-
22 பிப்., 2014
ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
21 பிப்., 2014
ன்னையில் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழா ”மன்றல் 2014”
“மன்றல் 2014” என்னும் தமிழகத்தின் மாபெரும் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழாவினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சென்னை பெரியார் திடலில் எதிர்வரும் 23.2.2014 ஞாயிறு அன்று நடத்திடவுள்ளது.
இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயக்குநர் திருமகள் கூறியிருப்பதாவது,
தேர்தலில் இணைந்து பணியாற்ற அழைப்பு! ஜெயலலிதாவுடன் பண்ருட்டி வேல்முருகன் சந்திப்பு!
வேல்முருகன், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவை திமுக தரப்பு சந்தித்தது தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தரப்பும் சந்தித்தது. அப்போது தேர்தலில் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பலனை நீங்கள் பெறலாம் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார். இரண்டு இடம் அல்லது கடலூர் தொகுதி மட்டுமாவது என்று கேட்டவர்களிடம், அதெற்கெல்லாம் உத்திரவாதம் கொடுக்க முடியாது, தற்போது இணைந்து பணியாற்றினால் சட்டமன்றத் தேர்தலில் அதற்கான பலனை அனுபவிக்கலாம் என்று மீண்டும் ஓ.பி.எஸ். கூறினாராம். இதையடுத்தே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இலங்கை 61 ஓட்டங்களினால் வெற்றி .பங்களாதே~; அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
பங்களாதே'pன் டாக்கவில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் படி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக
சமூக வலைத்தள பாவனைகளை உடனடியாக தடை செய்ய முடியாது
நன்கு ஆராய்ந்த பின்பே நடவடிக்கை
இருப்பினும் இந்த கட்டுப் பாட்டினை நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் எவ்வாறு செயற்படுத்தலாமென்பது குறித்து தான் ஆராயத் தொடங்கியி ருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை யமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது பேஸ்புக்கின் காரணமாக எமது நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் குறித்து அமைச்சரிடம்
7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவு வேதனை தருகிறது: பாஜக மூத்த தலைவர் அருண்ஜேட்லி
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியைக்
பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச்
20 பிப்., 2014
கீதா குமாரசிங்க திருமணம் செய்து கொள்ளுமாறு அழைத்தால் ஏற்க மாட்டேன்!- மங்கள சமரவீர - கீதா பதில்
மாத்தறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கீதா குமாரசிங்க அப்படியான திருமண யோசனையை என்னிடம் முன்வைப்பாரா என்பது சந்தேகம். கீதாவுக்கும் எனக்கும் ஒரே வயது.
தமிழர் மனங்கள் போற்றும் தீர்மானங்களை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்: சிறீதரன் எம்பி
ரஜிவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக சட்ட சபை தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையி
7 பேரின் விடுதலை பற்றிய செய்தி தலைப்புக்கள்
ஜெயலலிதா பிரிவினைவாத சக்திகளோடு துனைபொயுல்லார் கண்டிக்கத்தக்கது -காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் அசிக் கான்
முதலவரின் கோரிக்கை ஆய்வி செய்யப் படும் .காங்கிரஸ் அமைச்சர் கண்டே
கருணை மனுவை தாமதித்ததால் தூக்கு தண்டனை ரத்தே தவிர அவர்கள் குற்றவாளிகளே என்பது உறுதி .ப.சிதம்பரம்
ஜெயலலிதாவின் அறிவிப்பு மெச்சத் தக்கது வாழ்த்த தக்கது பாராட்டத் தக்கது -வை கோ
நாட்டின் ஒரு பிரதமராய் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது கவலை அளிக்கிறது-பாரதீய ஜனதா தலைமை
பரடுகிரொம் முதல்வரை.-ராதகிர்ஷ்னன் பாரதீய ஜனதா
ஜெயலலிதா முடிவு சந்தர்ப்ப வசமானது .அவர் எப்போதும் ஈழத் தமிழருக்கு எதிரானவர் .சந்திரகுமார்தே தி மு க
ஜெயலலிதா பிரிவினைவாத சக்திகளோடு துனைபொயுல்லார் கண்டிக்கத்தக்கது -காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் அசிக் கான்
முதலவரின் கோரிக்கை ஆய்வி செய்யப் படும் .காங்கிரஸ் அமைச்சர் கண்டே
கருணை மனுவை தாமதித்ததால் தூக்கு தண்டனை ரத்தே தவிர அவர்கள் குற்றவாளிகளே என்பது உறுதி .ப.சிதம்பரம்
ஜெயலலிதாவின் அறிவிப்பு மெச்சத் தக்கது வாழ்த்த தக்கது பாராட்டத் தக்கது -வை கோ
நாட்டின் ஒரு பிரதமராய் கொலை செய்தவர்களை விடுதலை செய்வது கவலை அளிக்கிறது-பாரதீய ஜனதா தலைமை
பரடுகிரொம் முதல்வரை.-ராதகிர்ஷ்னன் பாரதீய ஜனதா
ஜெயலலிதா முடிவு சந்தர்ப்ப வசமானது .அவர் எப்போதும் ஈழத் தமிழருக்கு எதிரானவர் .சந்திரகுமார்தே தி மு க
மக்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் -முரளி
பல்வகைமை மற்றும் சமத்துவத்தினால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை தேசியத்தை
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னிங்ஸ்
பிரன்டன் மெக்கல்லம் நெகிழ்ச்சி
தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் கூட்டமைப்புக்கு அருகதையில்லை
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும்
அவ்வாறு செய்யாமல் அன்று விட்ட தவறு காரணமாகவே இன்று கூட்டமைப்பு நாட்டிற்கு எதிராக சர்வதேசம் செல்கிறது. எனவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றர்.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன;கூட்டமைப்பு குற்றச்சாட்டு
வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது
கொழும்பில் காணாமல்போனோர் குறித்து ஆணைக்குழு விசாரணை தேவையில்லை; அதன் தலைவர் தெரிவிப்பு
கொழும்பில் வைத்து கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்த காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி
வடக்கு அபிவிருத்தி குறித்து ஐ.நா. பிரதிநிதிகள் ஆளுநருடன் பேச்சு
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான இயக்குனர் மேரி ஜமசிற்றா உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு
சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள
19 பிப்., 2014
இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
'முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை
வாக்குறுதி வழங்கிய கோத்தபாயவை மேல் நீதிமன்றில் கடுமையாக சாடிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையாவிடமும் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வாக்குறுதி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் தான் வழங்கிய
சாமானியன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி இது! - ராஜீவ் படுகொலை கைதியின் வாக்குமூலம்-விகடன்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 1970-ம் ஆண்டு பிறந்தேன். அப்பா தமிழக அரசின் வேளாண் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அம்மா இல்லத்தரசி. 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தி மு க மாநாட்டால் எ தி மு க கூட்டணியில் மற்றம் கம்யூன்ச்டுகல் கலக்கம்
லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என, அரசியல் கட்சி தலைவர்கள் குழம்பியுள்ள நிலையில், தி.மு.க., மாநாடு எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்
நளினி விடுதலை : சட்டப் பேரவையில் ஜெயலலிதா முழக்கம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் நளினிக்கு தூக்கு ரத்து ஆகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நேற்று, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு ரத்து ஆனது.
மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து, வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
வேலூர் சிறையில் உள்ள நளினியும்( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நளியுடன் சிறையில் உள்ள ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
23 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேர் :
மத்திய அரசு பதிலளிக்காவிட்டால்
தமிழக அரசே விடுதலை செய்யும் :
ஜெயலலிதா அதிரடி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரை விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் முடுவு எடுக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த 7 பேரையும் விடுதலை செய்யவது பற்றி மூன்று நாட்களில் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நேற்று, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு ரத்து ஆனது. 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்’’என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் இவர்களுடன் இதே வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார். மத்திய அரசு மூன்று நாட்களில் இதற்கு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அறிவித்தார்.
சுவிஸ் தமிழ் உதைபந்தாட்டக் கழகத்துக்கு ஆறு மாத கால தடை
அண்மையில் சுவிஸ் தமிழ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் மைதானத்தில் வன்முறையில் ஈடுபடமைக்காக லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்(Young Birds .Luzern ) ஆறு மாதங்களுக்கு தமிழரின் சுற்று போட்டிகளில் பங்குபற்ற தடை விதித்துள்ளது சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் என அறிவிக்கப் பட்டுள்ளது
அண்மையில் சுவிஸ் தமிழ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் மைதானத்தில் வன்முறையில் ஈடுபடமைக்காக லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்(Young Birds .Luzern ) ஆறு மாதங்களுக்கு தமிழரின் சுற்று போட்டிகளில் பங்குபற்ற தடை விதித்துள்ளது சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் என அறிவிக்கப் பட்டுள்ளது
தனியார் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்ட நிலையில் விடுதி ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்பு
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் சிவபுரத்தைச் சேர்ந்த 16வயதுடைய குறித்த மாணவி தினமும்
திருகோணமலை முற்றவெளி மனித எழும்பு துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை வேண்டும் - செல்வம் எம்.பி
திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் வெளிவந்துள்ள மனித எலும்புத்துண்டுகள் தொடர்பிலும் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலை
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்; வடமாகாண சபையில் தீர்மானம்
வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுவிஸில் தீ விபத்தில் கருகிய, புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன்,
சுவிஸில் சேமிப்பு இடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சுவிசின் லவுசான் (Swiss Lausanne) மாகாண புறநகர் பகுதி ரெனா (Renens) எனும் இடத்தில் பொருட்களை சேமித்து வைக்கும் நிலையம் ஒன்று உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)