மதுரா நகர், எல்லப்பர் மருதங்குளம் இளைஞர்கள் இணைந்து வியஜகுமாரின் தயாரிப்பில் புஸ்பராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ”ஒவ்வொரு ப்ரண்டும் தேவை
-
20 ஏப்., 2014
பயங்கரவாதத்தில் ஈடுபட வேண்டாம்; முன்னாள் போராளிகளுக்கு அறிவுரை கூறிய இராணுவம்
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இராணுவத்தினர், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று "அறிவுரை' கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தலைவர் பதவியை உதறினார் சி.வி.கே
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரம் பகிரப்பட வேண்டும்; ஆவன செய்வோம் என்கிறது பா.ஜ.க.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சி முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அந்தக் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கையில்
சமாதான பேரவையின் கோரிக்கையை ஏற்று, தமிழருக்கு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி!- இரா.சம்பந்தன்
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும். என தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்
சண் சீ கப்பலில் தொடரும் இழுபறி - கனேடிய நீதிமன்றம் குழப்பத்தில்
கனடாவில் ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஈழத் தமிழர்களை நாடுகடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார்
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார்.
இரணைமடு நீரைக் காக்க ஸ்ரீதரன் எம் பி ஆதரவு விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.ஸ்ரீதரன் எம் பி யின் இரட்டை வேடம் கலையுமா ?
அண்மைக்காலமாக தீவுப்பகுதியை குறி வைத்து வாக்கு வங்கியை பேருக்கும் நோக்கில் ஸ்ரீதரன் எம் பி அவர்கள் தான் தீவுப்பகுதியை சேர்ந்தவன் என்றும் அதனால தீவுப்பகுதியை விசேசமாக அபிவிருத்தி செய்வதில்
19 ஏப்., 2014
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,சுவிற்சர்லாந்து .
ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விடுக்கும் பகிரங்க அறிக்கை
*முதலாவது செயல் திட்டமாக சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.
*எமது இரண்டாவது செயற்திட்டமாக,
சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக, இம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் "தனது குடும்பத்தின் சார்பில்" சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.)
ஒன்றியத்தின் இவ்வருடத்திற்கான செயற்திட்டங்கள்
கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத சர்ச்சை: அறிக்கை மூலம் ராமதாஸ் ஆதரவு!
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் |
கருத்துகணிப்புக்கள் யாவும் அந்தந்த ஊடகங்களின் பொறுப்பே .எமது இணையத்தினுடையது அல்ல .கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை முன்கூடியே அச்சொட்டாக கணித்து சொன்ன எமது இணைய கருத்துக் கணிப்புகள் மிக விரைவில் கிடைக்கும்,நக்கீரன் திமுக சார்பு சஞ்சிகை.ஏனைய ஊடககங்கள் அதிமுக கூடுதல் இடங்களை பெறுமென கூறியிருக்க நக்கீரன் இப்படி கூறுகிறது .
தொகுதியில் கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கியிருப்பதையும் சாதிகளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.
வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பழனி, ராமமூர்த்தி போன்றவர்கள், ""தி.மு.க.வுக்கே எங்கள் வாக்கு. காரணம் முற்போக்குக் கொள்கை உள்ள சுயமரியாதைக் கட்சி அது'' என்றனர். அப்படின்னா ""முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. அண்ணாதுரைக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா?'' என வாயைக் கிளறினோம். அந்த இருவரும், ""சாதியைப் பத்திப்
தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்காளர்களில் பெரும்பாலானோர் சூரியத் தரப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். காரணம் கேட்டபோது ‘""எப்போதுமே சிறுபான்மை மக்களுக்காக, கலைஞர்தான் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்''’ என்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிட்டபோதும், பா.ம.க. விலிருக்கும் ஆண்கள் வாக்கு தி.மு.க. பக்கமே சரிவதை நம்மால் உணர முடிந்தது. காரணம் தி.மு.க. வேட்பாளர் வன்னியர். அதேபோல பா.ம.க. குடும்பப் பெண்களின்
பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதிநகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம், "கருத்துக்கணிப்பு' என்றதும் டென்ஷனாகி தேர்தல் கமிஷனுக்கு போன் போட்டு தேர்தல் கமிஷனர் பிரவீண் குமாருடன் பேச முயன்றார். ""எந்த கட்சியிலிருந்து காசு வாங்கிட்டு சர்வே எடுக்கிறீங்க'' என கோபப்பட்டவர் நமது நக்கீரன் அடையாள அட்டையை காண்பித்ததும் கூலாகி ""என் ஓட்டு மோடிக்குதான்'' என்றார்.
திரு.வி.க.நகரில் சர்வேக்கு பதில் சொன்ன ஏழை முஸ்லிம் பெண்மணி, ""ஏதோ பாபர் மசூதியாம் இடிப்பாங்களாம் அதுக்காக ஓட்டுப் போட சொல்றாங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் புள்ளைங்களோட பசிதான். அதை போக்க உதவுறது அம்மா உணவகம்தான்'' என்றார்.
தமிழகத்தில் பல முனைப் போட்டி நிலவுகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் மனநிலை என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என முன்கூட்டியே கண்டறிவது சவாலான பணி. சவால்களை சந்திப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கும் உங்கள் நக்கீரன் இந்த முறையும் தேர்தல் களமிறங்கி மக்களின் கருத்துகளை அறியும் மெகா சர்வேயை மேற் கொண்டது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி
பெங்கள+ர் ரோயல் செலஞ்சர்ஸ்
தோல்வியை எளிதில் மறக்க முடியாது- யுவராஜ்சிங்
உலகக்கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
குருநகர் ஜெரோமி கொலை செய்யப்பட்டாரா ;சந்தேகிக்கும் பொலிஸார்
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம்
மக்களவை தேர்தல் முடிவு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவமான என்டிடிவி, சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு. |
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிஎன்என்
|
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதிமுக 27 தி முக 5-6 பாஜ கூ 4 .6
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி பேச்சு
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்குத்தான் வரும் என்று மு.க.அழகிரி கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தி.மு.க. பிரமுகர் சன்னவனம் துரைராஜ் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து
ஜெயலலிதா பயப்படுகிறார்! நேரடியாக விவாதிக்க தயாரா? சென்னையில் முரளிதர ராவ் பேட்டி!
தற்போது நடப்பது தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தான் மாநில அரசுகளை விமர்சிக்கவில்லை.
18 ஏப்., 2014
இன்றைய ஐ.பி.எல் ஆட்டம்:சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்
நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றது.
நாணயசுழற்சியினை தனதாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட (20) ஓவர்கள் நிறைவில் (4) விக்கெட்டக்களை இழந்து (206) ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
சென்னை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில்...
சுமித் மற்றும் மைக்லம் இருவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அரைசதத்தினை கடந்து சென்றனர்.
மேல்முறையீட்டில் உண்மை வெல்லும் :
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்த
டி.எம். செல்வகணபதி

டி.எம். செல்வகணபதி
தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும்
மகிந்தாவின் 4 கிளியும் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற நான்கு மெக்கோ கிளிகளில் நான்காவது கிளியும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 200 பேர் யாழில். கைது
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
வெளிநாடுகளுக்கான தூதர்கள் நியமனம்
இந்தியா, அமெரிக்க, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள்- தென்கொரிய கப்பல் கப்டனின் கண்ணீர் கதை
தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
தள்ளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
.தளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடனில் ரூ.30 லட்சம் பலனடைந்தவர் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா
ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இன்று கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
இன்று வெள்ளிகிழமை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2648 ஆம்இலக்க எக்லிண்டன் அவனியூ இல் அமைந்துள்ள நடைபெறவுள்ளது.புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது சங்க நிர்வாகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்
முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்திற்கான ஐந்தாவது கட்டத்தேர்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒத்திவைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
தமிழர் பாரம்பரியம் மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் காரைநகர் விளையாட்டு விழா
காரைநகர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழாஇன்று இடம்பெறவுள்ளது.
நாம் பயங்கரவாத அமைப்பு இல்லை: பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி
பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் ஆரம்பம்
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் முதல் உளநல ஆலோசனைகள் வழங்க இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
வடக்கு முதல்வருக்கு பதவி நாற்காலி எப்படி கிடைத்தது- புதுக்கதை கூறும் சுசில் பிரேமஜயந்த
இராணுவத்தினரின் உயிர் தியாகத்தின் காரணமாகவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அந்த பதவி நாற்காலி கிடைத்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாங்குளத்தில் லொறி விபத்து - 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயம்
இராணுவ சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு பயணித்த லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)