ஜனாதிபதித் தேர்தல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடபகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
-
30 டிச., 2014
29 டிச., 2014
தந்தி தொலைக்காட்சியில் இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் – தொல்.திருமா கடிதம்
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும்தொல்.திருமாவளவன் கடிதம்
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது! தந்தி அலுவலகம் மதிமுக வினரால் முற்றுகை!
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தினத்தந்தி அலுவலம்
மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3- வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2 வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்து இருந்த
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான பிரபல நடிகை வைத்தியசாலையி
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருணாகலை, கும்புகெட்ட பிரதேசத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஆளுந்தரப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட்ட குண்டர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் வெள்ள பாதிப்பு; வடக்கு மாகாண சபையின் நிவாரணப் பணிகள் ஆரம்பம்
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருக்கின்றனர்.
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி
பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால
குடும்பத்தகராறு காரணமாக யுவதி தற்கொலை
சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்: சாமியாரிடம் சிபிஐ விசாரணை
அரியானாவைத் தொடர்ந்து பஞ்சாபில் மற்றொரு சாமியார் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவரது ஆசிரமத்தில் உள்ள 400 ஆண் சீடர்களுக்கு
கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கிண்ணியாவில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்கும் பணியில் அரசாங்கம்
முத்தையன்கட்டுக்குளத்தின் இரு வான்கதவுகள் இன்று திறக்கப்படும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு திறந்து விடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு
வவுனியா மாவட்டத்தில் 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் 92 வீடுகள் முற்றாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதம்
வவுனியாவில் 9040 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதி க்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்கு ஆதரவு? தமிழ்க் கூட்டமைப்பின் அறிவிப்பு நாளை
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்துகளை இயக்க அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தேடிய அமைச்சர்
எங்கள் கோரிக்கைக்கு அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவுதான்! சிஐடியு மாவட்ட செயலாளர் பேட்டி!
ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதனை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும்
கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த ஆளும் கூட்டணி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும்பான்மை
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது!
ராமநாதபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி / தேர்தல் களம்
தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா
இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில்
பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண்
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை
அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள்
வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்!
வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 டிச., 2014
மரணத்தை வென்றவர்/வைரமுத்து
பாலன் அய்யா அவர்களின் மறைவு குறித்து நான் என்ன சொல்லி எழுத?
உலகப் புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தனிப்பெரும் புதல்வர்
நிசாந்த முத்தேட்டிகம விமான நிலையத்தில் கைது
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த
திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்
பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி
8 மீனவர்கள், இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு மாகான சபை கூட்டமைப்பு வசம் வரலாம் .முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து
தேர்தல் திணைக்களமே முடிவை அறிவிக்கும்
தேர்தல் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் வெளியிடும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு உரியது என ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்று பரீட்சார்த்த ரயில் சேவை
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது.
இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்
அனைவரது ஊக்கமுமே எனது வெற்றிக்கு காரணம்; யாழின் சாதனை மாணவன் டாருகீசன்
'எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம்', என க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு! முதலமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவேண்டும்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில்
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை! அழைத்துப் பேசாத அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிப்
பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட்
திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம்
மைத்திரி அணி வடக்குக்கு விஷயம்
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக
யாரை ஆதரிப்பது?; கூட்டமைப்பு கூடுகிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முடிவினை மேற்கொள்ளுமுகமாக தமிழ்த்
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி : பிற கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் : ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை
இயக்குர் ராம் கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கம் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதுவும்
திமுகவுடன் கூட்டணிக்கு சாத்தியமில்லை: இல.கணேசன்
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
பலமான நிலையில் நியூசீலந்து
மக்கலத்தின் அதிரடியான சதம் மூலம் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் முடிவில் நியூசிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் உத்தியோகபூர்வ தீர்மானம் நாளை அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாளை காலை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பதாக முஸ்லிம்
அவுஸ்திரேலிய வீரர்களை விடாமல் துரத்தும் பவுன்சர்! வார்னருக்கு அடி
அவுஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது சிடில் வீசிய பவுன்சர் அந்த அணியின் தொடக்க வீரர் வார்னரை பதம் பார்த்தது. |
27 டிச., 2014
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரம்: 370ஆவது சட்டப் பிரிவு குறித்து பாஜகவிடம் உறுதி கேட்கிறது பிடிபி
- ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்குமாறு பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கேட்டுள்ளது.
இதுதொடர்பாக
நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராவர்: மதுரை ஆதீனம்
நீதி மன்ற வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராவர் என மதுரை ஆதீனம் கூறினார்.கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர்.27வது
மதிமுக மாநில விவசாய அணிச்செயலாளர் நியமனம்
மதிமுக தலைமைக்கழக அறிவிப்பு:
’’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணிச்
சட்டமன்றத்தில்தான் பேசமுடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசினாலும் தாக்குவதா? விஜயகாந்த் ஆவேசம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என பலமுறை கேள்வி எழுப்பினேன். அதற்கு இப்போதுதான் பதில்
தேனியில் வன்முறை: காவல்துறை துப்பாக்கிச்சூடு - கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
தேனியில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க கா
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை; மைத்திரிபால அறிவிப்பு
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.
கேரளாவிலும் 58 பேர் இந்துக்களாக மாற்றம்
கேரள மாநிலம், கோட்டயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை 58 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக விஷ்வ இந்து பரீஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவில் கிறிஸ்மஸ்
பசிலுடன் பேச்சுவார்த்தை தோல்வி: ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுகிறது
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்
26 டிச., 2014
வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 7 மாகாணங்களில் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலையகத்தில் கடும் மழை : போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் வாகன சாரதிகளை
ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது
மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது.
ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு
சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக
அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்
வவுனியா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் மகிந்த அரசு பக்கம் தாவினர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர்
மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லாகூர் சிறையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: பாகிஸ்தான் பாதுகாப்பு படை முறியடித்தது
பாகிஸ்தானில் 50 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் காட் லாக்ப்த் சிறையை தகர்க்கும்
மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ரகுபர் தாஸ்
யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்
யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில்
போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்க
தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய
ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அரசுக்கு தானமாக தந்த பெண்மணி
சர்வதேச முதியோர் தினவிழா வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள முதியோர் விடுதிகள் மற்றும் அனாதை
ஜெ., சொத்து மேல்முறையீட்டு வழக்கு : பவானிசிங் ஆஜராக திமுக எதிர்ப்பு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர்
சுனாமியின் போது ஏற்பட்ட கட்சிகளின் ஒற்றுமை பொதுவேட்பாளர் விடயத்திலும் ஏற்பட்டுள்ளது: சந்திரிக்கா
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரணில், மைத்திரியின் வாக்குமூலங்கள் பதிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும்
மேலும் 15 மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தேர்வு : அன்பழகன் அறிவிப்ப
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டு வருகிறார்.
சென்னையில் 20 கோடி போதைபொருளுடன் 2 பெண்கள் கைது
சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியா செல்லும் 'ஏர்லங்கா' விமானம் நேற்று இரவு 9.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய1000மாவது ஆண்டுவிழா! : வைகோ சிறப்புரை
சோழப் பெருவேந்தன் முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000மாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மறுமலர்ச்சி
ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியை முழுமையாக வழங்க அமைச்சர் உத்தரவு
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை தங்கசாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை ஆய்வு மேற்கொண்டார்.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு வருடங்களாக குறைப்பேன் - மைத்திரி
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு வருடங்களாக குறைப்பேன் என்று எதிரணி பொதுவேட்பாளர்
பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் மகிந்த-ரிஷாட் பதியுதீன்
மகிந்த ராஜபக்ச பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்
வடக்கு - கிழக்கு நிலைவரம் ஆய்வு செய்கிறது அமெரிக்கா
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்குகள நிலைவரங்களை அறிந்து கொள்ளும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)