-
23 மே, 2016
சத்துணவுத் திட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை... ஜெயலலிதாவின் அரசியல் பயணம்!
தமிழக அமைச்சரவைப் பட்டியல்
ஜெயலலிதா - முதலமைச்சர்
பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி, பொதுநிர்வாகம், மாவட்ட வருபாய் அதிகாரிகள்,
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆர்எல்வி-டிடி விண்கலம்
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜெ. பதவியேற்பு விழா: ஸ்டாலின் பங்கேற்கிறார்
தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்
சுவிட்ஸர்லாந்தில்9ஆவது உலக சுகாதார மாநாடு
உலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ளது.
நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக
22 மே, 2016
நான்கு திசை மாநிலங்கள்.... அலங்கரிக்கும் பெண் முதல்வர்கள்
இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கொல்கத்தாவின் அந்த சராசரி பிராமணக் குடும்பத்தில், ப்ரமலீஸ்வர் பேனர்ஜி மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு பிறந்தவர், மம்தா பேனர்ஜி. அப்பா ஊட்டிய ஆர்வத்தில் அரசியல் ஆசை ஊற்றெடுக்க, 15 வயதில் அரசியல் பற்றியும், சட்டம் பற்றியும் பேசவும், தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். கொல்கத்தாவின் ஜோஷ் சந்திர சதிரி சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். படிக்கும் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்புக்குத் தலைவரானார். 1976 முதல் 1980 வரை
'கூட்டணி தொடர்கிறது!' - விஜயகாந்துடனான சந்திப்புக்கு பின் வைகோ பேட்டி!
மக்களின் நலனுக்காக தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா கூட்டணி தொடர்ந்து செயல்படும் என ம.தி.மு.க பொதுச்
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் நேற்றைய தினம் வட மாண முதலமைச்சர் தலமையிலான
தமிழக தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் வீரலட்சுமி
மக்கள் நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை
ராஜபக்ஷவினரின் சொத்துக்கள் குறித்து கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும்: மேர்வின் சில்வா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்துக்கள் குறித்து அரசாங்கம் கட்டாயமாக
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கலைஞர் - மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
21 மே, 2016
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இரண்டு தடவையும் நம்பிக்கை மிக்கவராக நடந்தமைக்கு பரிசு பன்னீர் செல்வம்நிதி அமைச்சர்
தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை பட்டியல்
அமைச்சரவை பட்டியல்
பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையிலிருந்து எட்டு கைதிகள் விடுதலை
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
66 பேர் உயிரிழப்பு ; மூன்றரை இலட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்தும்
தூய்மைக்கு பெயர் போன தலைவர்களின் தே முக ம ந த மா கூட்டணி தோற்றது ஏன்.ஒரு அலசல்
2016 சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி, தே.மு.தி.க. தலைமையிலான கூட்டணி. பெரும்
தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்த்த பா.ம.க.! - வாக்கு கணக்கு
டந்த காலங்களில் அதிமுக- திமுக என மாறி மாறி கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வந்த பாமக, இந்த தேர்தலில்
ஆளுநருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மூளையில் ரத்தக் கசிவு: எம்.எல்.ஏ., தொடர்ந்து கவலைக்கிடம்: அதிமுக மேலிடம் அதிர்ச்சி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட
கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 2ஆவது இடத்தில் பெங்களூர்
பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீ
தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் மூடல்
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகத்தான வெற்றிக்கு துணிச்சலாக காய் நகர்த்தல் செய்த ஜெயலலிதாவின் ராஜதந்திரம் ..ஒரு ஆய்வு
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து,
20 மே, 2016
கனடா ரொறன்ரோவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7ஆவது வருட நினைவு நிகழ்வு!
கனடா ரொறன்ரோவில் கனேடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று புதன்கிழமை மாலை
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொண்று குவித்தவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் – திரு.பற்றிக் பிறவுன்
நீண்டதொரு உள்நாட்டுப் போராக இடம்பெற்ற இலங்கைப் போரின் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் ஏழாம் ஆண்டில்
தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க்
முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த
அப்துஸ் சலாம் முதலாவது விசாரணைக்காக இன்று நீதிமன்றில் ஆஜர்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அப்துஸ்சலாமை, இன்று (
நாளை 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை
வெசாக் தினத்தைமுன்னிட்டு 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் வெற்றி
தமிழக புதிய சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 21 பெண் எம்.எல்.ஏக்கள் இடம் பெறுகிறார்கள்.
ஜெயலலிதா வெற்றி!! வாழ்த்திய குஷ்பு
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான
அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா 23-ந்தேதி
வீரத் தமிழன் விலை போய்விட்டான்: கொந்தளித்த சீமான்
தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழரின் வாழ்த்து
தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக
நீங்கள் பெற்றுள்ள வெற்றி சரித்திர சாதனைமிக்க வெற்றியாகும்;ஜெயலலிதாவுக்கு செல்வம் அடைக்கலநாதன் வாழ்த்து
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை பாராளுமன்ற துணை சபாநாயகர் செல்வம் அடைக்கலநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மிக குறைந்த ஓட்டில் வெற்றியை இழந்த 14 வேட்பாளர்கள்!
தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.
புது எம்.எல்.ஏ., கவலைக்கிடம்: அதிமுக மேலிடம் அதிர்ச்சி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.எம்.சீனிவேல்
நடுவானில் வெடித்து சிதறியது விமானம்!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு
தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் சம்பந்தன்!
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்காவின் உதவியை
ஜெயலலிதா வெற்றி: நடிகர் சங்கம் வாழ்த்து
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்
19 மே, 2016
சில மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!
நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்குமான அறிவிப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கையின் திடீர் கோரத்தாண்டவத்தால் மூழ்கியது கொழும்பு
களனி கங்கையின் திடீர் கோரத்தாண்டவத்தால் மூழ்கியது கொழும்புநேற்று பெய்த மழையினால் கொழும்பின் பல
அ.தி.மு.கவின் வெற்றியை கொண்டாடும் அழகிரி! எரிச்சலில் உடன்பிறப்புகள்
அ.தி.மு.கவின் வெற்றியை ஆதரவாளர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகிரி, பேஸ்புக்கில் பதிவிடும் தகவல்களால்
காங்கேசன்துறைக்கு வடக்கே 600KM தொலைவில் இருந்து வரும் சூறாவளி! இன்று தாக்கும் அபாயம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள
5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்!
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்
மதிமுகவிலிருந்து விலகினார் மணிமாறன்
கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எடுக்கும் முடிவுகள் ஏற்கும்படி இல்லாததால், மதிமுகவி லிருந்து விலகுவதாக அறிவித்து, அக்கட்சியில் இருந்து விலகினார் தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் மணிமாறன்.
ஜனநாயகம் காக்கத் தொடர்ந்து உறுதியுடன் போராடுவோம்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்
எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!: திருமாவளவன்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
ஒரே ஒரு வாக்கினால் டெபாசிட்டை இழந்தார் விஜயகாந்த்.ஜெயலலிதா பழி வாங்க நினைத்த ஒரே எதிரி வீழ்ந்தார்
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.
எமது கருத்துக் கணிப்பு முற்றிலும் சரியானது
கடந்த காலங்களில் சட்டப்பேரவை பாராளுமன்ற தேர்தல்களில் போன்றே தமிழக ம் பற்றிய இம்முறை கருத்துக் கணிப்பும் சரியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அஸ்ஸாம்
பா ஜ 65
காங்கிரஸ் 21
பிற 20
பா ஜ 65
காங்கிரஸ் 21
பிற 20
புதுச்சேரி - 30
| ||
கட்சிகள் | முன்னிலை | வெற்றி |
அதிமுக | 00 | 04 |
திமுக + காங் | 00 | 17 |
என்.ஆர். காங் | 00 | 08 |
பிற | 00 | 01 |
கேரளா - 140
| ||
கட்சிகள் | முன்னிலை | வெற்றி |
ஐக்கிய ஜனநாயக முன்னணி | 047 | 000 |
இடது முன்னணி | 090 | 000 |
பாஜக + | 001 | 000 |
பிற | 002 | 000 |
மேற்கு வங்கம் - 294
| ||
கட்சிகள் | முன்னிலை | வெற்றி |
திரிணமூல் காங் + | 212 | 070 |
பாஜக கூட்டணி | 003 | 002 |
காங் + இடதுசாரி | 085 | 020 |
பிற | 004 | 001 |
தேர்தலில் உருண்ட பெரும்தலைகள்,திருமா பரிதாப தோல்வி
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தோல்வியடைந்தார்.
வைகோவுக்குக் கிடைத்த மாபெரும் "வெற்றி".
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக்
தோல்வி முகம் கண்ட பிரபலங்கள்.. அமைச்சர்களும் தப்பவில்லை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனையோ கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளும் வெளிவந்தன.
திருவாரூரில் 61, 212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள்
பத்து கட்சிகள் எதிர்த்த போதும் மக்களோடு நான் வைத்த கூட்டணி வெற்றி ,ஜெயலலிதா
ஜெயலலிதா நேரடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்
சென்னை மீண்டும் திமுக கோட்டை ஆகிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது திமுக பரவலாக தோல்லியை
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: வெற்றி உற்சாகத்தில் ஜெயலலிதா அறிவிப்பு
நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்து, தன்னை மீண்டும் முதல்வராக
பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது
பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக
5 முறை எம்எல்ஏ... 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை
3 முறை வென்ற அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வியடைந்தார்
ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வி அடைந்தார். 3 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் இந்த முறை அவர் தோல்வி அடைந்தார்.
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ராமச்சந்திரன் திருவோணம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்வாக பதவி வகித்துள்ளார்.
சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உளளார். சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
உளுந்தூர்பேட்டையில் 3வது இடத்தில் விஜயகாந்த்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் அதிமுக19404, திமுக 18158, தேமுதிக 7928, பாமக 4647 வாக்குகள் பெற்றுள்ளன.
18 மே, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு..! (நடந்தது என்ன?
13.05.2015 அன்று புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின்
சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது!
இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு
சீரற்ற காலநிலையால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216 குடும்பங்களை சேர்ந்த 3
இலங்கை கேகாலை மாவட்டத்தில் பேர் மண்சரிவுக்கு46 பேர் பலி
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் 46 பேர் பலியாகி உள்ளனர் 100பேரை காணவில்லை
மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்கவிற்கு சென்ற ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்
சீரற்ற காலநிலையினால் கேகாலை, அரநாயக்க பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரடியாகச்
சுவிசில் நால்வர் கொலை .குற்றவாளி ருப்பர்ச்வில் 33வயதான ஏ ஜூனியர் அணி பயிற்சியாளர்
சுவிட்சர்லாந்து நாட்டில் நால்வரை கொலை செய்த நபரை 5 மாதங்களுக்கு பிறகு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு
'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு
சென்னையில் வாக்குப் பதிவு சரிவு ஏன்? அதிர்ச்சியளிக்கும் 'திடுக்' தகவல்!
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில், சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் வாக்குப் பதிவு குறைந்திருப்பது
அதிமுக தனிப்பெரும் கட்சி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்
17 மே, 2016
கன்டெய்னர் ரகசியத்தைக் காக்கும் ரிசர்வ் வங்கி! -மவுனம் கலைப்பாரா ரகுராம்ராஜன்?
திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பணம் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள், உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உ
நாளை தஞ்சை – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அஞ்சலி நிகழ்வு
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு தஞ்சை – மு
வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை: 2689 பேர் பாதிப்பு
வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)