) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது அமெரிக்கா

இந்திய பெண் துணை தூதர் தேவயானி கோப்ரகடே அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி

இந்தோனேசியா சிறையில் வாடும் ஈழ உறவுகள்., அர்த்தமற்ற அமைப்புக்களும்… அனாதையான அகதிகளும்..!

இந்த ஆண்டு ஆரம்ப மாதங்களில் 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு “பென்குழு” என்ற இடத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்த ஈழ உறவுகள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்டு இருபத்தியொரு பேர் ஜகார்த்தாவில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மீதமுள்ள நாற்பத்தைந்து பேரின் நிலமை இன்றுவரை என்னவென்று தெரியவில்லை!
indo-1

ad

ad