இந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில்
-
27 அக்., 2016
26 அக்., 2016
ஜெயலலிதா வீடு திரும்புகிறார்” – சுப்ரமணிய சுவாமி தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து
சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.! பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்; அம்பலமாகும் உண்மைகள்.
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்ப
25 அக்., 2016
மாணவர்களின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சம்பந்தன்
நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் எவ்வாறு செலுத்திச் சென்றவர் மீது குண்டு
கே.பிக்கான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு
தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு
ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி அடைந்துள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானங்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்
அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளோர் விபரம்
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்
நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு
நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு
பிச்சைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை
கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள்
மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு
யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றையதினம்
இப்படியொரு பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமா திருமா?' -ஸ்டாலினுக்கு 'நோ' சொல்ல வைத்த வைகோ
காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டவிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை
நடிகர் சங்க கணக்குகளை வெளியிட்டார் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்
24 அக்., 2016
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை
இடைத் தேர்தல், ஜெயலலிதா கையெழுத்து, திடுக் தி.மு.க.! - அ.தி.மு.கவை அதிர வைக்குமா நவம்பர் 3?
தமிழகத்தில் இடைத் தேர்தல் பணிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ' வேட்புமனு
தூக்கத்தை இழக்க செய்த பேருந்து பயணம் - ஒரு கேரள பெண்ணின் குமுறல்
பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள், அன்றாடம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி
சோறு இல்லை…தூக்கம் இல்லை.. உறவினர் மரணம்..தெரியாது…! முதல்வரை எழுப்பிக் காட்டிய தனி ஒருவள்..!
கோடி கோடியா சொத்து இருக்கு..ஊழல் பண்ணாங்க..மன்னார்குடி கும்பல் அட்டகாசம்..முதல்வரை கொலை செய்ய
23 அக்., 2016
25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு அனுப்பியுள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய
பாதாள உலக குழு தலைவரான “குடு சூட்டி” மட்டக்குளியில் சுட்டு கொலை
மட்டக்குளி - சமித்புற பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக
ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது
உலக கோப்பை கபடி போட்டி இந்திய அணி 8-வது முறையாக கோப்பை கைப்பற்றியது
3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த
22 அக்., 2016
தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட இளையராஜா இசை விருந்து..!
இணைவோம் இசைஞானியோடு” சேலம் முகநூல் நண்பர்கள் குழு,சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் மற்றும் நம்ம ஆரா டிவி சார்பில் வரும் 30 ந்தேதி
தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொலை- வைகோ கண்டனம்
தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இதயத்தில்
ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார் ஆளுநர்
ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவ
காவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோகாவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கை
இந்தியா-தென் கொரியா இன்று மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா
சவூதி அரேபிய இளவரசருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: பரபரப்பு வீடியோ காட்சி
கொலை வழக்கில் சவூதி அரேபிய இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த துர்கி பின் சௌத் கபீர் என்ற இளவரசர் ,கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி இளவரசர் துருக்கி பின் சவூத் அல்-கபீருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, செவ்வாய்க்கிழமை இரவு நிறைவைற்றப்பட்டது. இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இதோ அந்த வீடியோ
தாய்லாந்தை சிதறடித்து இறுதிக்கு முன்னேறியது இந்தியா
உலகக்கோப்பை கபடியின் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - தாய்லாந்து
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்
21 அக்., 2016
இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சம்பந்தன் கோரிக்கை
திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த
பல்கலை மாணவர் மீது துப்பாக்கிசூடு ஒருவர் துப்பக்கிசூடடிலேயே யே பலி
பிரேதப்பரிசோதனை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பல அசம்பாவிதங்கள்
அமைச்சர்கள் அறுவருக்கு எதிராக விரைவில் முறைப்பாடு
ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய
உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் - மாவை
யாழில் துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றின் மூலம்
உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!
சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக்
ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்கிறார் : பொன்னையன்
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில்
சுகவீனத்தால் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்?
பாடசாலைக்கு சுகவீனம் காரணமாக ஒரு வாரம் சமூகமளிக்காத ஒன்பது வயது மாணவனை வகுப்பாசிரியர் துன்புறுத்திய சம்பவமொன்று
ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன்
இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத் தளபதி தெரிவிப்பு
இன்றைய விசாரணைகள் குறித்து நாளைய பத்திரிகைகள் மூலம் அறிவார் ஜனாதிபதி-முன்னாள் இராணுவத்
20 அக்., 2016
தேச துரோக வழக்கிலிருந்து வைகோ விடுதலை - பரபரப்பு பேட்டி
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில்
வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பு
வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி
ஜெயலலிதா நலம் பெற வேண்டி ராதாரவி வித்தியாச முயற்சி
தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று விஷால் இப்போது தான் காஞ்சி காமாட்சி கோவிலுக்கு சென்றார்.
மத்திய தரைக்கடலில் 5 அகதிகள் சடலம் கண்டெடுப்பு: 300 பேர் மீட்பு
மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின்
இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுமா?
அப்போலோவில் இப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போல, 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
வடக்கில் ஆதரவு திரட்ட விரைவில் களமிறங்குகிறார் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய
கொழும்பில் கடத்தப்பட்ட 5மாணவர்களுக்கும் புலிகளுடன் தொடர்பில்லை.கெளரி சங்கர் தவராசாவின் குறுக்கு விசாரணையில்
கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும்
அந்த தப்புக்கு இதுதான் தண்டனை..! ராதாபுரத்தை அதிர வைத்த கொடூரம்
பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அரபுநாடுகளில்தான்
சுவிஸில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடி கொள்ளை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த
அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முன் விளக்குகளை எரிய விடுமாறு கோரிக்கை.
அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும்
அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம்.. கருணா தான் கட்டாயப் படுத்தி அருகே இருந்து சுடச்சொன்னர்..! சிங்கள அதிகாரி கண்ணீர் பேட்டி …!
இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள்
இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது
நெல்லை மாவட்டம் தாளையூத்தில் இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து
ஜெ.வுக்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதால், மணம்
இன்று இரவு முதல் மின்வெட்டு க்கான தடை நீங்கியது
நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் நிறைவுக்கு வரவு ள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க
19 அக்., 2016
சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரியாத்தில் இடம்பெற்ற ஒரு கொலை குற்றம் நிரூபனமான நிலையில் இளவரசர்
கேபினட்டில் 'விவாதிக்கப்பட்ட' 3 விஷயங்கள்! -ஆச்சரியப்படுத்திய ஓ.பி.எஸ்
முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் கூடும் அமைச்சரவைக் கூட்டம் எ
வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 26 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்
புலிப் போராளியின் குடும்பத்திற்கு 20இலட்சம் நட்டஈடு செலுத்திய இராணுவ அதிகாரி
இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின்
வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்கமுடியாது-நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு
யாழ். முலவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது
ராஜபக்சே மூத்த மகன் மீது 109 செக்ஸ் புகார்கள்!
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள்,
18 அக்., 2016
தமிழ்க் கைதிகளில் சிலர் நவம்பர் 7க்கு முன் விடுதலை ; ஜனாதிபதி உறுதி
இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம்
சம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்
எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார்.
நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பியநபராகத்தான்
ம்பந்தனை படுகொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – சிவி விக்னேஸ்வரன்
எதிரக்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர்
கர்ப்பிணி பெண்ணுக்காக மூன்று கிலோ மீட்டர் ரிவர்ஸில் சென்ற பயணிகள் ரயில்..! ரயில் டிரைவர் சாமர்த்தியம்..
காரைகாலில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சீராங்குடி
வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் தி
சுயாதீன ஆணைக்குழு விசாரணைகளை இரத்து செய்யும் நோக்கம் இல்லை!
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளை இரத்துச்செய்வதற்கான எந்த நோக்கமும்
சிசுவை விற்பனை செய்த தாய் உட்பட மூவர் கைது
50000 ரூபாவிற்கு சிசு ஒன்றை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான
’45-வது ஆண்டில் அ.தி.மு.க.!’ வரலாற்றின் பரபர பக்கங்கள்
1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரி
17 அக்., 2016
ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில்
அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடிஜெ.வை பிரதமர் சந்திக்கும் புகைப்படம் வெளியாகுமா? கார்டனில் ஆலோசனை!
அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடி!
மகிந்தவிற்கு ராஜயோகம் புத்தாண்டுக்கு பின்னர் அரசமைப்போம்-கூட்டு எதிர்க்கட்சி சபதம்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் புனர்வாழ்வு-சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்க ப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி
வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு
வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை, நாளை மறுதினம் (புதன்கி ழமை) யாழில் வெளியிடப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)