இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன்
-
4 ஜூலை, 2014
அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
இந்தக்கோரிக்கை செய்தித்தாள்களில்
பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர்

குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன
3 ஜூலை, 2014
அதிமுக செயற்குழு கூட்டம் : 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
2 ஜூலை, 2014
இன, மத வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா கோரிக்கை

இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத கடற்பயணம்:இலங்கையர் நால்வர் கைது
சட்டவிரோதமாக படகொன்றில் சரியான ஆவணங்களின்றி இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கையை சேர்ந்த 02 பெண்கள்
பரந்தன் சந்தியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கனரக வாகனச் சாரதியாக கடமையாற்றும் கண்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து இன்று
பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அளுத்கமை வன்முறைக்கு பொதுபலசேனா காரணமெனின் என்னைக் கைது செய்யலாம்: ஞானசார தேரர் சவால்
அளுத்கமை சம்பவங்களுக்கு பொதுபலசேனா காரணமாக இருப்பின் தம்மையும் தமது உறுப்பினர்களையும் கைது செய்யலாம் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
சர்வதேச விசாரணையின் போது நிதி வெளிப்படைத்தன்மை அவசியம்: சீனா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தமது உள்ளக முகாமைத்துவ நிதிகளின் பயன்பாடு குறித்து வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று
1 ஜூலை, 2014
கொலைவெறி கொண்டு தாக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள்
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் போர் மீது இனம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று இரவு 7.00 மணியளவில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போர்க் கால எச்சங்கள் அழிக்கப்பட்டுள்ளன ; முதலமைச்சர்
வெகு விரைவில் பொருளாதார ரீதியாகப் பல பின்னடைவுகளை உலகத்தின் உயர்நிலை நாடுகள், வல்லரசுகள் ஆகியன எதிர்நோக்கவுள்ளன என்று எதிர்வுகள் கூறுகின்றன
அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்குங்கள்; மேலும் 2வாரங்கள் நீடிப்பு
அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா. குழுவின் ஆலோசகர்கள் தொண்டு நோக்கிலேயே பணி
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
உபவேந்தர், விரிவுரையாளர்களை பணயம் வைத்தது ஒரு வகை பயங்கரவாதமே - மானியங்கள் ஆணைக்குழு தலைவி
ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவராக ஜயந்த தர்மதாஸ தெரிவு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாஸ ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக
ஒளிரா விளக்கு ரொனால்டோ: போர்த்துக்கல் வெளியேற காரணம்?
போர்த்துக்கல் அணி வெளியேறியதற்கு பலரும் ரொனால்டோவை காரணம் காட்டி வந்த நிலையில்இ இது பற்றி பயிற்சியாளர் மானுவேல் கருத்து தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளுக்காக செய்மதி அனுப்ப வேண்டும் : மோடி
சார்க் அமைப்புக்களின் நாடுகளுக்காக செய்மதி ஒன்றை விரைவில் உருவாக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
30 ஜூன், 2014
வேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதலமைச்சர்
மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் 34ஆம் ஆண்டு மாநாடு 19, 20 இல்;சுரேஸ்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது 34ஆவது வருட மாநாட்டை வருகின்ற யூலை 19,20 ஆம் திகதி கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது என தமிழ்
அளுத்கம சம்பவம் ; 5 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்
களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பணிகளிலிருந்து
களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பணிகளிலிருந்து
இந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் அனுமதியுடனேயே முஸ்லிம் மீது தாக்குதல்; அளுத்கமவில் வைத்து ரணில் விக்கிரசிங்க குற்றச்சாட்டு
அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அரச அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது என்பதில் எந்தவித
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்…
ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
பழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்னனி' புதிய கட்சி தொடங்கம்
தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது.
இரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்றிய யங் ஸ்டாரின் சாதனை
இன்று நடைபெற்ற புளூஸ்டார் சுற்று போட்டியில் யங்ஸ்டார் கழகம் வெற்றி வாகை சூடி உள்ளது எந்த போட்டியிலும் தோல்வியுறாது 6 போட்டிகலிலும் ம் 11 கோல்களை அடித்து ஒரேயொரு கோலைமட்டுமே வாங்கி யசிதனின் தலைமையில் அற்புதமாக் களமாடி உள்ளார்கள் .இளம் வீரர்களையும் இணைத்துக் கொண்ட இன்றைய அணி இந்த முக்கியமான சுற்றினை வென்று தொடர்ந்து தர வரிசையில் 1 ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது
29 ஜூன், 2014
இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ
பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் முடக்கம்
பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர்களின் பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கெதிராக போர்: ஆறு தொடரில் களமிறங்கும் இந்தியா
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 போட்டி தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒப்பந்தமாகியுள்ளது.
28 ஜூன், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)