கர்ப்பிணிப் பெண்னை மோதிய டிப்பர் வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றி செல்ல முற்பட்ட பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும்
-
30 ஆக., 2014
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் -இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா
கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புலிகளின் பொலிஸ் உறுப்பினருக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தால் பிணை
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி ஜயபுரத்தைச் சேர்ந்த சிவராசா சீலனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த தமது முதல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது,
1995ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று
29 ஆக., 2014
காணாமல் போனோரை தேடி போராட்டம்! கூட்டமைப்பு முழுமையான ஆதரவாம்!
காணமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பொதுக்கூட்டத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்த ஜெயலலிதா?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றிருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு சென்றனர். |
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணி நாளை ஆரம்பம்
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதல் கட்டப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரிட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது
ஆணாதிக்கத்திற்கு மத்தியிலும் எனது சக்திக்கு அப்பாற்பட்டு சேவையாற்றியிருக்கின்றேன்; மார் தட்டுகிறார் யாழ் மாநகர சபை முதல்வர்
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக பல சவால்களுக்கு மத்தியிலும் எனது சேவையை திறம்பட செய்துள்ளேன் என
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சம்
ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா? என்று சமூக நீதிக்கான
புதிய தீயணைப்பு வண்டியை வாங்க கொழும்பு செல்கிறார் முதல்வர்
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு புதிய தீயணைப்பு வண்டி ஒன்று நாளைய தினம் வழங்கப்படவுள்ளது.
கௌதாரி முனையில் ஒரு கண்ணீர் கஜினி
நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப் போயுள்ளது.அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின்
28 ஆக., 2014
உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்
சேலம் மேட்டூர் வனப்பகுதியில் கைக் குண்டுகள் அடங்கிய ஆயுத குவியல்வீரப்பனுடையதா? அல்லது புலிகளுடையதா? ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது வீரப்பனுக்கா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கா சொந்தமானது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
27 ஆக., 2014
மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு போலீசார் வழக்கு!
மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை அதிகாரி முத்து மாணிக்கம் என்பவர்
இன்று முதல் குப்பைகள் அகற்றப்பட மாட்டாது; வசந்தகுமார்
-

-
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை தலைவர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.
வானில் இன்று இரண்டு நிலவுகள்

இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் : மாவை

இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக நாமும் வெளியிட முடியாது, இந்தியாவும் வெளியிடமாட்டாது.
26 ஆக., 2014
மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது
கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல்
விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க
தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி
அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய
விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக
நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு
நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது.
அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு
கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது.
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.
அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு
இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும்
அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற
பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு
தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு
மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின்
எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே,
கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து
விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ
முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில்
கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது
கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல்
விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க
தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி
அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய
விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக
நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு
நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது.
அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு
கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது.
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.
அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு
இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும்
அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற
பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு
தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு
மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின்
எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே,
கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து
விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ
முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில்
கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது
கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல்
விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க
தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி
அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய
விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக
நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு
நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது.
அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு
கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது.
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.
அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு
இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும்
அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற
பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு
தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு
மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின்
எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே,
கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து
விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ
முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில்
கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
23 ஆக., 2014
சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)