ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் அமைச்சர் விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதியவர் அண்ணா: நாஞ்சில் சம்பத் பேச்சு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று இரவு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரம் செய்தார்.
போலீஸாருடன் விடுதலை சிறுத்தைகள் மோதல்:ஸ்டாலின் பிரச்சாரத்தில் பரபரப்பு
திமுக பொருளாளர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே திங்கட்கிழமை காலை பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டனி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை
வைகோவை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் : ஆதரவாளர்களிடம் அழகிரி பேச்சு
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி
நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி : ரசிகர்கள் கொந்தளிப்பு
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இணையத்தில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது. உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன் மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக்
இலங்கை அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் இங்கிலாந்து உதவி பயிற்சியாளராக செல்ல திட்டம்
இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி, ஏமாற்றம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பாப்ரஸை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான உறுதியற்ற செய்திக்கு இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நவீன கட்டடத் தொகுதிகளை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தபோது எடுத்தபடம். அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கோவிந்தன் கிட்ணன் உட்பட அதி காரிகளும் காணப்படுகின்றனர்.
யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைமையேற்றிருந்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றியிருந்த உரை வருமாறு
கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் இன்று காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள்! ஒவ்வொரு தேர்தல் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துவிடுவார்கள். நாட்டில் எந்த அலையடித்தாலும், அனுதாப மழை பொழிந்தாலும்
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தேகத்துக்கு உரிய சில வேட்பாளர்கள் குறித்து ராம் ஜெத்மலானி இந்திய தேர்தல் கமிஷனிடமும் புகார் கூறியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டவர். ராம் ஜெத்மலானியை டெல்லியில் சந்தித்தோம்.
''அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் கறுப்புப் பணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில், என்ன உண்மைகள் வெளியாகி உள்ளன?''
''இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் சம்பந்தமாக 2009-ல் உச்ச
அதிமுக அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன-ஜெயலலிதா
காங்கிரஸ் ஆட்சி தான் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று முதல் 3 தினங்களுக்கு
பேரறிவாளன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதுதான் தமது கருத்து என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.
நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை நரேந்திர மோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ தகவல் நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
5 பேர் கொண்ட கும்பலால் சிறுமி பஸ்சிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம்: ரோட்டோரம் தூக்கி வீசபட்டார்
மத்தியபிரதேசம் சிங்குரவ்லி மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நல்கதானி கிராமத்தில் ரோட்டோரம் ரத்தம் காயங்களுடன் கிடந்த 14 வயது சிறுமியை கிராமத்தை சேர்ந்தவர்கள் மீட்டு
2ஜி வழக்கு: மே 5 முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மே மாதம் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை மீதான விசாரணை குறித்து பான்கீ மூ னும் நவநீதம்பில்லையும் ஆராயவுள்ளனர்
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை,
வர்த்தக தடையை ஏற்படுத்தும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்- ஆங்கில நாளேடு செய்தி
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கையுடன் பிரித்தானியா கொண்டிருக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தக்கோரும் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு அனுமதி மறுப்பு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான
யாழ். மாவட்ட நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கையில் பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு யாருக்கு?: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பதில்
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது,வருகிற பாராளுமன்ற தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும்.
சிதம்பரத்தில் யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும்? :க.அன்பழகன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலைதான் வீசுகிறது: சரத்குமார்
தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். திருநெல்வேலியை அடுத்த பேட்டையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரனை ஆதரித்து அவர்
நான் இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன் ... : சென்னை கூட்டத்தில் கலைஞர்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, நேற்று மாலை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பங்கேற்றார்.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் (22–ந்தேதி) நிறைவடைகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், செல்போன்கள் மூலமாகவும் இறுதிக்கட்ட
ஜெயலலிதாவை புகழ்ந்த கிருஷ்ணசாமி திமுகவிற்கு வாக்கு கேட்டு வருகிறார்: ஜான்பாண்டியன்
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவை புகழ்ந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது கலைஞரை புகழ்ந்து வருகிறார். இதற்கு பணம் தான் காரணம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கு: நீதிபதியின் கருத்திற்கு அமெரிக்கை நாராயணன் எதிர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பான விடுதலை வழக்கில் ஏப்ரல் 25ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பதற்கு காங்கிரஸ்
காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சிங்கள இளைஞர் கைதாகி விசாரணை
பேஸ்புக் வலைத்தளம் ஊடாக அறிமுகமான யுவதியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பதியேற்றியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன :ரிஷாத்
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வேறு ஏதும் சவால்களை எதிர்நோக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் கண்டறிப்பட்டுள்ளதாக
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் சென்னை வந்தனர்.
தேர்தல் பாதுகாப்பிற்காக, துணை ராணுவப்படை வீரர்கள் 574 பேர், சிறப்பு ரயில்கள் மூலம் இன்று சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும், சிறப்பு பேருந்துகள் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி
தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயாராக உள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார். கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.பிரபுவை ஆதரித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது. இது காங்கிரசின் பலத்தை இங்கு மேலும் அதிகரிக்கும். தேசிய அளவில் காங்கிரஸ் முழக்கம், நிலையான அரசையும்,
உலகம் முழுக்க குஜராத்திகள் பரவி, தொழில் அதிபர்களாக வலம் வந்து பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 4.9 சதவிகிதம் பேர்தான் குஜராத்திகள் என்றாலும், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்திகளின் பங்களிப்பு என்பது 7.9 சதவிகிதம் என்பதை வைத்தே குஜராத் மாநில மக்களின் தவிர்க்க முடியாத இடத்தை உணரலாம். தொழில், வர்த்தக முக்கியத்துவம் உள்ள மாநிலமாக அறியப்பட்ட குஜராத்தை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாற்றி அமைத்தவர் நரேந்திர மோடி!
சைவநெறிக் கூடம், சைவ மகா சபை, தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்தும் தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இராணுவத்தினர், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று "அறிவுரை' கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சி முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அந்தக் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கையில்
யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது: தேர்தல்கள் திணைக்களம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் தேர்தல்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஆபத்தானது எனக் கூறி அவற்றில் சில விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது.
சமாதான பேரவையின் கோரிக்கையை ஏற்று, தமிழருக்கு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி!- இரா.சம்பந்தன்
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும். என தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்
பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி
கரூரில் இருந்து ஜெயலலிதாவைப் பார்த்து கேட்க விரும்புகிறேன். கருணாநிதியை விவாதிக்க கேட்கிறிர்களே நான் உங்களை பார்த்து கேட்கிறேன். ஒரு பொது மேடை அமையுங்கள். நான் வருகிறேன். நீங்கள் அமைக்காவிடில்