கிளிநொச்சியில் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
-
25 ஜூன், 2019
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர்
தினகரனின் வலதுகை தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையலாம்
தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை
ஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்குழு கூறியிருக்கின்றது.
வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில்
வங்காளதேசத்தின் தலை நகர் டாக்கா மற்றும் வட கிழக்கு மாவட்டமான சில்ஹெட் இடையே உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் சில்ஹெட்டில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது
கடும் வறட்சி - வடக்கில் மோசமான பாதிப்பு!
கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின்
24 ஜூன், 2019
பிரபலமான விஜய் டி வி இந்த பிக் போஸ் நிகழ்ச்சியில் கலக்கப்போகும் புங்குடுதீவு தமிழன்
நாளை ஆரம்பமாகும் மூன்றாவது பிக்போஸ் தொடரில் பங்கு பற்றி சிறப்பிக்கிறார் புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா தர்சன் . தர்சன் யாழ் தின்னவேலியில் வசித்து வந்தவர் யாழ்நகர் வெலிண்டன் சாந்தி முனீஸ்வரகபே உரிமையாளர் தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார் தியாகராசாவின் தந்தை கே வி தம்பு பிரபலமான சங்கீத வித்துவான் வானொலி புகழ் வாய்ப்பாட்டு காரர் அதே போல தியாகராசாவும் சிறந்த வயலின் வித்துவானார் இந்தியாவில் முறைப்படி வயலின் கற்று தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு 8 ஆம் வடடாரம் மடத்துவெளியை சேர்ந்தவர்கள் அதே போல் தர்சனின் தாயார் சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி தம்பதியரின் இரண்டாவது புத் திரியாவார் மு
ன்னாள் அதிபர் நல்லையா தர்மபாலனி சகோதரியுமாவார் தர்சன் சிறந்த மாடலிங் துறை விட்பண்ணர் இலங்கையில் பல முறை சிறந்த விருதுகளை பெற்றுள்ளார் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ளார் .மாடலிங் துறையை இந்தியாவிலும்கற்று தேறி உள்ளார்
நாளை ஆரம்பமாகும் மூன்றாவது பிக்போஸ் தொடரில் பங்கு பற்றி சிறப்பிக்கிறார் புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா தர்சன் . தர்சன் யாழ் தின்னவேலியில் வசித்து வந்தவர் யாழ்நகர் வெலிண்டன் சாந்தி முனீஸ்வரகபே உரிமையாளர் தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார் தியாகராசாவின் தந்தை கே வி தம்பு பிரபலமான சங்கீத வித்துவான் வானொலி புகழ் வாய்ப்பாட்டு காரர் அதே போல தியாகராசாவும் சிறந்த வயலின் வித்துவானார் இந்தியாவில் முறைப்படி வயலின் கற்று தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு 8 ஆம் வடடாரம் மடத்துவெளியை சேர்ந்தவர்கள் அதே போல் தர்சனின் தாயார் சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி தம்பதியரின் இரண்டாவது புத் திரியாவார் மு
ன்னாள் அதிபர் நல்லையா தர்மபாலனி சகோதரியுமாவார் தர்சன் சிறந்த மாடலிங் துறை விட்பண்ணர் இலங்கையில் பல முறை சிறந்த விருதுகளை பெற்றுள்ளார் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர் பல பிரபலமான விளம்பரங்களில் நடித்துள்ளார் .மாடலிங் துறையை இந்தியாவிலும்கற்று தேறி உள்ளார்
23 ஜூன், 2019
சுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பார்வையிடச்சென்ற கெளரவ சுமந்திரன்அவர்களை வெளியே செல் என ஒரு அணியினர்
இன்று நடைபெற்ற சுவிஸ் தமிழர் லீக் சுற்றுப்போட்டிகளில் அரை இறுதி ஆடடத்தில் லீஸ் யங்ஸ்டார் கழகம் யஙபேர்ட்ஸ் கழகத்தை 6 - 2 என்ற ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்று இறுதியாடடத்தினுள் நுழைந்துள்ளது
மற்றைய அரை இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் றோயல் அணியை எதிரத்தாடி 1-1 என்ற சமநிலையை அடைந்த போதும் பனாலடி உதை வெற்றி நிர்ணயிப்பில் 6-5 என்ற ரீதி வென்றுள்ளது எதிர்வரும் 07.07.2019 அன்று இறுதியாடடத்தில் யங்ஸ்டரை எதிர்த்து தமிழ் யுனைடெட் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி
பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்
நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.
நட்டாங்கண்டல் - அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்
பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.
யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்
8000 பேரை நாடு கடத்தவுள்ள இலங்கை
வீசா காலாவதியான நிலையில், தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.
போட்டியில் இருந்து விலகும் மைத்திரி?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேட்ற்கிந்திய தீவுகள் நியூசீலாந்தின் 292 ஓட்ட்ங்களை கடைசி நேர மீ இந்திய தீவுகள் வீரர் ப்ராத்வைத் 48 வைத்து ஓவரில் மட்டும் 25 ஓட்ட்ங்கள் எடுத்து அட்புத சாதனை ஒன்றை தனது அணிக்கு பெருமை தேடித் கொடுத்துள்ளார் 48 வைத்து ஓவரில் 2 ஓட்ட்ங்கள் அடுத்து வந்து மூன்று பபந்துகளையும் சிச்சார் ஆக்கினார் அடுத்த பந்தை பவுந்தரி அடித்தார் கடைசி பந்தில் ஒரு ஓடட்டும்
22 ஜூன், 2019
65 தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை - உயர்நீதிமன்றம் சனி ஜூன் 22, 2019
இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச்
அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்
உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
யாழ். நகரிலுள்ள 5 நட்சத்திர விடுதிகள் மீது வழக்கு - இரண்டு விடுதிகளை மூட உத்தரவு
யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன்படி பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின்
சுவிசில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்- சந்தேகம் எழுப்பும் மனைவி!
சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மரணம் குறித்து அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
21 ஜூன், 2019
மாலிங்கா மற்றும் உடானே பெரேராவின் பந்து வீச்சு அபாரம் இலங்கை பந்துவீச்சு அணி இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாடட க்காரர்களை வீழ்த்தியுள்ளது ஆனாலும் இன்னும் நம்பிக்கை வரவில்லை ஏனெனில் இங்கிலாந்து மீதமுள்ள 90 பந்துகளில் 82 ஓட்ட்ங்களை எடுக்க வேண்டும் 5 விக்கெட் வீழ்ந்துள்ளது எடுக்கலாம் இலங்கை பந்து வீச்சில் இன்னும் ஏதும் சாதிக்க வேண்டி உள்ளது ஆரம்ப துடுப்பாடடகர்கள் வீழ்ந்துள்ளார்கள் பென் ஸ்டாக்ஸை வீழ்த்தினால் சாத்தியமே இலங்கை சாதிக்கலாம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை! - கூட்டமைப்பிடம் ரணில் உறுதி
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
|
பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்பாடசாலையில் 8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியருக்கு விளக்கமறியல்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம்
முஸ்லிம்கள் இணக்கம்! நாளைக்குள் தீர்வு
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இனி எல்லாமுமே முன்வரிசையில்?
இனிவருங்காலங்களில் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் தான் முன் வரிசையில் அமர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தவிட்டுள்ளார்.
உண்மையினை மறைக்க அரசு முயற்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கிறதென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து
ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம்
ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம் நான்கு ஆளுநர்களுக்கு செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன்மீண்டும் கல்வி அமைச்சின் செயலாளராக நியமனம்
20 ஜூன், 2019
ருஹுனு பல்கலைக்கழக மர்ம அறையில் பெருந்தொகை ஆணுறைகள்
பகிடிவதை பேரில் பலாத்கார கொடுமைகள் உறவுகள் நடந்தனவா ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறை ஒன்றில், பெருந்தொகையான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள்
|
இன்றும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!- 1000 தீபங்கள் ஏற்றி ஆதரவு
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்கிறது. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார்
கனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை!
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்று தேவையென கோரும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி ஆகியன தொடர்பான நிலையியல் குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 ஜூன், 2019
தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தீவக கிளை தலைவர் கருணாகரன் குணாளன் தலைவரும்
கல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ்! குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன!
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் : கூட்டம் கலந்து கொள்வதற்காக அதிமுக சார்பில்சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம், நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூட்டத்தில் பங்கேற்கவில்லை
மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், தேசிய
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்
இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே பதவி விலகியதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு
நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான
குடாநாட்டு வாள்வெட்டுகள் - 11 சந்தேக நபர்கள் கைது
கொக்குவில், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 10 பேரையும் வரும் ஜூலை முதலாம் திகதி வரை
ஸஹ்ரான் குறித்த கேள்விகளுக்கு அமைதி காத்த முன்னாள் பொலிஸ் அதிகாரி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர நேற்று சாட்சியம் அளித்தார்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் வராததால் முக்கிய கூட்டம் ரத்து!
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் அகூட்டமைப்பின் இந்தியப் பயணம் தொடர்பாகவும் ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கூடி ஆராய இருந்தது. எனினும், இந்தக் கூட்டம் நடைபெறவில்லை
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டடம்!
பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு கனடாவில் வாழும் பழைய மாணவர் எஸ் எம் மோகனபாலன் கணனிகளை (Computers) அன்பளிப்பு செய்துள்ளார்
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு 10.06.2019 ந்திகதி 06 கணனிகள் (Hp Desktop PC: Intel core i5, 500GB Ram, 500GB Hard Drive, Windows 10) பாடசாலை அதிபர் திருமதி.சி.இராசரெத்தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேற்படி கணனிகளை கமலாம்பிகை ம வி பழைய மாணவரும், கனடா முன்னணி தொழிலதிபருமான திரு.மார்க்கண்டு மோகனபாலன் (உரிமையாளர்: TechSource Computer Liquidators) அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு, அன்னாரின் சமூகபற்றினையும், மண் சார்ந்த செயற்பாட்டினையும் பாராட்டி உள்ளார்கள்
இக்கணனிகளை கனடாவில் Aero Courier எனும் பொதிகள் அனுப்பும் நிறுவனத்தை நடாத்தி வருபவரும், கமலாம்பிகை ம வி . பழைய மாணவருமான திரு.இராசமாணிக்கம் சத்தியகுமார் அவர்கள் அனுப்புகிற செலவை பொறுப்பெடுத்து இலவசமாக உதவியுள்ளார். இருவருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது
18 ஜூன், 2019
பெரிய கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் விஷால்எங்களுக்கு அவர் வேண்டாம்''..சேரன்
பாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசியஅவர்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அனுபவம் இல்லாத ஆட்களை உட்கார வைக்காதீர்கள் அவஸ்தைப்படுவோம் என்று சொன்னேன். படத்தில் சண்டையிடுவது போல அனைவருடன் சண்டையிட்டு வந்து
விஷாலுக்கு எதிராக கூடும் கூட்டம்! நடிகர் சங்கத்தில் அடுத்த அதிரடி.
நடிகர் சங்கத்தின் செயலாளராக தற்போது விஷால் இருக்கிறார். நாசர் தலைவராகவும், கார்த்திக் பொருளாளராகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த நிர்வாகக்குழுவிற்கான தற்போது தேர்தல் வரும் ஜூன் 23 ல் நடைபெறவுள்ளது.
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த
பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என வெளியான வீடியோ : வெகுண்டெழுந்த சானியா மிர்சா
கிஸ்தான் தோல்விக்கு காரணம் என வெளியான வீடியோ : வெகுண்டெழுந்த சானியா மிர்சாஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இதற்கு சானியா
எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்!
தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழக எம்.பி.க்கள்!பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
சொப்பிங் பையுடன் வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர்! -செல்வம் அடைக்கலநாதன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டினால், கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
பயங்கரம் - 12 வயது சிறுவனின் தலையை வெட்டி நரபலி கொடுத்த சொந்த மாமா:
இந்தியாவில் 12 வயது சிறுவனின் தலையை தனியாக வெட்டி நரபலி கொடுத்த அவன் சொந்த மாமாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிண்டாமணி மஜ்ஜி (48). பழங்குடி இனத்தை சேர்ந்த விவசாயியான மஜ்ஜியின் வயலில் சில காலமாக
கொக்குவிலில் பெற்றோல் குண்டு வீசி வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!
யாழ்ப்பாணம், கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் நேற்று மாலை மாலை 6.30 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பெற்றோல் குண்டை வீசி, அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தி
ஆவா குழுவை பேச்சுக்கு அழைப்பதா? - வடக்கு ஆளுநர் மீது பாய்ச்சல்
ஆவா குழுவை வடமாகாண ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும். அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைது செய்யவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்
தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மற்றும் சில இடங்களில் சஹ்ரான் கும்பலுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி வழங்குவதற்கு இவரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய தவ்ஹித்
|
சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்
தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிய 2 முஸ்லீம் நபர்கள் கைது! யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல் துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் ஊா்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள் நியமனம்
முன்னாள் ஆளுநர்கள் M.L.A.M.ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.
17 ஜூன், 2019
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து த.தே.கூ ஆராய்கிறது
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை கூடி ஆராயவுள்ளது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நிலையில்
ஜீவனி குடித்து உண்ணாவிரதமிருந்த தேரருக்கும் கோத்தாவுக்கும் தொடர்பு! - அசாத் சாலி
காவி தீவிரவாதமே இப்போது நாட்டில் இருக்கிறது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.“ கட்டளைக்கு இணங்கவே ஊர்வலம் சென்றார்கள். இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முதன் முதலாக ஆண், பெண், பிள்ளைகள் என அனைவரையும் வீதிக்கு
புதுடெல்லி பயணம் - நாளை ஆராய்கிறது கூட்டமைப்பு
இந்தியப் பயணம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஆராயவுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலேயே இதுபற்றி
னாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! - கரு ஜயசூரிய
ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வேண்டும் என்பவர்கள் நீராவியடி ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்! - செல்வம் எம்.பி
அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவோர் முதலில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றை அண்மித்து
பௌத்தா்களே இல்லாத ஊாில் விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும்! - மனோ கணேசன்
இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது. அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனை நான் அத்துரலிய ரத்தின
உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அண உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
16 ஜூன், 2019
துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்
துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி இந்திய விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.
கொழும்பில் வீசப்பட்ட புத்தர் சிலைகளால் பதற்றம்
கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள வடிகான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர்
8 மணி நேரம் ரிஐடியின் விசாரணையில் சிக்கிய ஹிஸ்புல்லா!
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் சுமார் எட்டு மணிநேர
ஹிஸ்புல்லாவிடம் ரிஐடியினர் விசாரணை!
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்றுகாலை முன்னிலையானார்.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையில்
மைத்திரி- ரணில் முரண்பாட்டைத் தீர்க்கும் சமரச முயற்சியில் சஜித்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு
தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பு 155 பேர் கைது
கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 ஜூன், 2019
ஆவா குழுவுடன் பேசத் தயார்! - வடக்கு ஆளுநர்
எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சென்று ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்கீம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை
பிற விளையாட்டு ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.
ஜனாதிபதிக்கும் சஹ்ரானுக்கும் இடையில் முடிச்சுப் போட முனைகிறார் ஹிஸ்புல்லா!- துமிந்த திஸாநாயக்க
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை, தற்போதைய விசாரணைகளுடன் தொடர்பற்றது என
தமிழர்கள் எதிரிகள், முஸ்லிம்கள் துரோகிகள்! - என்கிறார் வீரவன்ச
பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு
முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்!- விக்கி நம்பிக்கை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண
மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி! - அட்டூழியங்களை மறைக்க முயன்றார்
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது
சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது
சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
இன வேறுபாடின்றி சகிப்பு மற்றும் சமமாக நடத்தலை பொதுவான சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களும் மீள உறுதி செய்துகொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை
வாழ பணமில்லை! தாயும் 2 மகன்களும் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை-தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி ;
கொழும்பில் கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்து முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ண்டும் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க சந்திப்பு!
அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் வெளியிட்டுள்ளார்.
14 ஜூன், 2019
இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்
இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்
யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)