னியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரை திருக்கோவில்
-
21 ஆக., 2016
மதுரை அருகே ரூபாய் 500 கோடி பணத்துடன் நின்ற லாரி
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் கள்ளிக்குடி பகுதியில் பல கோடி பணத்துடன் வந்த கன்டெய்னர்
20 ஆக., 2016
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை நிராகரித்தும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயண
நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு
மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பெரிய படகுகள், 9 சிறிய படகுகளில் மேற்படி அகதிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 534 அகதிகள் மீட்கப்பட்ட போதிலும் ஐந்து அகதிகள் மரணித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் இம்மரணங்கள் சம்பவித்தது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை கிடக்கப்ப்ர்ரவில்லை என ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலிய, ஜேர்மன் கடற்படையினர் கூட்டாக இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் குறித்த நாட்டு அகதிகள் எந்த நாட்டவர் என்பது குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. அகதிகளுக்கான அகில உலக ரீதியான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரையில் 100,244 அகதிகள் படகுகள் மூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் லிபியா நோக்கி தொடர்ந்து பயணித்ததாகவும் சொல்லப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த கலாச்சார மண்டபம் 24ம் திகதி உரியவர்களிடம் ஒப்படைக்க
534 அகதிகள் மீட்பு; ஐவர் உயிரிழப்பு
மெடிட்ரேனியன் கடலிலிருந்து 534 அகதிகள் இத்தாலிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்வடமராட்சி கிழக்கில் 2கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு! 5 சந்தேக நபர்களும் கைது
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து 130 கிலோ கேரள
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை
இவ்வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
விக்னேஸ்வரனின் தேவைக்கேற்ப ஆட்டம்போடமுடியாது-அரசாங்கம்
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என ச
19 ஆக., 2016
சிவசாமி பிரேம்ஜித்தின் நல்ல எண்ணம் பாராட்டுக்கள்
புங்குடுதீவில் கல்வி பயின்று GCE (O/L) அதிகூடிய பெறுபேறுகள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா 10,000.00 ரூபாய் கல்வி ஊக்குவிப்புத் தொகையாக , இந்த வருடம் முதல் என்னால் வழங்கப்படுகின்றது. இந்நிதி சமூக
முன்னேற்ற ஆர்வலர் திரு. சு.குணாளன் அவர்களிடம் இரு கட்டங்களாக கையளித்த பொளுது. அருகில் நண்பேன்டா Dr .பிரபாகர். வடமாகாண ஆளுநரின் செயலாளர். மண்ணின் மைந்தன் .மைத்துனர். திரு.இளங்கோவன்.
முன்னேற்ற ஆர்வலர் திரு. சு.குணாளன் அவர்களிடம் இரு கட்டங்களாக கையளித்த பொளுது. அருகில் நண்பேன்டா Dr .பிரபாகர். வடமாகாண ஆளுநரின் செயலாளர். மண்ணின் மைந்தன் .மைத்துனர். திரு.இளங்கோவன்.
இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற எனது கனவு பறிக்கப்பட்டுவிட்டது: நார்சிங் யாதவ்
ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்ற நார்சிங் யாதவ் ஊக்க மருந்து
செப்டெம்பர் 13இல் தொடங்கும் 33ஆவது ஜெனீவா கூட்டத் தொடர்பில் இலங்கை குறித்த ஆவணம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம்
நெடுங்கேணி வாழ் மக்களின் தேனை வன இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்
நெடுங்கேணி ஒலுமடு வாழ் மக்களின் வாழ்தார ஜீவனோபாயத்திற்காக காட்டினில் தேன் எடுத்து வந்த மக்களின் தேனைப் நெடுங்கேணி
வடக்கில் விகாரைகள் அமைப்பதில் தவறுதான் என்ன?கேட்கிறார் ஆளுனர்
வட பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார
வடக்கில் விகாரைகளை அமைக்க சிங்கள மக்களுக்கு உரிமையுள்ளது-இப்படிக்கூறுகிறார் அமைச்சர் சுவாமிநாதன்
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
நுவரெலியா மாவட்டத்தில் 185 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் மோசடி
நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில்
கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சை திகதி
நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் 17 பாட சாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான
ஜெயகுமாரி மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு
மன்னார் மதவாச்சியில் கோர விபத்து ; பெண்கள் சிறுவர்கள் உற்பட 19 பேர் காயம்
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம் பெற்ற விபத்தில் பெண்கள்,சிறுவர்கள் உற்பட
இந்தியாவுக்கு பாடம் கற்றுத்தர பாகிஸ்தான் படைகளை அனுப்ப வேண்டும்: ஹபீஸ் சயீத் பேச்சு
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத், காஷ்மீர்
18 ஆக., 2016
ஸ்ரீ.சு.கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக காதர் மஸ்தான் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும்
கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி
கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும்,தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை
வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு: ஜெயலலிதா ரூ.24.55 லட்சம், கருணாநிதி 25 லட்சம்
வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா 24.55 லட்சமும்,
சுவாதி கொலை வழக்கு: சிக்கலான ஆடியோ ஆதாரம் அம்பலம்
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி
நடிகர் மதுரை முத்து மறுமணம்
பிரபல நகைச்சுவை நடிகரும், பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல தாதா சன்னா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி
முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலியா இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சந்திமால்(132), தனன்ஜெய டி சில்வா (129) ஆகியோரின் அதிரடி சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களை குவித்தது.
சபாநாயகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - கொடும்பாவி எரிப்பு(
சட்டப்பேரவையில் இன்று அதிமுகவினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சபாநாயகரின் உத்தரவை அடுத்து குண்டுகட்டாக
முதல் பதக்கத்தை வென்றது இந்தியா!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் எம்.பி பதவியும் பறிபோகும் - எச்சரிக்கிறார் ஜனாதிபதி
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும்
தந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் அழைப்பை ஏற்றார் மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
புலிகளின் 200தலைவர்கள் காணாமற் போனதாக அறிக்கை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்குச் செல்வேன் என மூத்த முன்னாள் பெண் போராளியும், எழுத்தாளருமான தமிழ்க்கவி தெரிவித்துள்ளார். புதன் கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக் குழுவிடம் தனது கருத்துக்களை முன்வைத்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் . அவர் அங்கு மேலும் கருத்து தெரிவித்த போது புனா்வாழ்வு முகாம்களில் இருந்து இராணுவம் பெண்களை கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது என்று இங்கு ஒருவா் சொன்னார் நான் கேட்கிறன் இவா் அதனை புகுந்து வந்து பார்த்தவரா? புனா்வாழ்வு முகாம்களிலிருந்து நாங்கள் இரண்டாயிரம் பெண் போராளிகள் வெளியில் வந்திக்கின்றோம். பெண் போராளிகளை வெளியில் கொண்டு செல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலிஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். புனா்வாழ்வு முகாம்களிலிருந்து பூசாவுக்கு கொண்டுசெல்வதாக இருந்தாலும் இரண்டு பெண் பொலீஸாருடன்தான் கூட்டிச்செல்வார்கள். பெண்களின் புனா்வாழ்வு முகாம்களுக்கு தனியே ஆண்கள் வர முடியாது. .ஆனால் போராளி என்று சொல்லாமல் எங்காவது ஒழித்திருந்து பின்னர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்திருக்கலாம். அது பற்றி தெரியாது. ஆனால் புனா்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் பேராளிகளுக்கு எதிராக இவ்வாறு அவதூறு செய்பவா்களுக்கு vjpuhf நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு செல்வோம், மானநஸ்ட வழக்கு போடுவோம். பெண் போராளிகள் மீது இவ்வாறு அவதூறு செய்பவா்களின் அம்மா சகோதரிகள் என யாராவது புனா்வாழ்வு பெற்று வந்திருந்தால் இவ்வாறு செய்வார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவா்தமிழினி, சிவரதி ஆகியோருக்கு இயகத்தில் இருக்கும் போதே அவா்களுக்கு புற்றுநோய் இருந்தது அவா்கள் இயக்கத்திற்கு வெளியே வந்த பின்னா் புற்று நோய் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இன்றும் கூட பயங்கரவாதம் என்ற சொல் அரசாங்கத்தின் எந்தஅறிக்கையில்இருந்தும் அகற்றப்படவில்லை. அந்த பயங்கரவாதம் என்ற சொல் இருக்கும்வரை எங்களிடம் ஆறுதலை பார்க்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது எனத் தெரிவித்த அவா் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுற்கு ஊடகங்கள் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பு முகாம்களில் புனா்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் பாலியல் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என இனி யாராவது சொன்னால்
17 ஆக., 2016
முதலமைச்சர், சபாநாயகரின் கூட்டுச்சதியால் எங்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் : ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (17-08-2016) நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொழில்
இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை
………………………
1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி
நெ.2 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்துவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள
தி.மு.க வினர் கூண்டோடு வெளியேற்றம் சஸ்பென்ட்
அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துகளினால் 632 பேர் பலி
கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆயிரத்து 632 பேர் பலியாகியுள்ளதாக
உயர்தர வெட்டுப்புள்ளிகளில் வருகிறது மாற்றம்
க.பொ.த.(உயர்தர) பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப்
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உதும்பலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் பதவியொன்றை வழங்க, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, பெண்கள் உரிமையை பாதுகாப்போம் தொடர்பான வருடத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்க, குறித்த அமைச்சு நடவடிக்கை எழுத்துள்ளது. அவருக்கான தூதுவர் பதவி, எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படும். 2016.08.19 முதல் 2017.05.17 வரையான காலப்பகுதியில், இவர் விளம்பரத் தூதுவராக செயற்படுவார் என்றும் இந்த அமைச்சு அறிவித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உதும்பலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் ப
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? அமெரிக்காவின் உதவியை நாடும் விக்னேஸ்வரன்
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள்
16 ஆக., 2016
பெளத்த, சிங்கள மயமாக்கலுக்காகவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் – வட மாகாணம்
ஜெனீவாத் தீர்மானத்தில் மீள் நிகழாமை என்பது முக்கியமான விடையமாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நாட்டை பேரழிவுக்குத்
தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் – கூட்டமைப்பு
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விடையத்தில்
இன்று சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி
இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.
ஈஷா யோகா மையத்தில் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரி தந்தை முதல்வர் தனிப்பிரிவில் மனு
கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து தனது மகன் ரமேஷ் என்கிற பாலகுருவை மீட்டுத் தருமாறு தூத்துக்குடியைச்
டென்னிசும் கைகொடுக்கவில்லை: வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டது சானியா-போபண்ணா ஜோடி
31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. பதக்க கணக்கை தொடங்க முடியாமல்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் சதம் அடித்தனர்.
ஒலிம்பிக் போட்டி கூடைப்பந்து அரங்கத்தி பெரிய கேமிரா விழுந்து 7 பேர் படுகாயம்
ரியோ ஒலிம்பிக் பூங்காவில், கம்பிவடங்கள் அறுந்ததால் பெரிய கேமரா ஒன்று விழுந்தது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நா.முத்துக்குமார் உயிரிழக்க காரணமான பரபரப்பு தகவல்கள்
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
10ஆம் நாள் ரியோ ஒலிம்பிக்! – பதக்கப் பட்டியல் இணைப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், பத்தாம் நாளான இன்று பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சை ; மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட
இலங்கை ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆட்களை அனுப்பியவர் கைது
கேரளாவில் இருந்து இலங்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இளைஞர் யுவதிகளை அனுப்பிய
நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு ; இரவு உணவு சிறைச்சாலையில்
நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு
சந்திரிக்காவிற்கு சட்டத்தரணி ஊடாக கோட்டாபய கடிதம்
நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள்
சிறைச்சாலையில் நாமலுடன் இரகசிய சந்திப்புகள் ; பிரதமரும் சம்பந்தம்?
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நாமலை பார்க்க, முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ
வேலணையில் தீவக பங்குத்தந்தை வாகனம் குடை சாய்ந்து கோர விபத்து
தீவக நராந்தனை பங்குத்தந்தை அருட்பணி ஞா.பீற்றர் அடிகளார் வீதி விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் சிவஞானம் தெரிவிப்பு
இலங்கை வந்தடைந்த இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து இலங்கையின் சமகால நிலை பற்றி முக்கிய
யாழில் களைகட்டியது தாமரைப்பூ வியாபாரம்
நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை
சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்த அன்ரனி ஜெகநாதன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், ஒலிவாங்கியை
15 ஆக., 2016
தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடி
செல்ல மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்: அப்போதே ஏதோ தோன்றியிருக்கிறதோ?
பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் அணிலாடும் மூன்றில் தொடரில் தனது மகனுக்கு எழுதிய கடிதம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வு என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை-தமிழரசுக்கட்சி அறிவிப்பு
சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக
நாமல் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஒவ்வொரு தகப்பனின் உள்ளத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிய பாடல் : வைகோ இரங்கல்
திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் மறைவுவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல்:
நா.முத்துக்குமார் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி
பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நிலை குறைவால் காலமானார்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் மரணம் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய உடலுக்கு தி.மு.க.
காணாமற்போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அலுவலகம் அவசியம்-ஜனாதிபதி
காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்களென
காணாமற்போன மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
13 ஆக., 2016
வட மாகாணத்தை சீரழித்தவர்களே விஷ ஊசி பின்னணியிலும்- சண்.குகவரதன்
வட மாகாண தமிழ் சமூகத்தை திட்டமிட்டு சீரழித்த கூட்டமே, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய பின்னணியிலும்
கருணாஸ் பாட…ஜெயலலிதா ரசிக்க! சட்டசபையில் ருசிகரம்
தமிழக சட்டசபையில் எம்எல்ஏ-வும், நடிகருமான கருணாஸ் பாடலுக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.
12 ஆக., 2016
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா வலியுறுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்
சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா அம்மையார் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணை
தமிழர்விளையாட்டு விழா-2016
தமிழர் விளையாட்டு விழா-2016 ஆரம்ப நிகழ்வாகிய, கொடியேற்றல், கொடிவணக்கம், அகவணக்கம் நிகழ்வுகளின் போது, மைதானத்திற்கு வருகை தந்திருக்கும், வீரர்கள், கழகங்கள் மற்றும் அனைவரும் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் ஒன்றுகூடுதல் அவசியம். வீரர்கள் தமது சீருடைகளுடனும், கழகங்கள் தமது இலச்சனைகள் மற்றும் கழக கொடிகளுடனும் ஒன்று கூடுதல் அவசியம். குறித்த விழாவின் முக்கியத்துவம் கருதி, அனைவரையும் இதனை இறுக்கமுடன் பின்பற்றுமாறு வேண்டுகின்றோம்.
இதுபோலவே பரிசளிப்பு நிகழ்வுகளின் போதும் குறித்த நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகின்றோம். மேலதிக விபரங்ககளுக்கு, தங்கள் தங்கள் விளையாட்டுகளுக்கு பொறுப்பானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, முன்னரே விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும்.
ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா-2016
தமிழர் விளையாட்டு விழா-2016
கிளி கனகாம்பிகை ஆலய சூழலில் பௌத்த விகாரை : கலந்துரையாடலுக்கு அழைப்பு
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுக் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால்
5300 கோடி ரூபா நிதி மோசடி கண்டுபிடிப்பு
நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற 52 முறைப்பாட்டுக் கடிதங்கள் தொடர்பில் இதுவரை
அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து
சாலை விபத்தில் 12 பேர் பலி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வளநாடு விளக்கு ரோடு பிரிவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல சாலையை
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்கமுடியாது-அமைச்சர் சுவாமிநாதன்
பொது மன்னிப்பு வழங்குவதற்கென்று ஒரு முறைமை இருக்கின்றது என்று தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சானியாவிடம் இருந்து பிரியக்காரணம் என்ன? மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்
பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின்
ஒலிம்பிக் டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ், முகுருஜா அதிர்ச்சி தோல்வி
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும்
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனை
வவுனியா கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில்
யாழ்ப்பாணத்தை பாதுகாக்க ; இளஞ்செழியன் அதிரடி
அமைதியாக உள்ள யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது என, 141 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை
முன்னாள் போராளிகள் திடீர் மரணம் தகவல்களை சேகரிக்குமாறு கோரிக்கை ; சீ.வி
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் அண்மைக்காலமாக திடீர் மரணமடையும் சம்பவம் தொடர்பாக மாகாணசபை
காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள்
வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் மாயம்
வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். போதனாவில் அனுமதி
அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற
வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் முதல்வர் விக்கி கவலை
வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் இன்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இணையத் தளங்களினூடாக பொருட்கள் வாங்குவோருக்கு எச்சரிக்கை.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக்
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24 ஆம் திகதி
பணப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு!
கடந்த திங்கள்கிழமை இரவு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)