-
25 மே, 2013
23 மே, 2013
இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!
[Thursday, May 23, 2013 11:03 AM]
அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..
இலங்கை அரசாங்கத்தின் பின்னணியில் சுவிஸ்சில் நடைபெறவுள்ள அழகுராணி போட்டியை புறக்கணிப்போம்!
[Thursday, May 23, 2013 11:03 AM] நன்றி ஈழம்போய்ஸ் வெப்ஸ்
அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எமது இனம் பாரிய அழிவுகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்து நான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றும் அழியா வடுக்களோடு மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வேளையில், எமது கலாச்சாரத்தை சிதைக்கும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் தனது கைக்கூலிகளால் அழகுராணி போட்டி என்ற பெயரில் பாரிய இனவழிப்பு நடவடிக்கையை புலம்பெயர் நாடுகளில் அரங்கேற்றியுள்ளது
இதன் ஒரு கட்டமாக சுவிஸ்சில் அழகுராணி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகள் மேற்கொண்டுள்ளனா்.
பெண்களின் மானத்தை கவசமாக போற்றும் எமது இனத்தில், பெண்களின் அழகை விற்பனை பொருளாக்கும் செயற்பாடு தேவைதானா?.
நாளை இந்த அழகிகளாக தெரிவு செய்யப்படும் உங்கள் பிள்ளைகள் உலகில் வாழும் செல்வந்தவர்களால் பலவந்தமாக வாடகை பெண்களாக செயற்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே….
இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு துணைபோகாது, உங்கள் பெண்பிள்ளைகளின் எதிகாலத்தை கருத்திற்கொண்டு இத்தகைய நிகழ்வை புறக்கணித்து, எமது இனத்தின் சுகந்திர போராட்டத்திற்கு உரம் சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.
சுவிஸ் மறத்தமிழர்..
22 மே, 2013
Tue May 21 14:30 GMT | 20:00 local 16:30 CEST | Qualifier 1 - Chennai Super Kings v Mumbai Indians Feroz Shah Kotla, Delhi | ||
Wed May 22 14:30 GMT | 20:00 local 16:30 CEST | Eliminator - Rajasthan Royals v Sunrisers Hyderabad Feroz Shah Kotla, Delhi | ||
Fri May 24 14:30 GMT | 20:00 local 16:30 CEST | Qualifier 2 - Mumbai Indians v Rajasthan Royals (Winner Eliminator v Loser Qualifier 1) Eden Gardens, Kolkata | ||
Sun May 26 14:30 GMT | 20:00 local 16:30 CEST | Final - Chennai Super Kings v TBC Eden Gardens, Kolkata | ||
அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு! சென்னையில் பரபரப்பை
ஏற்படுத்திய பைனான்சியர்!
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சப்தமல்லிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா பைனான்சியர் விஜய்கர் என்பவர், இரு கைத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு புதன்கிழமை (22.05.2013) காலை 7 மணி முதல் மிரட்டல் விடுத்தார்.
சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது.
இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி
21 மே, 2013
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் முனிசாமி. இவர் கடந்த 16–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களை போலீஸ் தேடுவதாக கூறி, ராமச்சந்திரன்(வயது 38), ரமேஷ்(29), சக்திவேல்(45) ஆகிய 3 பேர் சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இன்றைய உதைபந்தாட்ட சுவிஸ் கிண்ணத்துக்கான பெர்னில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் அணி பாசல் அணியை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது .முடிவு 1-1 என்ற நிலையில் மேலதிக நேரம் முடிய பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப் பட்டது 4-3 என்ற ரீதியில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ் சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ் சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது
திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
20 மே, 2013
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி |
நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். |
செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார்.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா.
30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும். இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா.
பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.
மருமகளை கற்பழித்த கிழட்டு மாமனார்! கணவனின் டேக் இட் ஈசி பாலிசி
மார்த்தாண்டம் போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
19 மே, 2013
சென்னை அணியால் 8 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் கெய்ல்- விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.
மட்டக்களப்பில், வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
18 மே, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)