20ஆவது தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பாக எமது பிரேரனைகளை ஆராய்ந்து முன்வைக்க தமிழரசுக்கட்சியினால்
-
4 மே, 2015
அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் ஜோன் கெரியிடம் தமிழ்; கூட்டமைப்பு வலியுறுத்து
~மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த இராணுவ வெளியேற்றம் அவசியம்'
நாட்டில் அரசியல் தீர்வொன்று ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த செயலாளர் ஜோன் கெரி தனது பயணத்தின் இறுதிநாளான நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை
குருநகர் கார்மேல்போய்ஸ் சம்பியன் |
உரும்பிராய் சென்.மைக்கல் விளையாட்டுகழகத்தினால் நடத்தப்பட்ட 9 பேர் 12 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இறுதியாட்டத்தில்
|
அரச நிறுவனங்களில் இலவச wifi
அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப |
மல்லாகத்தில் மின்தாக்கி தாக்கி தந்தையும் மகனும் சாவு
மல்லாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலியான சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. |
புதிய அரசாங்கம் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சி! அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
இலங்கையின் புதிய அரசாங்கம் அண்மையில் வடபகுதி தமிழர்களை முடக்கும் வகையில் இரு நீர்ப்பாசன திட்டங்களை முன்மொழிந்து,
ஆச்சார்யா வீசிய அணுகுண்டு! ஜெயலலிதா வழக்கில் விறுவிறு திருப்பம்
நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டை விட்டே மக்களை வெளியேற வைப்பதை போல 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜெ.வின் சொத்துக்
4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் கைது
வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில்
உல்லாச விடுதியில் ஆபாச நடனம்: இளம்பெண்கள் கைது
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் ஷாட்நகர் பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதியை
தீவிரவாதிகள் தாக்குதல்: அசாம் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு
நாகாலாந்தில் அசாம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சம் பேர் கண்டுகளிப்பு
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய வைபவத்தை லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
'மோடி காட்டிய பூச்சாண்டி...!'
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது
தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
தடம் மாறிய பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் வேலூர் மாவட்டத்தில்
வெசாக் தினத்தையிட்டு 488 கைதிகள் விடுதலை
இவர்களுள் 17 பேர் பெண் கைதிகளாவர்
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஜோன் கெரி வலியுறுத்து
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தி தீர்வினை எட்ட வேண்டும் என தமிழ் தேசியக் |
வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை
வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம், தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
|
சிறந்த பாடகிக்கான தேசியவிருது பெற்றார் உத்தரா
சைவம் படத்தில் அழகே பாடலை பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்
ஊ ழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டது வரவேற்கத்தக்கது: தமிழிசை
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம்
ஐ.நாவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம்கொடுக்க வேண்டும்; அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செப்டெம்பர் மாதம் வெளியிடவுள்ள இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான
ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் செப்டம்பரில் அறிக்கை நிச்சயம்
முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு
தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்த வட கிழக்கில் திகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..சம்பந்தன் ஜோன் கேரியிடம் வலியுறுத்தல்
தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில்,
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி அட்டவணையில் முதலிடம்
டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்க ..சந்திரிகா
பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
3 மே, 2015
திய அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கை: ஆனால்....
20 சிறுபான்மையின மக்களை பாதித்தால் போராட்டம்
ஹக்கீம், ரிசாத், மனோ, திகா கூட்டாகத் தீர்மானம்: சம்பந்தனும் இணைந்து கொள்வாராம்
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர் பான உத்தேச 20 ஆவது அரசியலமைப் புத் திருத்தத்தின் போது அது சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென
2 மே, 2015
வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம் |
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில் பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
|
80 இலட்சம் தனியார் துறையினருக்கு 15ஆம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு
ஐ.தே.க மேதினக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)
(படம்: ராஜ்குமார்)
1 மே, 2015
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை
போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது
போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி; கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மா
வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்
வவுனியா வடக்கு கல்வி வலையம் வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை வெலிக்கடை, பூசா தடுப்பு முகாம்களில் தேட உறவினர்களுக்கு அனுமதி
'கணவன்,பிள்ளை, சகோதரன் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காணாமல் போனவர்களின் சொந்தங்கள் நாள் தோறும் செத்து பிழைக்கின்றனர்'
ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மயிரிழையில் தோற்றது ஒரு பந்து மீதமிருக்க தோல்வி
Chennai Super Kings 165/9 (20/20 ov)
Kolkata Knight Riders 169/3 (19.5/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 1 ball remaining)
பி.எஸ்.என்.எல் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் அமல்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப்
30 ஏப்., 2015
வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் : டெனீஸ்வரன் தெரிவிப்பு
கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். |
றக்கணிக்கப்பட்ட கலைப்பீட வகுப்புக்கள் நாளைமுதல் வழமைக்கு; மாணவர் ஒன்றியம் |
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வகுப்புப் புறக்கணிப்பு இன்றுடன் முடிவுக்கு
|
யாழில் கற்பூர உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு |
கொக்குவில் மேற்கில் அமைக்கப்பட்ட கற்பூர உற்பத்தி நிலையத்தினை மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று காலை திறந்து வைத்தார். |
அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து,
என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
29 ஏப்., 2015
பாராளுமன்றை பலப்படுத்தி வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி
சபையில் பிரதமர்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை
கோத்தாவை கைது செய்யவும்: சட்டமா அதிபர் பரிந்துரை அம்பலம்
மயூரன், அன்ரூ சான் உட்பட அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம்
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான்
இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)