-

20 ஆக., 2020

சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி தெரிவு

 

நாடாளுமன்றில் இன்று சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

Jaffna Editorஆளுங்கட்சியால் முன்மொழியப்படும் சபாநாயகரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

16 ஆக., 2020

திரிசங்கு நிலையில் சுமந்திரன்

சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான

கூட்டமைப்பின் பின்னடைவை விரிவாக ஆராய குழுதேசியப் பட்டியல் எம்.பி. நியமனம் குறித்துதுரைராஜசிங்கத்தின் வழமையான மழுப்பல் நழுவல் பதில்கள

Jaffna Editorபொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளை விரிவாக, நடுநிலையாக, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கட்சி சார்பற்ற

14 ஆக., 2020

முன்னணி பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன்

12 ஆக., 2020

சிறிலங்காவின் அமைச்சரவை பதவியேற்பு, 25 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள்

Jaffna Editor
சிறிலங்காவின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12) புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களும் நியமிப்பு

Jaffna Editor
சிறிலங்காவின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (12) புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றபோது மாவட்ட அபிவிருத்தி

ழித்துக்கொண்ட மாவை .தலைவர் என்ற அதிகாரத்தில் மதியக்குழுவைக்கூட்டுமாறு செயலாளருக்கு உத்தரவு

கட்சியில் இரு அணிகள் .பங்காளிக்கட்சிகளின் ஆலோசனை .கூட்ட்டமைப்புக்கு  தான் தலைவர் சம்பந்தன் அவர் கூட  மூன்று கட்சிகளின் ஆலோசனையை பெற்றே  வேண்டும் . மாவை தான் தமிழரசுக்கட்சி தலைவர் 

11 ஆக., 2020

தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஞானசாரரின் கதிரையினை காணோம்?

Jaffna Editor
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொது செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் ஞானசார தேரரின் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்?

Jaffna Editor
இலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை அமைச்சரவை பதவியேற்பில் பங்கெடுக்க

10 ஆக., 2020

கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விலகல்

Jaffna Editor
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்

தேசியப் பட்டியல் விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்-மாவைக்கு சம்பந்தன்கடிதம்

தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள் என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக்

9 ஆக., 2020

ஸ்ரீதரனின் ஊடகபீட்டிக்கு நெத்தியடி பத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:

“தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும்

7 ஆக., 2020

திருகோணமலையில் சம்பந்தன் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.

பதுளையில் செந்தில் தோல்வி! - வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி

Jaffna Editor.
நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.

நுவரெலியவில் 5 தமிழ்ப் பிரதிநிதிகள்! - ஜீவன், திகா, ராதாகிருஷ்ணன் வெற்றி

Jaffna Editor
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் 1
 மரண  அறிவித்தல் /கண்ணீர் அஞ்சலி 
சுப்பிரமணியம் குகதாசன் புங்குடுதீவு  6 /கனடா 
வேலணை மத்திய கல்லூரியில் எங்களோடு விடுதி வாழ்க்கை வாழ்ந்த தோழன்.விடுதியிலும் கல்லூரியிலும்  நடைபெறும் அத்தனை விழாக்களிலும் நாங்கள் ஒரு  குழுவாக இயங்கி நாடகம்  ,வில்லுப்பாட்டு என்றெல்லாம் கலையுலகை அத்திவாரமிடட கோலங்கள் என்  கண்முன்னே கண்ணீரை  வரவைக்கிறது  என்  நண்பனே . கல்வி  உறக்கம் இவை இரண்டை தவிர  மீதி நேரம் முழுவதுமே  கலை.சமூகசேவை ஊரில் அக்கறை என்றே  தான்  எங்கள் பேச்சும்  செயலும் இருந்தது .வெளிக்கிடடி விசுவமடு  நாடகத்தை பிரதி பண்ணி எத்தனை  தடவை  எத்தனை இடங்களில் களமாடி உள்ளோம் ,எத்தனை நாடகங்கள் எத்தனை நகைச்சுவை அரங்கேற்றங்கள் ,வில்லிசை நிகழ்ச்சிகள் .  நீ  என் நெறியாள்கை  வெறிக்கு கிடைத்த  கருங்கல்  நண்பா  உன்னை செதுக்கி செதுக்கியே உயர்ந்தவன்  நானும்  நண்பர்களும் தான் .அத்தனை  வேடத்தி லும் நீ  தந்த நடிப்பு உச்சம் விடுதி ஆசிரியர்களையெல்லாம் உருகவைக்கும் . எங்கள் ஏக்கத்தின் அவதாரம்  தானே  இன்று கலங்கரை விளக்காக ஒளிரும் ஐங்கரன்  சனசமூக நிலையம் .விதி என் செய்வேன் சுமார் 45  வருடங்களாகியும் உன்னை தரிசிக்க முடியா மல் விடை பெற்று விட்டாய் . இன்னொரு பிறப்பு இருந்தால்  வா நண்பா சேர்ந்தே  சந்திரகலாமணி வில்லிசை செய்வோம் . சகோதரன் கோகிலதாசன் ,திருச்செல்வம், பஞ்சலிங்கம், ஜெயதாசன் ,செல்வா ,மகேஸ்வரன் ,(கேசவன்) நாமெல்லாம் கூடுவோம் ,பாடுவோம் , நாடகம் ஆடுவோம் எழுந்து வா    என்னுயிரே  
திருகோணமலையில் சம்பந்தர்  வெற்றி என்பதே உண்மை .
ஏராளமான ஊடகங்கள் தேர்தலுக்கு  முன்னரே எழுதியது போலவே  சம்பந்தர்  மண்கவ்வுகிறார்  தோல்வி காண்கிறார்  என்றே  எழுதி   வந்தன அப்படியே  ஊகத்தின் அடிப்படையில்  முடிவு  வந்த பின்னும் எழுதி கொண்டிருக்கின்றன மாறி மாறி பிரதி பண்ணி  போடுவது இப்போது  வெளிச்சமாகி  விட்ட்து 

rபாராளுமன்றம் செல்வோர் விபரங்கள்

Jaffna Edito
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தேர்தலில்

யாழ் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வன்னி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்

Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அம்பாறைமொவட்ட தமிழ்மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

Jaffna Editor திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்கள உறுப்பினர்களம்

5 ஆக., 2020

வவுனியா மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

Jaffna Editor
வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆ

யாழ்ப்பாணத்தில் கள்ள வாக்கு போட்ட மர்ம நபர் யார்?செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jaffna Editor
இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல பெறுபேறு

Jaffna Editor
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாற்று அணிகள்  வாக்கு வங்கியை எங்கே    திரட்டுவது ? எது  யதார்த்தம் ?எது சாத்தியம் ? தீவகம் ஒரு  சாட்சி .
மாற்று அணிகள்  என்று புறப்படடவை முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன ?கூட்டமைப்போடு  என்ன  முரண்பாடுகள் கண்டு வெளியேறினார்கள் ? நீங்கள்  புறப்படட  நோக்கம்  அதற்கண வேலைத்திட்டங்களை  ஒழுங்காக  செய்து கொண்டிருக்கிறீர்களா ?  ஆம்   எனில் அப்போ  என்  உங்களுக்கான வாக்கு வாங்கி ஒன்றை  நிரந்தரமாக  கட்டி எழுப்ப முடியவில்லை ?  நீங்கள் எடுத்துக்கொண்ட காலம்  போதுமானது தானே  .யாழ்  இடம்பெயர்வுக்கு  பின்னர் பெரும்பாண்மை கட்சிகளும்  அடிவருடிகளாக  இருந்த  ஈபிடிபி கட்சியும்   எமது மண்ணை  ஆக்கிரமித்து   தமக்கென  எதோ  ஒரு  வழியில் வாக்கு வங்கியை  தக்க வைத்துக்கொண்டன.  1991   க்கு  பின்னர்  பிறந்த  யாழ் மாவடட  தமிழன்   யாரும்  விடுதலை  உணர்வோ  தனிநாட்டு என்னமோ  இல்லாது  வளர  ஒழுங்காக  திடடமிட்டு  வளர்த்தெடுத்தான் . அதன் நிமிர்த்தமே  அவனுக்கு இப்போதும்  வாக்குகள்  விழுந்துகொண்டிருக்கின்றன விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர்  வடக்கில் பெரும்பாண்மை காட்சிகள்  ஒரு  வேட்ப்பாளரை கூட தேர்தலில் நிறுத்தாது  நிறுத்தினாலும் வாக்குகள்  கிடைக்காது அந்த  உணர்வின்  எழுச்சி  அத்திவாரத்தை  உடைத்து வைத்திருந்தார்கள்  இடம்பெயர்வுக்கு  பின்னர்   இந்த அடிவருடிகள் .  பின்வந்த காலத்தில்  கூட்ட்டமைப்பினர்   உள்ளே நுழையவோ  தேர்தலில்  பிரசாரம் செய்யவோ  பகிரங்கமாக  வன்முறை  மூலம் தடை போதுதான்  உதாரணம் அல்லைப்பிட்டியில் வைத்து  கூடட மைப்பினரை தாக்கிய சம்பவம் .ஈபிடிபி தீவகத்தில் தனது முழு அரச சக்தி பலத்தை கொண்டு  இது  தமது கோடடை என்று  சொல்லிக்கொண்டு    கைப்பற்றி கோலோச்சி வந்த காலம் அது .யாரும் நம்பமுடியாத அளவுக்கு அந்த  அசுரர் கோடடையை  வியூகம் அமைத்து உடைத்து  மங்காவை செய்த கட்சி கூட்டமைப்பு மட்டுமே . 2013  க்கு பின்னர்  எங்கெல்லாம்  தனக்கு வாக்கு வங்கியை  வேலை வாய்ப்பு வீட்டுத்திடட்டும்  வன்முறை  என  சில சலுகை மாயையை காட்டி  உருவாக்கி  வைத்திருந்தது அங்கெல்லாம்  கூட்ட்டமைப்பு ஈபிடிபி யை விட  முன்னணி   வெற்றியை பெற்றது .இவ்வாறு  தான் வாக்கு வங்கியிற் வளர்ந்திருக்க வேண்டும்  மாற்று அணிகள்.  தீவகத்தில்  கடந்த பிரதேச சபை  தேர்தலில் கூட  எதிரியானவன் எல்லாவித  சக்திகளையும்  பாவித்து  சில பகுதிகளில்  வெற்றி கண்டான் . நயினாதீவு அனலைதீவு எழுவைதீவு  வேலணை  சில பகுதிகள்  காவலூர்  என  இன்னமும்  கால் பதித்துள்ளான்  மாற்று அணி என மார்தட்டுவோர்  உங்களால் என் அந்த பகுதிகளில்  நுழைந்து   அவனது வாக்கு வங்கியை உடைக்க முடிய வில்லை  ,கொள்கை வழியில் உங்கள் எதிரி   சிங்களமா  கூடடமைப்பா  ?  ஐ தே க  ஸ்ரீ ல சு க மொட்டு அணி ஈபிடிபி  என்றெல்லாம்  எதனை  பிரிவுகளாக எதிரி  வாக்கு  வங்கியை  வைத்திருக்கிறான் உங்களால்  அவனது  வாக்கு வங்கியிற் கைப்பற்ற  போராட முடியவில்லையே   கூட்டமைப்பின் வாகு வங்கியை  தான் பிரிப்போம் என்று  பிரசாரம் செய்கிறீர்கள் . பிரிப்பதோடு  எதிரியின் வெற்றிக்கும் காரணகர்த்தாவாக  இருக்கிறீறீர்கள் .  எதிரியின் வாக்குப்பலத்தை  கைப்பற்றி கூட்ட்டமைப்புக்கு  சவாலாக  சமமாக  முன்னேறலாம் . அப்புறம் கூட்ட்டமைப்பும்  நீங்களும் தானே  கோலோச்சலாம் .தீவகத்தில் ஒரு  மாவீரர்  நிக்கலவை கூட  நடத்தமுடியாமல்  இராணுவ கடல் படை ல த்தின்  நடுவிலே கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும்  சந்தித்த  சோதனைகளை  மக்கள் அறிவார்கள் . கை  கட்டி  பார்த்துக்கொண்டிருந்தீர்களே  சாட்டியில்  துயிலுமில்லம் அமைத்து  சாதனை படைக்கும்வரை  எங்கே  இருந்தீர்கள்    ஆசனம் வேண்டும்  பதவி வேண்டும் பொது மட்டுமா  மக்கள்  வேண்டும் .முடிந்தால்  மிச்சம் இருக்கும் எதிரியின் பலத்தை  அடித்து உடையுங்கள் முட்டி  மோதி  மக்கள் மனதில் இடம் பிடியுங்கள் .இப்போதும்  எதிர்க்கு ஆதரவு  கொடுப்போரின் மனசில்  இடம் பிடியுங்கள்  அவர்கள் மனதை மாற்ற  முயட்சியுங்கள் மாற்ற  முடிந்தால்  தான் நீங்கள் மாற்று அணி 

4 ஆக., 2020

3 ஆக., 2020

Jaffna Editorவிமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 5-  மாற்று அணியில்லாத  காலத்தில்  அரச சார்பு ,பெரும்பான்மை  சார்பு சக்திகளை  முறியடிக்க முடிந்ததா  ?
விடை 5-  வடக்கு இடம்பெயர்வின் பின்னர்   டக்லஸ்  போன்றோரின்  ஆயுத முனை அரசியலில்  மக்கள்  பயந்து  வாய்மூடிகளாக  வாக்கு போடுடா காலம் .  வேலைவாய்ப்புக்களை  வழங்கி  தமக்கென  ஒரு  இளம்    ஆயுத  கலாசார  இளைஞர்  அணியை  வைத்திருந்த காலம்  . தீவகம்  போன்ற இடங்களில்  தங்கள் கோடடை  அசைக்க முடியாது என்று  வீரம் பேசிய  காலம் .அத்தனையையும் கூட்டமைப்பு எதிர்த்தோடி  எல்லா  தேத்தல் தொகுதிகளிலும்  அவர்களை  பின்தள்ளி வெற்றிவாகை  சூட்டியுள்ளது  டக்ளஸ் வியாஜயகலா போன்றோர் கூட  முழு மாவடட வாக்குகளையும் அன்கொன்றும் இன்கொன்றுமாக கூட்டி அல்லி  மொத்தாமாக்கி  கிடைத்த  ஒவ்வொரு  உறுப்பினர்  தான் .  இப்போதைய  விகிதாசார  டெஹ்ரதல் முறையில் இது சாத்தியம் .ஒவ்வொரு  டெஹ்ரதல் தொகுதியிலும்   கூட்ட்டமைப்பு முதலிடத்தை  அடைந்த நிலை  பழைய  தேர்தலாக இருந்தால் அத்தனை தொகுதிகளில்  வெற்றி  அடைந்திருக்கும் இனி  அரசியல்  சர்வதேச பார்வையில் கூட்ட்டமைப்பு ஒரு  மாபெரும் சக்தியாக  தமிழரின் ஒரேயொரு  அங்கீகரிக்கப்படட  கட்சியாக பார்க்கப்பட்ட்து  எல்லா ராஜா தந்திரிகளும்  பெரும்பான்மை அரசியலவாதிகளுமே  கூட்டமைப்புக்கு  உயர்  அந்தஸ்தையும்  முன்னுரிமையையும் கொடுத்து பார்த்த காலம் அது . வெளிநாட்டு பிரதிநிதிகள்  ஜனாதிபதியை சந்துக்கும் அதே வேளை  கூட்டமைப்பினரையும் சந்தித்தே  செல்லவும்  நிலை .  இனிவரும் காஙக்ளில் கூட்ட்டமைப்பு உடைக்கப்பட்டு மாற்று அணியினரும் ஓரிரு உறுப்பினர்கள்  கிடைக்கபெற்றிந்தால்  ஏகோபித்த  தமிழரின்   அணி எதுவென்று  கணிப்பார்கள் .யாரோடு பேசுவது  இவரை பார்ப்பது . ஆக  தலைவர்  மன்னித்து மறந்து  எல்லா காட்சிகளையும்  ஒன்றாக்கி  வாய்த்த  நோக்கம்    மீண்டும் பல கட்சிகளாகி  அதே  வருடத்த்க்கு பின்னோக்கி  சென்று  நிக்கப்போவதே  உண்மை 
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 4- நல்லாட்சி அரசில் கூட்டமைப்பு பெற்ற  பலன்கள் என்ன ?
விடை 4-  நல்லாட்சி அரசு காலத்தில் கூட்டமைப்பு  விரும்பி இருந்தால்  அரசோடு  இணைந்து  அமைச்சு பதவிகளை பெற்று  டக்ளசின் பாணியில் மக்களிடம்  வாகு வங்கியை  சேர்க்கும் நோக்கில்  வேலைவாய்ப்பு  அபிவிருத்தி என்று   தாராளமாக  செய்திருக்கலாம் .ஆனால்  அமைச்சு பதவிகளை பெற்றால் அரசோடு இணைத்ததுக்கு சமம் . அவர்களோடு நறுக்க பேரம் பேசவோ  தீர்வுதிடடம்  பற்றி  உயர்தர கேள்விகளை  முன்வைக்கவோ முடியாது .இதனால்  எந்தவொரு  வேளையிலும்  தீர்வு  கோரி வாதாடுவதில்  பின்னிக்கவில்லை . மாறாக  அபிவிருத்தி நடவடிக்களுக்கும் தாராளமயமானா  நிதி ஒதுக்கீடுகளை  பெற்றார்கள் . பாராளுமன்ற உறுப்பினர்  நிதி  கம்பெரேலியா நிதி  என   கிடைக்கப்பெற்று   சிலவருட காலத்திலேயே    வீதிகள்  மின்விளக்கு  பொருத்துதல் சனசமூக நிலைய  உதவிகள்  வாவாதார  நிதியுதவிகள் என   கிராமங்கள் தோறும்  செய்துள்ளது கூட்ட்டமைப்பு .இவற்றைக்கூட  டக்ளஸ் எய்தார்  அங்கஜன் செய்தார்  என்று போய்  பிரசாரங்களை  முன்னெடுத்து வருவது  கவனத்துக்குரியது .  பல அரசியல் கைதிகள்  விடுதலை  இராணுவ  முகாம்கள்  மூடல்  கிராமங்கள்  விடுபட்டால் என்பவனும்  ஏராளமாக  நடைபெற்றுள்ளன    பலவருட காலமாக அடிவருடிகள் காலத்தில் செய்யமுடியாத அளவுக்கு  நிறையவே  செய்துள்ளது காணக்கூடியதாக உள்ளது .ஒவ்வொரு  கிராமமும்  5  வருடனாளின்  முன்பிருந்த நிலையை இப்போது ஒப்பிட்டு பார்த்தல் புரியும் 

2 ஆக., 2020

விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா வினாக்களா ? எஸ். எஸ். தீவகன்
வினா 2-சுமந்திரன்  இப்போதைய  ஸ்ரீதரன்  போன்ற விடுதலை போன்ற எதிர்ப்பாளர்களை  ஏன்   வைத்துள்ளீர்கள் ? 
விடை 2- சுமந்திரன் ஆரம்பத்தில்  நல்ல சடடவலராகவும்  மும்மொழி திறன் கொண்டவராகவும்  கட்சியில் நுழைந்தார் .  அவருக்கு  தேசியப்பட்டியல் நியமனம்  வழங்கப்பட்டு  உலாவங்கப்படார் .அப்புறம்  அடுத்த தேர்தலில்  அவரை மக்கள் முன்  சென்று  வேறுதான் வரவேண்டும் என  தேர்தலில்  பங்கு பற்றி  மக்கள்   தான் அவரை  தெரிவு செய்தனர் .பின் வந்த காலங்களில்  புலிகள் எதிர்ப்பு  ஒவ்வாமை  கருத்தியலை  பகிரங்கமாக பல இடங்களில் வெளிப்படுத்தினார்  சிலவேளை மழுப்பல் பதில்களையும் வாரி  வழங்கினார்  ஆனாலும் இனிவரும் காலங்களில் இவரால் கட்சிக்கு ஆபத்தான  கட்டிடம்  என்பதால் கட்சிக்குள்ளேயே  விமர்சனங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு மக்கள் முன்  விளக்கம்  கோரப்படுகின்ற து  இது கட்சிக்குள் உள்ளே உள்ள ஜனநாயக மரபு  இப்போது மக்கள் முன்  நிறுத்தி  வைக்கப்பட்டுளார்  மக்கள் அவரை  நிராகரிக்கவேண்டும் அடுத்து ஸ்ரீதரன்  .எல்லோரும் கட்சிக்குள்ளே வரும்போது  நல்ல பிள்ளைகளாக  தான்  வருவார்கள்  கட்சி செல்வாக்கு  கட்சி வாக்கு வாங்கி  என  வளர்ந்து முகவரி  தேடிக்கொண்ட பின்னர் தான்  சுரூப  வெளிவரும் அப்படி  தான்  ஐவரும்  இவருக்கென்று  பெரிய வாக்கு வங்கியை  உருவாக்கிய  இறுமாப்ப்பில்   சுமந்திரனோடு  அணி சென்ற்து  புலி  எதிர்ப்பு  பக்கமாக  நடிக்கிறார்  .இவருக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இவர்  வெற்றி பெற்றாலும்  75  கள்ள  வாகு பிரச்சினை சனியனாகா  மாறும்  அதனை விட இவரது  ஒழுக்கற்றல் சம்பந்தமாக  மாவை நடவடிக்கை எடுப்பதாக  வேறு கூறியுள்ளார் யாழ்  கிளி  மாவட்த்தில் 10  வேட்ப்பாளர்  கூட்ட்டமைப்பில் உள்ளனர்  மக்கள்  சுமந்தினையும் ஸ்ரீதரனையும்  தெரிவு செய்யாமல்  விடலாம்  தானே  இது மக்களின் கவனத்துக்கு 
விமர்சிக்கப்படும் கூட்டமைப்பு . விடை காணா  வினாக்களா  ? எஸ். எஸ். தீவகன் 
வினா 1.நல்லாட்சி அரசில் என்ன கிழித்தீர்கள் ?
விடை .பலமாக இருந்த புலிகளின் காலத்திலேயே பேச்சுவார்த்தை  உலக நாடுகளின் மத்தியஸ்தம் என்று  சென்றும் வருடங்களை இழுத்தடித்து  தீர்வு கொடுக்காத ஸ்ரீலங்கா புலிகளின் மௌனிப்புக்கு பின்னர்  பலவீனமான  நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  எளிதில்   ஏதும் கொடுக்கவா  போகிறார்கள்  அதுவும்  சில வருடங்களில் . ஒரு அரசு சொற்ப பலத்துடன் இருக்கும்போது தான்  பேரம் பேசி  இணங்க  வைக்க   கூடிய காலமாகும் அதனையே விட  ஸ்ரீலங்கா  வரலாற்றிலேயே  இரண்டு பெரிய பெரும்பான்மை கட்சிகளும் இணைத்து ஆட்சி செய்த ஒரே  காலம்  அந்த காலத்தில் தான்  ஏதும் ஒரு  தீர்வு  கிடைக்குமானால்  கிழித்தெறியப்படாத ஒப்பந்தமாகும்   நம்பியே  கூட்டமைப்பு  இணைக்க நிலையை எடுத்தது .  சிலர் கூறுவது போல  கேட்ட்து தாராவிடடாள் ராஜினாமா  செய்யலாமா  ?  செய்தால் என்ன நடக்கும் பாராளுமன்றில் மகிந்த தரப்பு நல்லாட்சியை கவிழ்க்கும் . அதாவது  கூட்டமைப்பு இல்லாவிடின்   பெரும்பான்மை  கிடைக்கும் கூட்டமைப்பு வைக்கலாவிடினும் இதே நிலைமை தான்  உதாரணம்  வேலணை பிரதேச சபை  தவிசாளர்  டேகிர்வில்  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி  உறுப்பினை ர்   செந்தூரன் வேண்டுமென்றே   வாக்கெடுப்பு  முடிந்த பின்  வந்து  மறைமுகமாக ஈபிடிபிக்கு உதவியது போல .ஆக  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று  உள்ள  உறுப்பினர் பலமும் போய்  நல்லாட்சியும் கவிழ்ந்து  1-2 வருடங்களின் முன்னேயே   குழப்பநிலை  வந்து  எமக்கு என்ன பலன் .
அதே  தீர்வு கோரிக்கையோடு  கம்பெரேலியா  பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதி  என்பவதரியும் பயன்படுத்தி  போருக்கு பின்னர் அழிந்து  போயுள்ள எமது  நிலத்தை  ஓரளவாது  நிவர்த்தி செய்து மக்களை  மூச்சுவிட செய்ய முடிந்தது  அல்லவா  ஈபிடிபி  போன்றோரின் கட்டுப்பாட்டில் பலவருடங்களாக   கிடைக்காத  அபிவிருத்தி  சிலவருடங்களில்  கிடைத்துள்ளதை  சீர்தூக்கிப்பார்க்கலாம் இப்போது  கூக்குரலிடும் மாற்று  அணிகள் இரண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் அவர்களும்  அங்கெ சென்று  எதனை  செய்தார்கள் அவர்களின் காலத்தில் என்றும் கேட்கலாம் மக்களே சரி   இந்த தடவை  வெற்றி பெற்று போனாலும்  அடுத்த மாதங்களிலேயே  அதுவும்  கோத்தாவின் ஆட்ச்சியில் தீர்வு  கொண்டு வருவார்களா ? அல்லது சமஸடி  எடுப்பார்களா ?அல்லது  உடனேயே  ராஜினாமா செய்வார்களா ? ஒற்றையாட்சி  சடடதுக்கு கீழே  தான் சாத்தியப்பிரமணமே  எடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள் 22.14.16  என்று  போனபோதே  அப்போதைய   அரசுகளே  கொடுக்காத  தேர்வினை  கோத்த  என்னும் கடும்புக்குவாதி  கொடுப்பாரென்று  நம்புவீர்களா  ?
  தீவகத்தில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சாட்டி  மாவீரர்   துயிலும் இல்லத்தை  புதுப்பித்து  மாவீரர்  நாளை  நிகழ்த்தியவர்கள் கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும் மட்டுமே  மற்றவர்கள்  இப்போதைய  சிவப்பு மஞ்சள் கொடிகாரர்   எங்கே போனார்கள் 
தீவகத்தில் கட்சி தலைவரை கேவலப்படுத்தி கட்சியால்  கிடைத்த கம்பெறிலியாவை காரணம் காட்டி வாக்கு சேகரிக்கும்  ஸ்ரீதரன் 
தமிழரசுக்கட்சியின்  பேசுபொருளாக  ஸ்ரீதரன் 

சைக்கிள் கட்சியின் புலிவேசம் எப்போது கலையும்

  தேர்தலில்   டக்ளஸ்  விஜயகலா  அங்கஜன்  தோல்வி  காணலாம் .தமிழ் தேசியக்கட்சிகளுள்ளேயே  7  ஆசனங்களும்  பங்கிடப்படலாம் எளிமைக்கு  மாவை  வரலாறு  அனுபவம் நீண்டநாள் கட்சி பனி தலைமைக்கு  மாவை  கோடை  ஊடகப்பிரசாரம்  சரவணபவன் மகளிர்   கணவனின் அனுதாபம்  சசிகலா   கிளிநொச்சி தனிமை  சரியாருக்கு  
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது சந்தேகமே.தேர்தலில்  நிறைய  சுயேச்சை குழுக்களும்  தேசியக்கட்சிகளும்  ஐ தே  க  இரண்டு அணிகளாகவும் போட்டி   இடுகின்றன ,இதனால்  இந்த காட்சிகள்  அல்லது சுயேச்சைகள்  பெரும் வாக்குகள்  மொத செல்லுபடியான   வாக்குகளில் 5  வீதத்துக்கு குறைவாக இருந்தால் அந்த  வாக்குகள்  கழிக்கப்படும் மீதி  மொத்த வாக்குகளில்  6  ஆசனகளுக்கக்கா  ஆரால்  வகுக்கப்படும்  வாக்குகளின்  எண்ணிக்கையில்  ஆசனகள்   கட்சிகளுக்கு பங் கீடாகும் விஜயகாலவின்  20 ஆயிரம்  வாக்கு வாங்கி   இரண்டாக உடையும்  தொலைபேசிக்ககா  பிரியும் . அங்கஜன்  அணியும்  டக்ளஸ்  அணியும்  ஒரே  கோத்தாவின் அணி  என்பதால்  அவர்களுக்குள்ளேயே  இழுபறி  வாக்கு  வங்கி  சிதறும் .   கூடுதல் வாக்குகöலாய்   கூட்ட்டமைப்பே  பெயரம்  கணிப்பு  இருப்பதால்  கூட்டமைப்புக்கு ஒரு  போனஸ்  ஆசனம்  எடுத்து  வைக்கப்படும் மீதம் ஆறில்   கூட்டமைப்பு 3  ம்   சைக்கிள் மீன்  அணிகள்  தலா ஒவ்வொன்ருமாக  பங்கு  போட்டுக் கொள்ளலாம்  முக்கியமாக  கூடடைப்புக்கு அடுத்து  இரண்டாம்  மூன்றாம் இடங்களை  சொற்ப  வாக்கு  வித்தியாசத்திலாவது  அடையும்  கட்சிக்கே 6 , 7  ஆம் ஆசனங்கள்  கிடைக்கும்   உதாரணமாக  சைக்கிள் 20000 வீணை  19600 மீன்  19200   மொட்டு 19100  யானை 18 900 -சைக்கிளும் வீணையும்  ஒவ்வொன்று மற்றவைக்கு இல்லை  அதே போல்  சற்று  மாறி  சைக்கிள் 20000  மீன்  19800  வீணை  19300   என்றால்  டக்ளஸ்  தோல்வி  
இனி  கூட்ட்டமைப்பை பொறுத்தவரை  சுமந்திரன்  தோல்வி  நிச்சயமாகி  விட்ட்து  ஸ்ரீதரனின் வாக்கு  வாங்கி அவரது   வாய்கொழுப்பாலும்  சுமந்திரன்  இணைப்பு  கொளகையாலும் சந்திரகுமாரின்  பிரிப்பாலும்  சரிவு  காணப்படும்  இருந்தாலும்  தட்டி தடுமாறி  வெல்லலாம் சசிகலா  விருப்பு வாக்கில்  முன்னேறினால்  ஸ்ரீதரனுக்கு சரிவு   நிச்சயம் .மாவை  சித்தர் சரவணபவன் நான்காம் இடம்  ஸ்ரீதரன் அல்லது சசிகலா  இது ஒரு  கட்டிடம் அல்லது  மாவை  சித்தர்  ஸ்ரீதரன்  நான்காம் இடம்  சரவணபவன் அல்லது சசிகலா  என்ற  நிலை  உருவாகும் கஜதீபனுக்கும் கணிசமான  வாக்கு  வாங்கி  கிடைக்கும் இருந்தாலும்  சித்தரின்  வங்கியை உடைத்தால்  சித்தருக்கும்  நட்டம் 

விஜயகலா மகேஸ்வரன் தோல்வியடைந்து டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினாலும், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது சாத்தியமற்றதே.

கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால் சலுகை, நிவாரண அரசியலுக்குப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் கூட, இம்முறை அங்கஜன், டக்ளஸ் ஆகியோருக்கு வாக்களிப்பர் என்று கூற இயலாது. விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்களிப்பர் என்று சொல்லவும் முடியாது.

டக்ளஸ் தேவானந்தாவோடு செயற்பட்ட சந்திரகுமார் சுயேட்சையாகப் போட்டியிடுவது. ஈபிடிபிக்குப் பெரும் சவாலாகும். தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து சிறிதரனின் தனிப்பட்ட வாக்குச் சரிவுக்கும் இது காரணமாக அமையலாம்.

ஆகவே தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே இம்முறை ஆசனங்களைப் பங்கிட்டுக்கொள்ள முடியும். முதற் சுற்று ஆசனப் பங்கிட்டில் தமிழரசுக் கட்சிக்கே ஆசனங்களும் போனஸ் ஆசனமும் கிடைக்கலாம்.

2015ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கு ஒருவர் 48ஆயிரத்து முந்நூற்றி 60 வாக்குகளைப் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால் இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூற்றி ஏழு வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி, முதல் சுற்று ஆசனப் பங்கீட்டில் நான்கு ஆசனங்களைப் பெற்றது. 14ஆயிரத்து 137வாக்குகள் எஞ்சியிருந்தன.

இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் 30ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்ற டக்ளஸ் தேவானந்தாவும், 20ஆயிரத்து 25வாக்குகளைப் பெற்றிருந்த விஜயகலா மகேஸ்வரனும் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றிருந்தனர்.

17ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்றிருந்த அங்கஜன், 15ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆசனங்களைப் பெறமுடியவில்லை.

கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்று ஐந்து ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.
2015ஆம் ஆண்டு அங்கஜன் தோல்வியடைந்தாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பிரதியமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, தனது அமைச்சின் மூலமாகக் குறைந்த பட்சம் உதவிகளைச் செய்திருக்கிறார்.

இதனால் இம்முறை தேர்தலில் அங்கஜன் நம்பிக்கையோடு போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்கிறார். ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு என்பதில் இருந்து விலகித் தன்னைத் தனித்துவமாகவும் காண்பிக்கிறார் அங்கஜன்.

டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் வாக்கு வங்கிகளையே இலக்குவைத்தும் அங்கஜன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதனால் டக்ளஸ். விஜயகலா ஆகியோரின் வாக்குகள் இம்முறை சிதைவடையப் போகின்றன. ஏனெனில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குகளை அங்கஜனால் உடைத்தெடுப்பது கடினமானது.

நிவாரணம், சலுகை அரசியலுக்குப் பழக்கப்பட்ட மக்களே டக்ளஸ் தேவானந்தா, விஜயகலா ஆகிய இருவருக்கும் வாக்களிப்பது வழமை. ஆனால் இம்முறை அங்கஜன் அந்த வாக்குகளைப் பெறும் நோக்கில், இவர்கள் இருவரையும் விட மேலதிகமாக ஏதோ புதிய வடிவம் ஒன்றை அமைத்துள்ளார்.

அத்துடன் அங்கஜனுடைய இளமைத்துடிப்பினால் கவர்ச்சியடைந்த இளம் ஆதரவாளர்களும் இம்முறை அவருக்கு வாக்களிக்கக் கூடும். ஆகவே அவ்வாறு வாக்களிக்கும்போது ஏற்படும் வாக்குச் சிதைவுகளினால் குறித்த முன்று பேருமே இம்முறை ஆசனங்களைப் பெற முடியாமல் போகலாம்.
இதற்குச் சந்திரகுமாரும் விதிவிலக்கல்ல.

அப்படி இல்லையேல் விஜயகலா மகேஸ்வரன் மாத்திரம் தோல்வியடைந்து டக்ளஸ் அல்லது சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரும் அங்கஜனும் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகலாம்.

அவ்வாறு இருவர் தெரிவாகும் நிலை ஏற்பட்டால், அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளில் ஏற்பட்ட சரிவாகவே கருதமுடியும். ஏனெனில் தமிழரசுக் கட்சி, கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கியதால் ஏற்பட்ட விளைவாகவே அதனைக் கருத வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கைகளை (இணக்க அரசியல்) சாதகமாகப் பயன்படுத்தியே, அதாவது அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும், அவர்கள் உங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியே அங்கஜன் பிரச்சாரம் செய்கிறார். டக்ளஸ். சந்திரகுமார் ஆகியோரும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறான பிரச்சாரங்களை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களில் குறிப்பிடக்கூடிய பலர் நம்புகின்றனர். ஆனாலும் டக்ளஸ் சந்திரகுமார் ஆகிய இருவரையும்விட, கவர்ச்சிகரமான தோற்றத்தோடு உலா வரும் அங்கஜனுக்கே அந்தப் பிரச்சாரங்களை நம்பும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென நம்பியிருக்கும் சிலரும் வாக்களிக்கும் கள நிலைமை காணப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் அரசாங்கச் சார்புக் கொள்கையினால் அதிருப்தியடைந்த ஏனைய ஆதரவாளர்கள் பலர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் வாக்களிப்பர். மேலும் சிலர் வாக்களிக்கச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வர்.

இம்முறை அனேகமான இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்கும் கள நிலையும் உண்டு.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் சுமார் ஒரு இலட்சம் வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 63ஆயிரம் வாக்குகளையும் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, இம்முறை தமிழரசுக் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளைத் தமக்குச் சாதகமாக்க முடியுமெனப் பலமாக நம்புகின்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் மொத்தமாக 82 ஆசனங்களை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியும் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவ்வாறு எதிர்பார்க்கிறது.

இதனாலேயே முதற் சுற்று ஆசனப் பங்கீட்டில் தெரிவாகும் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலை உருவாகும். யாழ் மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு வீதம் குறைவடைந்தால், தமிழரசுக் கட்சியின் நிலை மேலும் சிக்கலாகும்.

காரணம், அதிருப்தியால் வாக்களிப்பைத் தவிர்ப்போர், தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்பர். இதனால் 2015ஆம் ஆண்டைப் போன்று ஐந்து ஆசனங்களை தமிழரசுக் கட்சியால் இம்முறை பெறமுடியாது

31 ஜூலை, 2020

கனடாவில் தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி

கனடா  மொன்றியலில்  வாழ்ந்து வந்த 12    வயது சிறுமி  வீட்டில்  நடந்த  தீவிபத்தில்  பலியாகி உள்ளார் .  என்ற  இந்த  சிறுமி பல்கலை ஆற்றல்
தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள்  வெற்றி பெற்றால்  ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு  கீழே அவற்றை  ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான்  போகின் றீர்கள்  முடிந்தால்  சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று  பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு  திரும்பி  வருவீர்களா  ? வீரமணி கட்சி போல பெரியார்  வழியிலேயே   தேர்தலில் போட்டி  போடாமல்  வாழ்க்கையை ஓட்டிட முடியுமா  ? 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும்  சுயமாக  வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற  பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக  நடவடிக்கை  எடுக்கப்படமாடடாது  கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால்  கட்சியை  உறுப்பினர்களை என் தலைமையையே  விமர்சிக்கலாம் உதாரணம்  வியாழேந்திரன் ,  விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே  நெனசில்  மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி  மெத்தையில்  வளர்க்கலாம்  விரும்பினால்  பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே   வந்து  முகவரி தேடிக்கொண்டு  வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு  துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு  முகவரி  பெற்ற  பின் தான்  வெளியேறினால்  தான்  அரசியல் செய்யலாம்  தாங்களாகவே  அடிமடட தொண்டனாக இருந்து  கட்சி ஆரம்பிக்க தேவையில்லை  சொந்தக்காசை செலவழிக்காது  பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )

30 ஜூலை, 2020

சுவிஸின் காவல்துறையில் புதிதாக ஒரு ஈழத்து தமிழன்.மண்ணுக்கு பெருமை சேர்த்த இளவலை வாழ்த்துவோம் 
புலம்பெயர் நாடுகளில் எல்லாம்  தமிழன் பல  சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள்   இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில்  எமது பரம்பரை இளவல்கள்   அதியுன்னத   தொட்டு  வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின்  பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை  காவலர் பதவி .25 வயதிலேயே பாசல்   மாநகரில்  வாழ்ந்து வந்த சுப்பிரமணியம்    புதல்வன்  நிலவன்  இப்போது அந்த  உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில்  30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும்  தாயகத்துக்கு  பல்வேறு வழிகளிலும்   பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  நிலவன்  அவர்கள்  இந்த  உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட  வாழ்த்துகிறோம் 

அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்

அங்கஜன் அணி  புங்குடுதீவில் காசுக்கத்தைகளை   தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள்
நேற்றுமுன்தினம்  புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே  கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன்  அணி  மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில்  வீதியெங்கும்  நின்றோரை  அழைத்து  பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில்  கொடுத்து தமக்கு  வாக்களிக்குமாறு பகிரங்கமாக  பிரசாரம் செய்தனர்  கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )<  இருந்தும் இந்த  சடடைவிதிமீறல்களை  செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள் சிலரும்  இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள்  வெட்கித்தனர் மக்களே   முள்ளிவாய்க்கால்  2009  இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை   மறந்திருக்க மாடதீர்கள்  இந்த  பாதக செயலை செய்த  கொடூரப்பிறவிகளுக்கு   துணை போகும் இந்த  பெண்களை  பகிஸ்கரியுங்கள்  முகத்தில் காரி துப்புங்கள் 

தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப்

கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி

Jaffna Editor
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப்

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.ஈபிடிபி

29 ஜூலை, 2020

திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்

Jaffna Editor
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

28 ஜூலை, 2020

2015 இல் தீவகத்தில் ஈ பி டி பி க்கு   விழுந்த அடி   இந்த தடவை  பலத்த அடியாகுமா ? சிதறிய ஈபிடிபி கனவுக்கோட்டையை கூட்டமைப்பு மேலும் பதம் பார்க்குமா ?

25 ஜூலை, 2020

Jaffna Editor  சுவிஸ் பெர்ன் தொடரூந்து நிலைய அருகாமையிலுள்ள  போல்வேர்க்   கப்பிட்டல்   கிளப்பில் ஒருவருக்கு கொரோனா -  பங்கு பற்றிய 305  பேருக்கு பரிசோதனை 
கடந்த 24 மணி  நேரத்தில்  சுவிஸ் 157  தொற்றுக்கள்  7  இறப்புக்கள் 

இடர் பட்டியலில் புதியது

Jaffna Editor
இடர் பட்டியலில்

புதிய கூட்டாட்சி இடர் பட்டியல் -

Jaffna Editor
இந்த 42 நாடுகளும் 

சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக வேலை வெட்டுக்கள்

Jaffna Editor இப்போது பணிநீக்கங்களின் அலை தொடங்குகிறதா?
வேலை வெட்டுக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பூட்டுதல் முடிவடைந்ததிலிருந்து பொருளாதார இயந்திரம்

23 ஜூலை, 2020

நினைவஞ்சலி 
காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) 
வேலணை மேற்கு 
23.07.1983
-------------------------------
ஓ என்னுயிர்  நண்பனே இன்று  உன்னை  எம்  நெஞ்சில்  நினைந்து அழுகின்றேன் 
இன்று . ஜுலை 23.  1983 சிறைச்சாலையில் என்னுயிர்  பள்ளித்தோழன் காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) படுகொலை செய்யப்படட நாள்
வேலணை  மேற்கு  காசிப்பிள்ளை ஆசிரியரின் மகன்  அன்பன் என அழைக்கப்படும் சுரேஷ்குமார்  வேலணை மத்திய கல்லூரியில்  என்னோடு  இணைந்திருந்த காலம் மறக்க முடியாதது   ஸ்ரீலங்கா அரசின் வஞ்சகப் படுகொலையில் பலியாகிய நாளை கண்ணீரோடு நினைந்து பிராத்திக்கிறேன் 

22 ஜூலை, 2020

பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்

Jaffna Editorபெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு  அஞ்சப்போவதில்லை  என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்

Jaffna Editor
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது.

கோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது? சஜித் அணி முக்கியஸ்தர் கேள்விக்கணை

Jaffna Editor
தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரைக்கு

வுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெளியேற உத்தரவு

Jaffna Editor
கொரோனா தொற்றால் சீனாவின் வுஹான் மாகாண மக்கள் அவஸ்தைப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணை தொடர்ச்சியாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால்

21 ஜூலை, 2020

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்

Jaffna Editorயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல்

Jaffna Editor
தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது.
சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே

மண் திருட்டில் அதிரடிப்படை?

Jaffna Editorவடமராட்சி குடத்தனையில் மணல்; கடத்தலை தடுக்க நடுக்குடத்தனைப் பகுதியில் அதிரடிப்படை காவல் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதே அதிரடிப்படையினர் மணல் கடத்தலில்

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா? பகிரங்க விவாதம்

Jaffna Editor
இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

19 ஜூலை, 2020

சுவிஸ் கேணல் சங்கர்  ஞாபகார்த்ட்ர்ஹக்கிண்ணத்தை வென்ற லீஸ் இளநட்ஷத்திர விளையாட்டுக்கழகம் 
ஒன்று  பெர்ன் வாங்தோர்  மைதானத்தில் கேர்ணல்  ஞாபகார்த்த  உதைபந்தாடடம்  ,கிரிக்கட் போட்டிகள்  மிகவும் சிறப்பாக  நடைபெற்றுள்ளது  உதைபந்தாடடைபோட்டியில்  லீஸ்  இளநட்ஷத்திர விளையாட்டுக்கழகம் 
ஆடடநாயகன்  அக்கினி யங்ஸ்டார் , சிறந்த பந்துக்காப்பாளர்  ஜான்  யங்ஸ்டார் சிறந்த வீரர் நிலு  ராயல் 

16 ஜூலை, 2020

வன்னி காட்டுக்குள் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு

Jaffna Editor
புதுக்குடியிறுப்பு - முத்தியன்கட்டு வன பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (15) குறித்த மாணவர்கள் இவ்வாறு வன பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுச்சுட்டான் காவற்துறை நிலைய அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் சென்ற பாதையை தவறவிட்ட இந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என காவல்துறை தெரிவித்தது
சுவிஸ் லுசேர்ன் மாநிலம் வெள்ளிக்கிழமை முதல் 100 பேர் மட்டுமே விருந்தினர்கள் இருக்க முடியும் என்ற விதியை கொண்டு வருகிறது
சுவிஸ்  லுசேர்ண்   மாநிலத்தில் உணவகம் விடுதி கிளப் எல்லா வகையான கொண்டாட்டங்களில் 100 பேர் மட்டுமே  பங்கு பற்றலாம் 

14 ஜூலை, 2020

அனலைதீவுக்கு வந்தவருக்கு கொரோனா அறிகுறி!

Jaffna Editor
பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

$நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

Jaffna Editor


11 ஜூலை, 2020

நல்லூர் கந்தனுக்கு 25 ஆம் திகதி கொடியேற்றம், 50 பேர் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதி

Jaffna Editor
யாழ்ப்பாணத்தின் அடையாளமாகத் திகழும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம்

சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் இல்லத்தின் மீது வாள்வெட்டு

Jaffna Editorஉதயன் பத்திரிகை நிறுவுனரும் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் சங்கானை தேவால

10 ஜூலை, 2020

அனலைதீவில் உள்ள குளங்கள் மற்றும் கேணிகளை புனரமைக்குமாறு கோரிக்கை

Jaffna Editor
அனலைதீவில் உள்ள குளங்களை புனரமைத்து தருமாறு அங்குள்ள பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Jaffna Editor  இது எப்பிடி  இருக்கு
சம்பந்தனை தோற்கடிப்பார் ரூபன் - மட்டக்களப்பிலும் 2 ஆசனம் கிடைக்கும்
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

Jaffna Editor
வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வேதநாயகம்

8 ஜூலை, 2020

பிரேக்கிங்  நியூஸ்    தமிழகம் உயர்கல்வி அமைச்சர் கே பி அன்பழகன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இப்போது மின்சாரத்துறை  அமைச்சர்  தங்கமணிக்கு கொரோனா  தொற்றுள்ளது  உறுதி செய்யப்பட்டுளது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

Editorஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம்

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

Jaffna Editorபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை

சிவாஜிக்கு சோதனை:நீதிமன்றிற்கு அழைப்பு!

Jaffna Editor

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

 Editor
நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Jaffnaகுமரன் முன்னே குந்தி இருநதுகுண்டிதேயகுதர்க்கம்பேசிகுடல்குலுங்கசிரித்துகும்மாளம்அடித்துகுமரிகள்கண்டுகுழந்தைகள்மொண்டுகூடங்கள்கூடி குளத்தில்குதித்துகொக்கரித்துகுளித்து கூட்டம்கலைத்து( காட்ஸ்விளையாட்டு)கம்மாஸ்அடித்துசனசமூகக்கூடமும்சங்கக்கடைமாடமும்என்உடல்நாடுமோஎன்றுகைகூடுமோஇளமுருகா குகன்அருள்கிட்டுமா Editor

7 ஜூலை, 2020

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்

Jaffna Editor
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rவெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்

Jaffna Editor
கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

Jaffna Editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.

6 ஜூலை, 2020

சந்தேகத்திற்கிடமாக மன்னாரில் நடமாடியவரே யாழ். பெரிய கோவிலில் கைது

Jaffna Editor


 

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jaffna Editorவவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு வவுனியா, மன்னார் பரபரப்பில்?
நாளை முதல் சுவிஸில் புதிய நடைமுறைகள் மீறுவோர்  5000 முதல் 15000பிராங்க் தண்டனை சுவசில்  கிறெங்கென் நகரில் கொரோனா பதட்டம் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சுவிஸ் கிரென்கென் நகரில் உள்ள பார் ஒன்றில்   அனாமதேயபேர்வழி ஒருவர் கொரோனா தொற்றுக்குழாகி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அந்த பார்  மூடப்பட்டுள்ளது . இந்த நபர்  தன்னை பற்றிய  விபரத்தினை செய்யாத நிலையில்  இவர் மூலம்  தொடர்புடைய 280 பேர் தனிமை படுத்தல் விதிகளுக்கு உள்ளாக்கப்பட்ட்னர் 

5 ஜூலை, 2020

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு

Jaffna Edito

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ad

ad